என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பகோணத்தில் 5-வது நாளாக மாணவர்கள் போராட்டம்
Byமாலை மலர்11 Sep 2017 8:18 AM GMT (Updated: 11 Sep 2017 8:18 AM GMT)
கும்பகோணத்தில் இன்று 5-வது நாளாக கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் பாலக்கரையில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5-வது நாளாக இந்த போராட்டம் நடைபெறுகிறது. நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அனிதா மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என அவர்கள் குற்றம் சாட்டி கோஷங்கள் எழுப்பினார்கள்.
கும்பகோணம் பாலக்கரையில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5-வது நாளாக இந்த போராட்டம் நடைபெறுகிறது. நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அனிதா மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என அவர்கள் குற்றம் சாட்டி கோஷங்கள் எழுப்பினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X