என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைமை நீதிபதி மீது குற்றம் சாட்டிய 4 நீதிபதிகள் இன்று பணிக்கு திரும்பினர்
Byமாலை மலர்15 Jan 2018 8:04 AM GMT (Updated: 15 Jan 2018 8:04 AM GMT)
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது குற்றம் சாட்டிய மூத்த நீதிபதிகள் இன்று பணிக்கு திரும்பினர். அவர்கள் தங்களது வழக்கமான பணியில் ஈடுபட்டனர். #supremeCourt
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சுப்ரீம் கோர்ட்டின் 4 நீதிபதிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.
சுப்ரீம் கோர்ட்டில் ஜனநாயகம் இல்லை, நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்று மூத்த நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் கடந்த 12-ந்தேதி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதிக்கும், 4 நீதிபதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த மோதலை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் செலமேஸ்வர் உள்பட 4 மூத்த நீதிபதிகள் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவை இந்திய பார் கவுன்சில் நியமித்தது. இந்த குழு நேற்று தலைமை நீதிபதியை சந்தித்தது.
இந்த நிலையில் தலைமை நீதிபதி மீது குற்றம் சாட்டிய மூத்த நீதிபதிகள் இன்று பணிக்கு திரும்பினர். அவர்கள் தங்களது வழக்கமான பணியில் ஈடுபட்டனர்.
4 நீதிபதிகள் மீது நட வடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதியிடம் புகார் கூறப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா புன்னகை மட்டும் செய்தார். #Tamilnews
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சுப்ரீம் கோர்ட்டின் 4 நீதிபதிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.
சுப்ரீம் கோர்ட்டில் ஜனநாயகம் இல்லை, நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்று மூத்த நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் கடந்த 12-ந்தேதி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதிக்கும், 4 நீதிபதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த மோதலை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் செலமேஸ்வர் உள்பட 4 மூத்த நீதிபதிகள் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவை இந்திய பார் கவுன்சில் நியமித்தது. இந்த குழு நேற்று தலைமை நீதிபதியை சந்தித்தது.
இந்த நிலையில் தலைமை நீதிபதி மீது குற்றம் சாட்டிய மூத்த நீதிபதிகள் இன்று பணிக்கு திரும்பினர். அவர்கள் தங்களது வழக்கமான பணியில் ஈடுபட்டனர்.
4 நீதிபதிகள் மீது நட வடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதியிடம் புகார் கூறப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா புன்னகை மட்டும் செய்தார். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X