கடந்த ஏப்ரல் 15 முதலே இதற்கான முன்பதிவுகள் நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட வங்கி கிளைகள் மற்றும் ஆன்லைன் போர்ட்டல் மூலம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதுவரை 2½ லட்சம் பக்தர்கள் 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரத்தில் உள்ள பனிலிங்கத்தை தரிசித்து உள்ளனர்.அடிப்படை முகாம்களில் இருந்து பஹல்காம், பால்டால் வழியாக செல்லும் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்ப ...
பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து, இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை சிறப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. பக்தர்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளன.