என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாஸ்மாக் கடையில் சுவரில் துளைபோட்டு மதுபாட்டில்கள் கொள்ளை
Byமாலை மலர்6 Sep 2017 6:37 AM GMT (Updated: 6 Sep 2017 6:37 AM GMT)
பெரியபாளையம் அருகே டாஸ்மாக் கடையில் சுவரில் துளைபோட்டு மதுபாட்டில்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள மெய்யூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. திருவள்ளூரை சேர்ந்த செந்தில்நாதன் சூப்பர் வைசராக பணியாற்றி வருகிறார்.
நேற்று மதியம் அவர் மதுக்கடையை திறந்தார். அப்போது பின்பக்க சுவற்றில் துளை போடப்பட்டு இருந்தது. மதுபாட்டில்களும் கொள்ளை போய் இருந்தன.
நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் மதுக்கடையின் சுவற்றில் துளைபோட்டு புகுந்து மதுபாட்டில்களை அள்ளிச் சென்று இருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் இருக்கும்.
மதுக்கடையில் விற்பனையான சுமார் ரூ.2 லட்சத்தை சூப்பர் வைசர் செந்தில்நாதன் வீட்டுக்கு கொண்டு சென்று விட்டார். இதனால் அந்த பணம் தப்பியது.
இது குறித்து பெரியபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X