என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுதந்திர தின பாதுகாப்பு நடவடிக்கையாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் கைது
Byமாலை மலர்14 Aug 2017 5:58 PM GMT (Updated: 14 Aug 2017 5:58 PM GMT)
சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதால் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக விவசாயிகள் டெல்லி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட விவசாயிகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதால் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக விவசாயிகள் டெல்லி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட விவசாயிகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X