என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எகிப்து: தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் 52 போலீசார் பலி
Byமாலை மலர்21 Oct 2017 5:45 AM GMT (Updated: 21 Oct 2017 10:26 AM GMT)
எகிப்தில் தீவிரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் 52 பாதுகாப்புப் படை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கெய்ரோ:
எகிப்து நாட்டில் முன்னாள் அதிபர் முஹம்மது மோர்சி கடந்த 2013-ம் ஆண்டு ராணுவத்தால் பதவீ நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடைபெற்று கொண்டு இருக்கிறது. குறிப்பாக போலீஸ் மற்றும் ராணுவத்தின் மீது நடத்தப்படுகிறது.
இந்நிலையில், எகிப்தின் எல்-வாகட் பாலைவனத்தில் உள்ள கிசா நகரில் தீவிரவாதிகள் பதுங்கியிருபதாக நேற்று போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். போலீஸ் படைகள் இருப்பதை அறிந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீஸ் படையும் பதில் தாக்குதல் நடத்தினர்.
போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 52 போலீசார் பரிதாபமாக மரணமடைந்தனர். தீவிரவாதிகளிலும் சிலர் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
எகிப்து நாட்டில் முன்னாள் அதிபர் முஹம்மது மோர்சி கடந்த 2013-ம் ஆண்டு ராணுவத்தால் பதவீ நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடைபெற்று கொண்டு இருக்கிறது. குறிப்பாக போலீஸ் மற்றும் ராணுவத்தின் மீது நடத்தப்படுகிறது.
இந்நிலையில், எகிப்தின் எல்-வாகட் பாலைவனத்தில் உள்ள கிசா நகரில் தீவிரவாதிகள் பதுங்கியிருபதாக நேற்று போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். போலீஸ் படைகள் இருப்பதை அறிந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீஸ் படையும் பதில் தாக்குதல் நடத்தினர்.
போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 52 போலீசார் பரிதாபமாக மரணமடைந்தனர். தீவிரவாதிகளிலும் சிலர் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X