என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சசிகலாவுக்கு சலுகை விவகாரம்: விசாரணைக்கு பிறகு உண்மை தெரியும்- முதலமைச்சர்
Byமாலை மலர்25 July 2017 6:25 AM GMT (Updated: 25 July 2017 6:25 AM GMT)
சசிகலாவுக்கு ஜெயலில் சலுகை வழங்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணைக்கு பிறகு உண்மை தெரியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை:
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார ஜெயிலில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
ஜெயிலுக்குள் சசிகலாவுக்கு பல்வேறு சலுகைகள் செய்து கொடுத்துள்ளதை பெண் போலீஸ் அதிகாரி ரூபா வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.
இந்த விவகாரத்தில் சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயணா மீது ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனையில் இதுவரை தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து எதுவும் கூறவில்லை.
இந்த நிலையில் ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுபற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:-
எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்த கர்நாடக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பிறகுதான் உண்மை தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார ஜெயிலில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
ஜெயிலுக்குள் சசிகலாவுக்கு பல்வேறு சலுகைகள் செய்து கொடுத்துள்ளதை பெண் போலீஸ் அதிகாரி ரூபா வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.
இந்த விவகாரத்தில் சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயணா மீது ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனையில் இதுவரை தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து எதுவும் கூறவில்லை.
இந்த நிலையில் ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுபற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:-
எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்த கர்நாடக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பிறகுதான் உண்மை தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X