இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பாராட்டத்தக்க சாதனை - வெங்கையா நாயுடு பெருமிதம்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கியதற்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
உலகமெங்கும் அமைதி தழைக்கட்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிறிஸ்துமஸ் வாழ்த்து

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில், உலகம் எங்கும் அமைதி தழைக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று மாலை கோவை வருகை

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் 41-வது பட்டமளிப்பு விழா நாளை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று மாலை கோவை வருகிறார்.
சைக்கிள் ஓட்டும் கலாசாரத்தை ஊக்குவிக்க வேண்டும் - வெங்கையா நாயுடு அறிவுறுத்தல்

சைக்கிள் ஓட்டும் கலாசாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
வெங்கையா நாயுடுவுடன் தமிழக கவர்னர் சந்திப்பு

டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார்.
துர்கா பூஜையையொட்டி ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

துர்கா பூஜையையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
0