மார்கழி மாத பிறப்பு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

மார்கழி மாதப்பிறப்பையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி

அமாவாசையை முன்னிட்டு வருகிற 14ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் நாளை சனிக்கிழமை (15ந் தேதி) வரை சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு பூஜை பக்தர்கள் இன்றி நடந்தது

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் இன்றி சிறப்பு பூஜை நடைபெற்றது. அனுமதி ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் இன்றி பவுர்ணமி மற்றும் கார்த்திகை சிறப்பு பூஜை நடந்தது.
சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி

பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சதுரகிரிக்கு செல்ல தடையை மீறி குவிந்த பக்தர்கள்

சதுரகிரிக்கு செல்ல தடையை மீறி பக்தர்கள் குவிந்தனர். இந்தநிலையில் பக்தர்கள் தாங்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என நீண்ட நேரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு

பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சதுரகிரியில் நீண்ட நேர காத்திருப்பிற்கு பிறகு தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரியில் நீண்ட நேர காத்திருப்பிற்கு பிறகு தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் மலைப்பாதை வழியாக சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
0