என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி ‘லீக்’: தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு 2-வது தோல்வி
Byமாலை மலர்31 July 2017 6:02 AM GMT (Updated: 31 July 2017 6:03 AM GMT)
புரோ கபடி ‘லீக்’ போட்டியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 21-31 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூருவிடம் தோல்வி அடைந்தது.
ஐதராபாத்:
5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள தெலுங்கு டைட்டன்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இதில் தெலுங்கு டைட்டன்ஸ் 21-31 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றது.
அந்த அணி பெற்ற 2-வது தோல்வியாகும். தெலுங்கு டைட்டன்ஸ் நேற்று முன்தினம் பாட்னா பைரேட்சிடம் தோற்று இருந்தது. தமிழ் தலைவாஸ் அணியை மட்டும் வென்று இருந்தது.
‘ஏ’ பிரிவில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி 29-28 என்ற கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தியது.
இன்று ஓய்வு நாளாகும். நாளை (ஆகஸ்டு-1) நடைபெறும் ஆட்டங்களில் ‘ஏ’ பிரிவில் உள்ள குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்டஸ் - தபாங் டெல்லி (இரவு 7.30), ‘பி’ பிரிவில் உள்ள தெலுங்கு டைட்டன்ஸ் - உ.பி. யோதா (இரவு 8.30) அணிகள் மோதுகின்றன.
‘ஏ’ பிரிவில் புனே, டெல்லி, மும்பை அணிகள் தலா 5 புள்ளியுடனும், அரியானா, ஜெய்ப்பூர் தலா 1 புள்ளியுடனும் உள்ளன. ‘பி’ பிரிவில் தெலுங்கு டைட்ன்ஸ் 3 ஆட்டத்தில் 1 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளி பெற்று முன்னிலையில் உள் ளது.
பெங்களூரூ புல்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் ஒரு ஆட்டத்தில் விளையாடி தலா 5 புள்ளிகள் பெற்றுள்ளன. தமிழ் தலைவாஸ் 1 புள்ளியுடன் இருக்கிறது.
5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள தெலுங்கு டைட்டன்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இதில் தெலுங்கு டைட்டன்ஸ் 21-31 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றது.
அந்த அணி பெற்ற 2-வது தோல்வியாகும். தெலுங்கு டைட்டன்ஸ் நேற்று முன்தினம் பாட்னா பைரேட்சிடம் தோற்று இருந்தது. தமிழ் தலைவாஸ் அணியை மட்டும் வென்று இருந்தது.
‘ஏ’ பிரிவில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி 29-28 என்ற கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தியது.
இன்று ஓய்வு நாளாகும். நாளை (ஆகஸ்டு-1) நடைபெறும் ஆட்டங்களில் ‘ஏ’ பிரிவில் உள்ள குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்டஸ் - தபாங் டெல்லி (இரவு 7.30), ‘பி’ பிரிவில் உள்ள தெலுங்கு டைட்டன்ஸ் - உ.பி. யோதா (இரவு 8.30) அணிகள் மோதுகின்றன.
‘ஏ’ பிரிவில் புனே, டெல்லி, மும்பை அணிகள் தலா 5 புள்ளியுடனும், அரியானா, ஜெய்ப்பூர் தலா 1 புள்ளியுடனும் உள்ளன. ‘பி’ பிரிவில் தெலுங்கு டைட்ன்ஸ் 3 ஆட்டத்தில் 1 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளி பெற்று முன்னிலையில் உள் ளது.
பெங்களூரூ புல்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் ஒரு ஆட்டத்தில் விளையாடி தலா 5 புள்ளிகள் பெற்றுள்ளன. தமிழ் தலைவாஸ் 1 புள்ளியுடன் இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X