திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் 25-ந்தேதி புதிய கொடிமரம் நாட்டு விழா

குமரி மாவட்டம் திருவட்டாரில் பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புதிய கொடிமரம் நாட்டுவிழா வருகிற 25-ந்தேதி நடக்கிறது.
திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் புதிய கொடிமரம் நாட்டு விழா 25-ந்தேதி நடக்கிறது

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புதிய கொடிமரம் நாட்டுவிழா வருகிற 25-ந்தேதி நடக்கிறது.
தேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி திருவந்திபுரம் கோவில்

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலின் பிரதான மூர்த்தியான தேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி தருகிறார்.
நித்ய கல்யாணப் பெருமாள் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான முதல் 10 நாள் திருமொழி திருநாளாக பகல்பத்து உற்சவம் தொடங்கியது.
முத்தியால்பேட்டை அருள்மிகு லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோவில்

இத்தலப் பெருமாள் வலது கண்ணால் பக்தர்களையும், இடதுகண்ணால் லட்சுமியையும், தாயார் தன் வலது கண்ணால் பெருமாளையும், இடது கண்ணால் பக்தர்களையும் பார்த்த நிலையில் உள்ளனர்.
திருவெள்ளறை புண்டரீகாட்சன் கோவில்- திருச்சி

திருச்சி, திருவெள்ளறையில் அமைந்துள்ள புண்டரீகாட்சன் திருகோவிலின் பெருமாள் பல்வேறு சிறப்புகளுடன் அமைந்துள்ளார். திருக்கோவிலின் வரலாறு மற்றும் சிறப்பம்சங்கள் இங்கு பார்ப்போம்.
உலகிலேயே அதிகமான செல்வ வளம் கொண்ட கோவில்

இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகப் பெரிய செல்வ வளம் மிக்க ஆலயமாகத் திகழ்வது, கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி ஆலயம்தான்.
அருள்மிகு ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில்- கும்பகோணம்

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ., தூரத்தில் இருக்கிறது அருள்மிகு ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மிகவும் பழமை வாய்ந்த ‘விட்டல் மந்திர்’ என்ற பாண்டுரங்கன் கோவில்

மகாராஷ்டிராவில் ‘விட்டல் மந்திர்’ என்ற பாண்டுரங்கன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள பாண்டுரங்கன் சிலை, சுயம்புவாக தோன்றியதாகும். கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாக உள்ளது.
முதல் அவதாரமான மச்ச அவதாரத்தோடு தொடர்புடைய மச்சபுரீஸ்வரர் கோவில் -கும்பகோணம்

தசாவதாரம் என்று சொல்லப்படுவதில் முதல் அவதாரமான மச்ச அவதாரத்தோடு தொடர்புடைய ஆலயமாக, கும்பகோணம் அருகே உள்ள தேவராயன்பேட்டையில் அமைந்திருக்கும் மச்சபுரீஸ்வரர் கோவில் திகழ்கிறது.
கடமையை உணர்த்தும் பார்த்தசாரதிப் பெருமாள் கோவில்

முற்காலத்தில் இக்கோவில் குளத்தில் அல்லி மலர்கள் நிறைந்திருந்ததால், இந்த ஊர் ‘திரு அல்லிக் கேணி’ என்ற பெயருடன் அழைக்கப்பட்டு வந்துள்ளது. அதுவே காலப்போக்கில் மருவி ‘திருவல்லிக்கேணி’ என்று ஆகியிருப்பதாக வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகளை அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகளை இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு செய்தார்.
0