என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வழக்கறிஞர்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
Byமாலை மலர்9 Nov 2017 12:41 PM GMT (Updated: 9 Nov 2017 12:42 PM GMT)
லெட்டர் பேட் கல்லூரிகளில் பணம் கொடுத்து சட்டப்படிப்பை விலைக்கு வாங்கிவிடுவதாகவும், வழக்கறிஞர்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
லெட்டர் பேட் கல்லூரிகளில் பணம் கொடுத்து சட்டப்படிப்பை விலைக்கு வாங்கிவிடுவதாகவும், வழக்கறிஞர்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர்களின் தகுதி தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி கிருபாகரன் அமர்வின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி வழங்கிய தீர்ப்பு விபரங்கள் பின்வருமாறு:-
தமிழக வழக்கறிஞர்களின் பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும். லெட்டர் பேடு கல்லூரிகளில் காசு கொடுத்து சட்டப்படிப்பை விலைக்கு வாங்கிகின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கும் இத்தகைய கல்லூரிகள் மீது பார் கவுன்சில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலி வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுத்த பின்னரே பார் கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
லெட்டர் பேட் கல்லூரிகளில் பணம் கொடுத்து சட்டப்படிப்பை விலைக்கு வாங்கிவிடுவதாகவும், வழக்கறிஞர்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர்களின் தகுதி தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி கிருபாகரன் அமர்வின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி வழங்கிய தீர்ப்பு விபரங்கள் பின்வருமாறு:-
தமிழக வழக்கறிஞர்களின் பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும். லெட்டர் பேடு கல்லூரிகளில் காசு கொடுத்து சட்டப்படிப்பை விலைக்கு வாங்கிகின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கும் இத்தகைய கல்லூரிகள் மீது பார் கவுன்சில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலி வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுத்த பின்னரே பார் கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X