என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நவீன தொழில் நுட்பம் மூலம் மத்திய அரசு ரூ.57 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தியது: பாராளுமன்றத்தில் மந்திரி தகவல்
Byமாலை மலர்27 July 2017 9:27 PM GMT (Updated: 27 July 2017 9:27 PM GMT)
நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, நரேந்திர மோடி தலைமையிலான அரசு ரூ.57 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்தி உள்ளதாக மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் கூறினார்.
புதுடெல்லி:
கம்பெனி சட்ட திருத்த மசோதா குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தது. நேற்று அதன் முடிவில் மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் பதில் அளித்துப் பேசினார்.
அப்போது அவர், “தகவல், தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, ஓட்டைகளை அடைத்து, ஊழலை தடுத்த முதல் அரசு, இந்த அரசு தான்” என பெருமிதத்துடன் கூறினார்.
தொடர்ந்து, “தற்போது செயல்படுத்தப்படுகிற திட்டங்களில், பல்வேறு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, நரேந்திர மோடி தலைமையிலான அரசு ரூ.57 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்தி உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட பிற அம்சங்களை மத்திய அரசு பயன்படுத்தி முறைகேடுகளை தடுத்து வருவதை அவர் நேரடியாக குறிப்பிடவில்லை.
கம்பெனி சட்ட திருத்த மசோதா குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தது. நேற்று அதன் முடிவில் மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் பதில் அளித்துப் பேசினார்.
அப்போது அவர், “தகவல், தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, ஓட்டைகளை அடைத்து, ஊழலை தடுத்த முதல் அரசு, இந்த அரசு தான்” என பெருமிதத்துடன் கூறினார்.
தொடர்ந்து, “தற்போது செயல்படுத்தப்படுகிற திட்டங்களில், பல்வேறு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, நரேந்திர மோடி தலைமையிலான அரசு ரூ.57 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்தி உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட பிற அம்சங்களை மத்திய அரசு பயன்படுத்தி முறைகேடுகளை தடுத்து வருவதை அவர் நேரடியாக குறிப்பிடவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X