என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைகளுக்கு விருப்பமான கேரமல் ஃபிரை பனானா
Byமாலை மலர்31 Aug 2017 7:01 AM GMT (Updated: 31 Aug 2017 7:01 AM GMT)
குழந்தைகளுக்கு கேரமல் பிரை பனானா மிகவும் பிடிக்கும். இதை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மிகவும் பழுக்காத வாழைப்பழம் - 2
மைதா மாவு - அரை கப்
சோள மாவு - கால் கப்
சர்க்கரை - அரை கப்
எள் - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்க.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் மைதாவுடன், சோள மாவு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
வாழைப்பழங்களை தோல் நீக்கி விருப்பம் போல துண்டுகளாக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் நறுக்கிய பழத்துண்டுகளை மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நுரைத்து நிறம் மாறும் பதம் வரும் வரை கிளறி கொண்டே இருக்கவும். இவ்வாறு கேரமல் தயார் செய்து கொள்ளவும்.
பொரித்தெடுத்த பழத்துண்டுகளை கேரமல் கலவையில் போட்டு எடுத்து, பரிமாறவும்.
விருப்பப்பட்டால் வறுத்த எள்ளை இதன் மீது தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மிகவும் பழுக்காத வாழைப்பழம் - 2
மைதா மாவு - அரை கப்
சோள மாவு - கால் கப்
சர்க்கரை - அரை கப்
எள் - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்க.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் மைதாவுடன், சோள மாவு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
வாழைப்பழங்களை தோல் நீக்கி விருப்பம் போல துண்டுகளாக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் நறுக்கிய பழத்துண்டுகளை மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நுரைத்து நிறம் மாறும் பதம் வரும் வரை கிளறி கொண்டே இருக்கவும். இவ்வாறு கேரமல் தயார் செய்து கொள்ளவும்.
பொரித்தெடுத்த பழத்துண்டுகளை கேரமல் கலவையில் போட்டு எடுத்து, பரிமாறவும்.
விருப்பப்பட்டால் வறுத்த எள்ளை இதன் மீது தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X