என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிலக்கோட்டை அருகே சூதாடிய கும்பல் கைது
Byமாலை மலர்23 Jun 2017 12:20 PM GMT (Updated: 23 Jun 2017 12:20 PM GMT)
நிலக்கோட்டை அருகே சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் அதிக அளவு சூதாட்ட கும்பல் உலாவி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையிலான போலீசார் மணியாரம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சூதாடிய கும்பலை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ரவி (46), சீமைராஜா (45), கருப்பு (45), முத்தையா (37), முத்துராமன் மற்றும் பெருமாள் என தெரிய வந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X