என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இஸ்லாமுக்கு எதிராக இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்துள்ளன: பாகிஸ்தான் மந்திரி ஆவேசம்
Byமாலை மலர்17 Jan 2018 9:20 AM GMT (Updated: 17 Jan 2018 9:20 AM GMT)
இஸ்லாம் மதத்துக்கு எதிராக இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி காஜா முஹம்மத் ஆசிப் குற்றச்சாட்டியுள்ளார்.
இஸ்லாமாபாத்:
ஆறுநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், இஸ்லாம் மதத்துக்கு எதிராக இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி காஜா முஹம்மத் ஆசிப் குற்றச்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, பாகிஸ்தான் நாட்டு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ‘ஜம்மு-காஷ்மீர் பகுதியை இந்தியா ஆக்கிரமித்து வைத்துள்ளதைப்போல் பாலஸ்தீனம் நாட்டுக்கு சொந்தமான பெரும்பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. ஆனால், இஸ்ரேலை ஒரு நாடாக பாகிஸ்தான் ஏற்றுகொண்டதில்லை’ என்று குறிப்பிட்டார்.
தீவிரவாதத்துக்கு எதிரான போரில் நமது நாட்டு வீரம்மிக்க படைகள் ஆவேசமாக செயல்பட்டு பல தியாகங்களை புரிந்துள்ளன. இதில் பல வெற்றிகளையும் நாம் பெற்றுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X