என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முப்பெரும் தேவியராக காட்சி தரும் அம்மன்
Byமாலை மலர்11 July 2017 10:06 AM GMT (Updated: 11 July 2017 10:06 AM GMT)
சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் அம்மன் காலையில் சரஸ்வதியாகவும், மதியம் துர்க்கையாகவும், மாலையில் லட்சுமியாகவும் காட்சி தருகிறார்.
கேரள மாநிலம், சோட்டாணிக்கரையில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு தேவி கிழக்கு நோக்கி சிவப்பு வெட்டுக்கல்லாய் காட்சி தருகிறார். அருகில் கருங்கல்லாக விஷ்ணு உள்ளார்.
இந்த தலத்தில் பகவதி அம்மன் காலையில் வெண்மையான உடையில் சரஸ்வதியாகவும், மதியம் சிவப்பு பட்டு உடுத்தி துர்க்கையாகவும், மாலையில் நீலநிற ஆடையில் லட்சுமியாகவும் காட்சி தருகிறார். தினமும் முப்பெரும் தேவியராக காட்சி தரும் பகவதி அம்மனை ஏராளமானோர் வழிபட்டு செல்கிறார்கள்.
இந்த தலத்தில் பகவதி அம்மன் காலையில் வெண்மையான உடையில் சரஸ்வதியாகவும், மதியம் சிவப்பு பட்டு உடுத்தி துர்க்கையாகவும், மாலையில் நீலநிற ஆடையில் லட்சுமியாகவும் காட்சி தருகிறார். தினமும் முப்பெரும் தேவியராக காட்சி தரும் பகவதி அம்மனை ஏராளமானோர் வழிபட்டு செல்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X