என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊத்துக்கோட்டையில் கல்வித்துறை அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்8 Aug 2017 9:37 AM GMT (Updated: 8 Aug 2017 9:37 AM GMT)
ஊத்துக்கோட்டையில் கல்வித்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ரவீந்தரகுமார். கல்வித்துறை சூப்பிரண்டாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 1-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் போரூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
நேற்று மாலை திரும்பி வந்த போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 6 சவரன் தங்க நகைகள், ரூ. 35 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்ட மிட்டு மர்ம கும்பல் நகை- பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து ரவீந்தரகுமார் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ரவீந்தரகுமார். கல்வித்துறை சூப்பிரண்டாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 1-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் போரூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
நேற்று மாலை திரும்பி வந்த போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 6 சவரன் தங்க நகைகள், ரூ. 35 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்ட மிட்டு மர்ம கும்பல் நகை- பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து ரவீந்தரகுமார் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X