search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துறையூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    துறையூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    துறையூர் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மின்சாரம் இருக்காது.
    துறையூர்:

    துறையூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    துறையூர் துணை மின் நிலையத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இங்கிருந்து மின் வினியோகம்பெறும் துறையூர், முருகூர், கோணபாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர் பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி, கிழக்கு சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிபட்டி, பகளவாடி, புலிவலலம், புதிய வீட்டு வசதி வாரியகுடியிருப்பு, அம்மாபட்டி, முத்தயம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, மண்பறை,  
    டி.புதுப்பட்டி, காளிப்பட்டி, ஓமாந்தூர், பெருமாள்மலை அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9. மணி முதல் மதியம் 2.30 மணிவரை மின்சாரம் இருக்காது. 

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.  #tamilnews
    Next Story
    ×