என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
12 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்க கோரும் வழக்கு: சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
Byமாலை மலர்4 Oct 2017 6:36 AM GMT (Updated: 4 Oct 2017 6:36 AM GMT)
ஓ.பி.எஸ். உள்பட 12 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சபாநாயகர் மற்றும் பேரவை செயலாளர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை:
எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவாக நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
இதையடுத்து, திமுக கொறடா சக்கரபாணி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கொறடா உத்தரவை மீறி ஓ.பி.எஸ். உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். எனவே அவர்கள் 12 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுதொடர்பாக அக்டோபர் 12-ம் தேதிக்குள் சபாநாயகர் தனபால் மற்றும் பேரவை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து சபாநாயகர் மற்றும் பேரவை செயலாளர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவாக நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
இதையடுத்து, திமுக கொறடா சக்கரபாணி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கொறடா உத்தரவை மீறி ஓ.பி.எஸ். உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். எனவே அவர்கள் 12 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுதொடர்பாக அக்டோபர் 12-ம் தேதிக்குள் சபாநாயகர் தனபால் மற்றும் பேரவை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து சபாநாயகர் மற்றும் பேரவை செயலாளர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X