என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது
Byமாலை மலர்26 May 2017 10:17 AM GMT (Updated: 26 May 2017 10:17 AM GMT)
தேனி அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
தேனி:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள கார்கில் சிக்கையன்பட்டியை சேர்ந்தவர் நடராஜன் (வயது67). சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த விவசாயி வீட்டிற்கு 7 வயது சிறுமி விடுமுறைக்காக வந்திருந்தார்.
2-ம் வகுப்பு படிக்கும் மாணவியான அந்த சிறுமியிடம் நடராஜன் அடிக்கடி ஆசைவார்த்தைகள் பேசி தகாத முறையில் நடக்க முயன்றார். சம்பவத்தன்று இரவு அப்பகுதியில் மின்சாரம் தடைபடவே அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அந்த சிறுமி அழுதுகொண்டே நடந்த விபரங்களை தனது பாட்டியிடம் தெரிவித்தார்.
இது குறித்து உத்தமபாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து நடராஜனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X