search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் அடிப்பட்டு முதியவர் பலி
    X

    ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் அடிப்பட்டு முதியவர் பலி

    ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் அடிப்பட்டு முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே வளத்தூர், மேல் வளத்தூர் இடையே உள்ள தண்டவாளத்தில் 70 வயது மதிக்கதக்க ஆண் ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் யார் என்பது தெரியவில்லை. நீலநிற சட்டை, மஞ்சள் நிற பேண்டும் அணிந்து இருந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×