search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செல்வம் அருளும் மகாலட்சுமி ஸ்லோகம்
    X

    செல்வம் அருளும் மகாலட்சுமி ஸ்லோகம்

    வறுமை, பண கஷ்டத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    நமோ லக்ஷ்ம்யை மகாதேவ்யை 
    பத்மாயை ஸததம் நமஹ
    நமோ விஷ்ணு விலாஸின்யை
    பத்மத்ஸாயை நமோ நமஹ
    மகாலட்சுமி துதி

    பொதுப் பொருள்: மகாலட்சுமிக்கு நமஸ்காரம். மகாதேவியும், எப்போதும் தாமரையில் வீற்றிருப்பவளுமான உனக்கு நமஸ்காரம். விஷ்ணுவின் மனதில் அமர்பவளும், தாமரையில் பிரியம் கொண்டவளுக்கும் மீண்டும் மீண்டும் நமஸ்காரம். 
    Next Story
    ×