என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் திமுக தலைவர் கருணாநிதி
Byமாலை மலர்19 Oct 2017 2:32 PM GMT (Updated: 19 Oct 2017 2:32 PM GMT)
திமுக தலைவர் கருணாநிதி கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் வந்து முரசொலி கண்காட்சியை பார்வையிட்டார்.
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் வந்து முரசொலி கண்காட்சியை பார்வையிட்டார்.
முரசொலி பவள விழா கண்காட்சி அக்டோபர் 10-ம் தேதி வரை நடைபெற்றது. கடந்த ஒரு ஆண்டாக எந்தவித பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காத கருணாநிதி, இன்று முதல் முறையாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் வந்து கண்காட்சியை பார்வையிட்டார். கருணாநிதியுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் முரசொலி அலுவலகம் வந்தார். துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி ஆகியோரும் முரசொலி அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் கருணாநிதி அங்கிருந்து புரப்பட்டார்.
ஓராண்டுக்குப்பிறகு கருணாநிதி வெளியே வந்திருப்பது திமுக தொண்டர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X