ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வெற்றி கண்ட இந்தியாவின் முதல் அரசி வீரமங்கை ராணி வேலு நாச்சியார்.சமய நல்லிணக்கத்தைப் பேணிய எங்கள் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார்.
ஜெயலலிதா வழியில் ஆட்சி செய்வதாக கூறி அ.தி.மு.க.வினர் மக்களை ஏமாற்றி வருவதாக கள்ளக்குறிச்சியில் நடந்த வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.