என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சசிகலாவுடன் நாளை தினகரன் சந்திப்பு
Byமாலை மலர்28 Nov 2017 6:11 AM GMT (Updated: 28 Nov 2017 6:11 AM GMT)
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் இன்று சந்திப்பதாக இருந்தது. இந்த சந்திப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
திருச்சியில் நேற்று நிர்வாகிகளுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினார். இதனால் தினகரன் பெங்களூரு பயணத்தை நாளை தள்ளி வைத்தார். நாளை சிறையில் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்து இருக்கிறார்.
திருச்சியில் நேற்று நிர்வாகிகளுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினார். இதனால் தினகரன் பெங்களூரு பயணத்தை நாளை தள்ளி வைத்தார். நாளை சிறையில் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்து இருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X