search icon
என் மலர்tooltip icon

    கிசுகிசு

    ஹீரோவை நம்பி ஏமாந்த நடிகை
    X

    ஹீரோவை நம்பி ஏமாந்த நடிகை

    தன் இடுப்பழகில் ரசிகர்களை கிறங்கடித்த முன்னணி நடிகையின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என பல நடிகர்கள் ஏக்கத்துடன் இருந்தார்களாம். ஆனால் நடிகையோ நடிகர் ஒருவரை காதலிக்க தொடங்கினாராம். நடிகையின் மூலம் தயாரிப்பாளரான நடிகர் தன் முதல் படத்தில் அந்த நடிகையை நடிக்க வைத்தாராம்.

    இதற்கு சம்பளம் கேட்ட நடிகையிடம் நீ என் வருங்கால மனைவி ஆகப்போகிறாயே என்று ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி வந்தாராம். பின்னர் சில வருடங்கள் இருவரும் உறவில் இருந்தார்களாம். அதன்பிறகு நடிகையின் மார்க்கெட் குறையவே நடிகர் கம்பி நீட்டிவிட்டாரம்.

    இதனால் நொந்துபோன நடிகை சொந்த ஊரில் மாப்பிளையை பார்த்து திருமணம் செய்து கொண்டாராம். ஆனால் இன்று வரை தன்னை ஏமாற்றிய அந்த நடிகர் மீது கடும் கோப்பத்தில் உள்ளாராம் நடிகை.

    Next Story
    ×