என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பன்றிக் காய்ச்சல் பீதி: உ.பி. பள்ளிகளில் காலை இறை வழிபாடு நிறுத்தம்
Byமாலை மலர்15 Aug 2017 8:35 AM GMT (Updated: 15 Aug 2017 8:35 AM GMT)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் தொற்றில் இருந்து மாணவ-மாணவியர்களை பாதுகாக்க பள்ளிகளில் காலை நேரத்தில் நடத்தப்படும் கூட்டு இறை வழிபாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மூளையழற்சி நோயை தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் நோயும் பரவ தொடங்கியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது, பொதுவாக, காற்றின் மூலம் பரவக்கூடிய தொற்றுநோயாக பன்றிக் காய்ச்சல் அறியப்படுவதால் பொது இடங்களில் அதிகமானவர்கள் கூடுவதை தவிர்த்தால் இந்த நோய் வேகமாக பரவுவதை தவிர்க்கலாம் என அதிகாரிகள் தீர்மானித்தனர்.
இதையடுத்து, பன்றிக் காய்ச்சல் தொற்றில் இருந்து மாணவ-மாணவியர்களை பாதுகாக்க பள்ளிகளில் காலை நேரத்தில் நடத்தப்படும் கூட்டு இறை வழிபாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை கல்வித்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது.
இதனால், நாளை (புதன்கிழமை) முதல் நிலைமை சீரடையும் வரை பள்ளிகளில் காலை நேரத்தில் நடத்தப்படும் கூட்டு இறை வழிபாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மூளையழற்சி நோயை தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் நோயும் பரவ தொடங்கியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது, பொதுவாக, காற்றின் மூலம் பரவக்கூடிய தொற்றுநோயாக பன்றிக் காய்ச்சல் அறியப்படுவதால் பொது இடங்களில் அதிகமானவர்கள் கூடுவதை தவிர்த்தால் இந்த நோய் வேகமாக பரவுவதை தவிர்க்கலாம் என அதிகாரிகள் தீர்மானித்தனர்.
இதையடுத்து, பன்றிக் காய்ச்சல் தொற்றில் இருந்து மாணவ-மாணவியர்களை பாதுகாக்க பள்ளிகளில் காலை நேரத்தில் நடத்தப்படும் கூட்டு இறை வழிபாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை கல்வித்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது.
இதனால், நாளை (புதன்கிழமை) முதல் நிலைமை சீரடையும் வரை பள்ளிகளில் காலை நேரத்தில் நடத்தப்படும் கூட்டு இறை வழிபாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X