என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஸ்லோகங்கள்
X
தேர்வு நடந்த வரும் இந்த தருணத்தில் பிள்ளைகளுக்கு உதவி செய்யும் மந்திரம்
Byமாலை மலர்7 May 2022 1:32 AM GMT (Updated: 7 May 2022 1:32 AM GMT)
குழந்தைகள்தான் என்றில்லை, பெரியவர்களும் கூட ப்ரக்ஞ்யா தக்ஷிணாமூர்த்திக்கு உரிய இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வருவதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம்
ப்ரக்ஞ்யாம் ப்ரயச்ச ஸ்வாஹா..!
என்ற மந்திரத்தை தினமும் காலை, மாலை இருவேளையும் 11 முறை சொல்லி வர ஞாபக சக்தி கூடும். ப்ரக்ஞை என்றால் சுயநினைவு என்று பொருள். நினைவாற்றலோடு ஞானத்தையும் சேர்த்துத் தருபவர் இந்த ப்ரக்ஞ்யா தக்ஷிணாமூர்த்தி. குழந்தைகள்தான் என்றில்லை, பெரியவர்களும் கூட ப்ரக்ஞ்யா தக்ஷிணாமூர்த்திக்கு உரிய இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வருவதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
மஹ்யம் மேதாம்
ப்ரக்ஞ்யாம் ப்ரயச்ச ஸ்வாஹா..!
என்ற மந்திரத்தை தினமும் காலை, மாலை இருவேளையும் 11 முறை சொல்லி வர ஞாபக சக்தி கூடும். ப்ரக்ஞை என்றால் சுயநினைவு என்று பொருள். நினைவாற்றலோடு ஞானத்தையும் சேர்த்துத் தருபவர் இந்த ப்ரக்ஞ்யா தக்ஷிணாமூர்த்தி. குழந்தைகள்தான் என்றில்லை, பெரியவர்களும் கூட ப்ரக்ஞ்யா தக்ஷிணாமூர்த்திக்கு உரிய இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வருவதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X