என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உல்லாசமாக இருந்துவிட்டு கல்லூரி மாணவியை திருமணம் செய்ய மறுத்த மாணவர் கைது
Byமாலை மலர்2 Sep 2017 12:04 PM GMT (Updated: 2 Sep 2017 12:04 PM GMT)
விழுப்புரம் அருகே மாணவியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த மாணவரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி:
விழுப்புரம் அருகே உள்ள அதனூரை சேர்ந்தவர் குப்பன். இவரது மகள் வந்தனா(19). விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
அதே ஆதனூரை சேர்ந்தவர் ரஞ்சித் (19). இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு கல்லூரியில் பி.ஏ.2-ம் ஆண்டு படித்து வருகிறார். ரஞ்சித் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வந்தனாவுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் கர்ப்பமானார். இதனால் கடந்த 6 நாட்களுக்கு முன் வந்தனாவுக்கு குழந்தை பிறந்தது.
இந்நிலையில் வந்தனாவை திருமணம் செய்ய ரஞ்சித் மறுத்து விட்டார். இதுகுறித்து செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ள அதனூரை சேர்ந்தவர் குப்பன். இவரது மகள் வந்தனா(19). விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
அதே ஆதனூரை சேர்ந்தவர் ரஞ்சித் (19). இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு கல்லூரியில் பி.ஏ.2-ம் ஆண்டு படித்து வருகிறார். ரஞ்சித் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வந்தனாவுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் கர்ப்பமானார். இதனால் கடந்த 6 நாட்களுக்கு முன் வந்தனாவுக்கு குழந்தை பிறந்தது.
இந்நிலையில் வந்தனாவை திருமணம் செய்ய ரஞ்சித் மறுத்து விட்டார். இதுகுறித்து செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X