என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேவதானப்பட்டி அருகே வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்16 Aug 2017 12:10 PM GMT (Updated: 16 Aug 2017 12:11 PM GMT)
தேவதானப்பட்டி அருகே வீட்டை பூட்டை உடைத்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது27). சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ராஜேஸ்வரி தேவதானப்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த செயின், தோடு, கொலுசு உள்ளிட்ட நகைகளையும், ரூ.1000 பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.
வீட்டின் கதவு உடைந்து கிடப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் ராஜேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்த போது நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X