என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிமுகவின் தலைமை யார் என்பதை முதல்வரிடம் கேளுங்கள்: தம்பிதுரை
Byமாலை மலர்27 Jun 2017 3:42 AM GMT (Updated: 27 Jun 2017 3:42 AM GMT)
அதிமுகவின் தலைமை யார் என்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடியிடம் தான் கேட்க வேண்டும் என்று அக்கட்சியின் மக்களவை துணை சபாநாயர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் அதிமுக மக்களவை துணை சபாநாயர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
அதிமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில்தான் குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளித்தோம். தமிழக அதிமுக தான் ஆட்சி புரிகிறது. பா.ஜ.க. அல்ல.
அதிமுகவின் தலைமை யார் என்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடியிடம் தான் கேட்க வேண்டும். தலைமைக் கழகம் யார் என்பது மக்களுக்கும் தொண்டர்களுக்கும் தெரியும். பொதுக்குழுவால் நியமிக்கப்பட்ட பொதுச்செயலாளரை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.
ஆன்மீக நம்பிக்கையாள் திமுகவினர் கோவில் குளங்களை தூர்வாரி வருகின்றனர். கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு ஆதரவாக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X