<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 09 Aug 2026 16:42:32 +0000</lastBuildDate><item><title>அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீன்  பதவிக் காலம் ஓராண்டு நீட்டிப்பு.. யார் இவர்? </title><link>https://www.maalaimalar.com/news/national/ed-director-tenure-extended-rahul-navin-to-head-enforcement-directorate-till-august-2027</link><comments>https://www.maalaimalar.com/news/national/ed-director-tenure-extended-rahul-navin-to-head-enforcement-directorate-till-august-2027#comments</comments><guid isPermaLink="false">4a1fa83d-df49-4f0b-85c0-f346c2fc14ca</guid><pubDate>Sun, 09 Aug 2026 16:15:11 +0000</pubDate><atom:updated>2026-08-09T16:15:11.265Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Enforcement Directorate,central government,அமலாக்கத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/gwcoq563/tn-71.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல் நவீன்  ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் நவீன்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/gwcoq563/tn-71.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">அமலாக்கத்துறையின் </a>இயக்குநர் ராகுல் நவீனின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. </p><p>இதன் மூலம் அவர் 2027 ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை இப்பதவியில் தொடர்வார்.  </p><p>மத்திய பணியாளர், மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, அமைச்சரவையின் நியமனக் குழு  இந்த நீட்டிப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>இதன்படி ராகுல் நவீனின் ஓய்வுபெறும் தேதி 2026 ஜூலை 31 ஆக இருந்த அது ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. </p><p>கூடுதல் பணிக்காலத்துடன் சேர்த்து அவர் ஆகஸ்ட் 13, 2027 வரை அந்த பதவியில் நீடிப்பார். </p><h2>ராகுல் நவீன்</h2><p>பீகார் மாநிலத்தை சேர்ந்த 59 வயதான ராகுல் நவீன், 1993ஆம் ஆண்டு பேட்ச் இந்திய வருமானத்துறை (IRS) அதிகாரி ஆவார்.</p><p>ஐஐடி கான்பூரில் பிடெக் மற்றும் எம்டெக் பட்டங்களையும், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஸ்வின்பர்ன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.</p><p>வருமான வரித் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் இவர்.</p> <h2>அமலாக்கத்துறை பொறுப்புகள்</h2><p>2019 நவம்பரில் அமலாக்கத்துறையில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட் இவர் 2020 நவம்பரில் அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநராக பொறுப்பேற்றார்.</p><p>செப்டம்பர் 15, 2023 இல் அமலாக்கத்துறையின் இடைக்கால இயக்குநராக பொறுப்பேற்றார்.</p><p>ஆகஸ்ட் 14, 2024 இல் முழுநேர அமலாக்கத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.</p><p>விதிகளின்படி, அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக்கு ஆரம்பத்தில் 2 ஆண்டுகள் நியமனமும், அதைத் தொடர்ந்து 3 முறை தலா ஓராண்டு பணி நீட்டிப்பும் வழங்கப்படலாம்.</p><p>இதன் அடிப்படையில் தற்போது ஓராண்டு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மெட்ரோவில் பெண் பயணிகளை ரகசிய படம் பிடித்து வசமாக சிக்கிய ஆசாமி - வைரல் வீடியோ </title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-metro-outrage-man-secretly-records-women-passengers-video-sparks-public-anger</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-metro-outrage-man-secretly-records-women-passengers-video-sparks-public-anger#comments</comments><guid isPermaLink="false">35be2591-5df7-4568-a011-d4915a7b167e</guid><pubDate>Sun, 09 Aug 2026 15:40:53 +0000</pubDate><atom:updated>2026-08-09T15:40:53.893Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வைரல் வீடியோ,Metro Rail,delhi,viral video,டெல்லி,மெட்ரோ ரெயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/aohl8201/tn-70.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெல்லி மெட்ரோ]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி மெட்ரோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/aohl8201/tn-70.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த பெண் பயணிகளை நபர் ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மாலையில் லோக் நாயக் பவன் மெட்ரோ நிலையத்திலிருந்து கிரீன் பார் நோக்கிச் செல்லும் ரெயிலில் இரு பெண்கள் பயணம் செய்துள்ளனர்.</p><p>அப்போது அருகில் அமர்ந்திருந்த நடுத்தர வயது நபர் ஒருவர், தங்களை ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதாக அந்தப் பெண்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.</p><p>தன்னை பெண்கள் கவனிப்பதை உணர்ந்த பிறகும், அந்த நபர் தொடர்ந்து அவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p>சந்தேகமடைந்த பெண்கள் அந்த நபருடன் வாக்குவாதம் செய்து, அவரது மொபைல் போனை காட்டுமாறு வற்புறுத்தியுள்ளனர்.</p> <h2>வாக்குவாதம்</h2><p>தான் வீடியோ எதுவும் எடுக்கவில்லை என மறுத்த அந்த நபர், அவர்களுக்கு முன்னாலேயே அவசர அவசரமாகத் தனது போனில் இருந்த சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் டெலிட் செய்துள்ளார்.</p><p>டெலிட் செய்த பிறகு, போனில் எதுவும் இல்லை எனக் கூறி அவர்களிடம் போனைக் காட்டியுள்ளார்.</p><p>ஆனால், சாதுரியமாகச் செயல்பட்ட அந்தப் பெண்கள், போனின் ரீசைக்கிள் பின்-ஐ சோதித்தபோது, தங்களை ரகசியமாக எடுத்த வீடியோ அங்கு இருந்ததைக் கண்டு பிடித்துள்ளனர்.</p> <h2>வைரல்</h2><p>அந்த நபரை அந்த இரு பெண்கள் தட்டிக் கேட்கும் வீடியோ காட்சி உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B"> வைரலாகி </a>வருகிறது.</p><p>ரெயிலில் சக பயணிகள் யாரும் அந்த நபரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்ததையும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.</p><p>இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.</p> <figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbxwM-XTCDE/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbxwM-XTCDE/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure>]]></content:encoded></item><item><title>
பீகாரில் போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது.. மக்களை ஏமாற்றி ரூ.100 கோடி சொத்து சேர்த்து சொகுசாக வாழ்ந்தது அம்பலம்</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-ias-officer-arrested-bihar-man-held-for-100-crore-fraud-luxury-cars-and-assets-seized</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-ias-officer-arrested-bihar-man-held-for-100-crore-fraud-luxury-cars-and-assets-seized#comments</comments><guid isPermaLink="false">ee77dbc2-e1d7-4f17-85b6-94bf17d7014a</guid><pubDate>Sun, 09 Aug 2026 15:24:01 +0000</pubDate><atom:updated>2026-08-09T15:24:01.282Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,ஐஏஎஸ் அதிகாரி,IAS officer,மோசடி,Fraud</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/y1xk3frc/tn-68.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மணீஷ் குமார் குப்தா]]></media:title><media:description type="html"><![CDATA[ மணீஷ் குமார் குப்தா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/y1xk3frc/tn-68.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகாரில் </a>மக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்த போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>கைது செய்யப்பட்ட நபர் பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தின் கோக்ரி பகுதியைச் சேர்ந்த மணீஷ் குமார் குப்தா என்கிற சிக்கு ஆவார். </p> <h2>கைது</h2><p>நேற்று இரவு கோக்ரி காவல் எல்லைக்குட்பட்ட ஜமால்பூர் சந்தைப் பகுதியில், இந்திய அரசு என பெயர் பலகை பொருத்திய வாகனத்தில் வளம் வந்த மணீஷ் குப்தாவை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் பிடித்தனர்.</p><p>போலீசார் விசாரித்தபோது, பதற்றமடையாமல் தனது மொபைல் போனில் இருந்த ஒரு போலி ஐஏஎஸ் ஐடி கார்டைக் காட்டியிருக்கிறார்.</p><p>மேலும், தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ரகசிய ஏஜென்ட் என்று காவல்துறையினரிடமே வாதிட்டுள்ளார்.</p><p>அவர் பொய் சொல்வது உறுதி செய்யப்பட்டதும், ககாரியா எஸ்பி பானு பிரதாப் சிங் உத்தரவின் பேரில், அவரது வீட்டை போலீசார் சோதனையிட்டனர்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/t7g11w6j/tn-69.jpg" /></figure><h2>ஆடம்பரம்</h2><p>அவரது வீட்டின் வெளியே இந்திய அரசு என்ற பலகை பொருத்தப்பட்ட இரண்டு ஆடம்பர கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன.</p><p>மேலும், மணீஷ் குப்தாவின் வீட்டிலிருந்து டெஸ்லா உள்ளிட்ட சொகுசு கார்கள், பல்வேறு வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் 23 கிரெடிட் கார்டுகள் மற்றும் 8 டெபிட் கார்டுகள், 4 வங்கிகளின் செக் புக்குகள், 5 ஐபோன்கள், விலையுயர்ந்த வெளிநாட்டு மதுபானங்கள், 2 கலைமான் கொம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p>மக்களை மிரட்டியும் ஏமாற்றியும் மணீஷ் குப்தா சட்டவிரோத சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்துள்ளதாக ககாரியா எஸ்பி பானு பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களை வீட்டுக்கு அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி - இன்ஸ்டாவில் செல்பி வீடியோ</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-meets-medal-winning-boxers-prime-minister-interacts-with-indian-commonwealth-champions-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-meets-medal-winning-boxers-prime-minister-interacts-with-indian-commonwealth-champions-in-delhi#comments</comments><guid isPermaLink="false">d8328c4a-224b-4a08-8608-9f8c0ee4d884</guid><pubDate>Sun, 09 Aug 2026 14:47:33 +0000</pubDate><atom:updated>2026-08-09T14:47:33.512Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,வீடியோ,Video,பிரதமர் மோடி,2026 காமன்வெல்த் போட்டி,2026 Commonwealth Games</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/1vi3yn5k/tn-66.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/1vi3yn5k/tn-66.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/2026-commonwealth-games-conclude-notable-achievements">2026 காமன்வெல்த் போட்டிகளில்</a> வென்று நாடு திரும்பிய இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் மோடி சந்தித்துள்ளார். </p><h2>சந்திப்பு </h2><p>இன்று (ஆகஸ்ட் 9) டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் வீரர் வீராங்கனைகளை நேரில் வரவேற்ற பிரதமர் மோடி, அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தார். </p><p>இந்தச் சந்திப்பின் வீடியோ ஒன்றை  தனது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில்  மோடி பகிர்ந்துள்ளார்.  </p><h2>வீடியோ</h2><p>வீடியோவில், செல்பி கேமராவைப் பிடித்திருக்கும், தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை சாக்ஷி சவுத்ரி, பிரதமரை சில வார்த்தைகள் பேசுமாறு கோருகிறார்.</p><p>அதற்குப் புன்னகையுடன் பதிலளித்த பிரதமர் மோடி, "Jo Khelega, Wo Khilega" (விளையாடுபவர் எவரோ, அவரே பிரகாசிப்பார்). Always Cheer For Bharat, பாரத மாதா கி ஜே! என்று கூறுவது இடம்பெற்றுள்ளது.</p> <h2>2026 காமன்வெல்த் போட்டிகள்</h2><p>காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற்ற2026 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா மொத்தம் 39 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்தது.</p><p>39 பதக்கங்களில் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் அடங்கும்.</p><p>இம்முறை இந்தியாவின் வெற்றியில் குத்துச்சண்டை மிக முக்கியப் பங்கு வகித்தது.</p><p>குத்துச்சண்டையில் மட்டும் இந்தியா 7 தங்கம், 3 வெள்ளி உட்பட 10 பதக்கங்களை ள்ளிக் குவித்து வரலாற்று சாதனை படைத்தது.</p><p>சாக்ஷி சவுத்ரி, பிரீதி பவார், ஜாஸ்மின் லம்போரியா உள்ளிட்டோர் தங்கன் வெல்ல, லவ்லினா போர்கோஹெய்ன் உள்ளிட்டோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.</p><p>காமன்வெல்த் வரலாற்றில் ஒரே தொடரில் ஒரு நாடு குத்துச்சண்டையில் வென்ற அதிகபட்ச தங்கப் பதக்கம் இதுவே ஆகும்.</p>]]></content:encoded></item><item><title>“பாஜகவின் விரக்திக்கு இதுவே சாட்சி”: மம்தா கார் மீதான தாக்குதலுக்கு கெஜ்ரிவால் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/this-is-proof-of-the-bjps-desperation-kejriwal-condemns-attack-on-mamatas-car</link><comments>https://www.maalaimalar.com/news/national/this-is-proof-of-the-bjps-desperation-kejriwal-condemns-attack-on-mamatas-car#comments</comments><guid isPermaLink="false">5e0d5c83-03e0-4bca-b935-60a742915a0e</guid><pubDate>Sun, 09 Aug 2026 14:11:20 +0000</pubDate><atom:updated>2026-08-09T14:11:20.838Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,மம்தா பானர்ஜி,Mamata Banerjee,Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/xofknukq/New-Project-2026-08-09T194059.368.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “பாஜகவின் விரக்திக்கு இதுவே சாட்சி”: மம்தா கார் மீதான தாக்குதலுக்கு கெஜ்ரிவால் கண்டனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/xofknukq/New-Project-2026-08-09T194059.368.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாஜகவை விமர்சித்துள்ள அவர், மம்தா பானர்ஜியுடன் உறுதியாக நிற்பதாகவும் தெரிவித்துள்ளார். </p><h2>மம்தா கார்மீது தாக்குதல்</h2><p>போலீஸ் காவலில் உயிரிழந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க வட 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஹல்சிஹாஹர் எனும் கிராமத்திற்கு சென்றுள்ளார் மம்தா பானர்ஜி. அப்போது வழியில் திரண்டிருந்த கும்பல், அவரது வாகனத்தின் மீது கற்கள், தண்ணீர்ப் பாட்டில்கள் மற்றும் காலணிகளை வீசி எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். </p><p>சம்பவம் தொடர்பாக, காரின் ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இல்லையெனில் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் என மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். </p><p>இந்நிலையில் தோல்வி பயத்தின் காரணமாகவே எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பாஜக இத்தகைய வன்முறைகளையும், தாக்குதல்களையும் ஏவி விடுவதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.,</p><p>இந்தச் சம்பவம் முற்றிலும் அதிர்ச்சியளிக்கிறது. மம்தா அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர். அவரது காரைத் தாக்கும் இந்த குண்டர்களின் துணிச்சலைப் பாருங்கள். நாங்கள் உங்களுடன் உறுதியாக நிற்கிறோம். </p><p>மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்தவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் ஆளும் பாஜக திட்டமிட்டே சட்டம்-ஒழுங்கு நிலையைச் சீர்குலைத்துள்ளது. மோடி அரசின் செல்வாக்கு சரிந்து வருவதால், பாஜகவின் பதற்றமும், விரக்தியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் JPSC தேர்வு ரத்து-மாணவர்கள் CBI விசாரணைக்கு தீவிர கோரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-jpsc-exam-cancelled-students-demand-cbi-probe</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-jpsc-exam-cancelled-students-demand-cbi-probe#comments</comments><guid isPermaLink="false">20856042-e794-4010-9cc2-584a0928f80b</guid><pubDate>Sun, 09 Aug 2026 13:55:28 +0000</pubDate><atom:updated>2026-08-09T13:55:28.591Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jharkhand,ஜார்க்கண்ட்,Jharkhand JPSC exam,JPSC exam cancelled,JPSC தேர்வு ரத்து,JPSC தேர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/wrjtwvse/jarkand.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand JPSC exam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/wrjtwvse/jarkand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்ட் அரசு தேர்வாணையம் (JPSC) மற்றும் பணியாளர் தேர்வாணையம் (JSSC) நடத்திய அரசுத் தேர்வுகளில் பெரும் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அம்மாநில மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மாணவர் பிரதிநிதிகளுடன் ஜார்க்கண்ட் அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.</p><h2>14-வது JPSC தே<strong>ர்வு ரத்து</strong></h2><p>சர்ச்சைக்குரிய 14-வது JPSC சிவில் சர்வீஸ் தேர்வை ரத்து செய்ய அரசு அதிகாரப்பூர்வமாக சம்மதித்துள்ளது. முறைகேட்டின் குற்றவியல் அம்சங்களை மாநில குற்றப்புலனாய்வுத் துறையும், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்புகளை அமலாக்கத்துறையும் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. </p><p>குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விரைவு நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. எதிர்காலத் தேர்வுகளை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த IIT-ISM, IIM ராஞ்சி மற்றும் XLRI அமைப்புகளின் நிபுணர்களைக் கொண்ட சீர்திருத்தக் குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மாணவர்கள் <strong>போராட்டத்தை கை</strong>விட மறுப்பது ஏன்?</h2><p>அரசு தங்கள் கோரிக்கைகளில் 98 சதவீதத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்த போதிலும், மாணவர்கள் போராட்டத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டனர். மாநில அமைப்புகளின் விசாரணை மீது நம்பிக்கையில்லை என்றும், மத்திய புலனாய்வு அமைப்பு மூலமே சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் உறுதியாக உள்ளனர். JSSC-CGL தேர்வில் நடந்த முறைகேடுகளையும் கண்டித்து, அந்தத் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.</p><h2>அரசின் <strong>விளக்க</strong>ம்</h2><p>CGL தேர்வு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியாகிப் பணியமர்த்தலும் முடிந்துவிட்டதால், அதைத் தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது என அரசு தெரிவித்துள்ளது. இதற்கு மாற்றாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்க அரசு முன்வந்ததை மாணவர்கள் நிராகரித்தனர்.</p><h2>சட்டமன்<strong>ற முற்று</strong>கை</h2><p>தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது என அறிவித்துள்ள மாணவர்கள், நாளை ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். இத்தேர்வு முறைகேடுகள் தொடர்பாக CBI விசாரணை நடத்தக் கோரியும், தேர்வை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>என் தலையே பிளந்திருக்கும்.. மம்தா பானர்ஜியின் கார் மீது தாக்குதல் - மேற்கு வங்கத்தில் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-violence-mamata-banerjee-convoy-attacked-with-mud-and-stones</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-violence-mamata-banerjee-convoy-attacked-with-mud-and-stones#comments</comments><guid isPermaLink="false">a2f56612-4c22-429f-bad4-eac4a1479e70</guid><pubDate>Sun, 09 Aug 2026 12:35:28 +0000</pubDate><atom:updated>2026-08-09T12:35:28.521Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,மேற்கு வங்கம்,trinamool congress,west bengal,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/ie8n1yue/tn-63.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மம்தா பானர்ஜி]]></media:title><media:description type="html"><![CDATA[ மம்தா பானர்ஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/ie8n1yue/tn-63.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF">மம்தா பானர்ஜி</a>யின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஹல்சிஹாஹர் என்ற ஊரில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த பிர்ஜு கியோட் என்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழியரின் குடும்பத்தினரை மம்தா இன்று சந்திக்க சென்றபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.  </p><p>தகவலின்படி, மம்தா வருகையை எதிர்த்து போராட்டம் நடத்திய சிலர், அவரின் கான்வாய் காரை மறித்துள்ளனர். காரின் மீது சேற்றை வாரி இறைத்தும், கற்கள், தண்ணீர் பாட்டில்கள், காலணிகளை வீசியும் தாக்கியுள்ளனர். </p><p>மேலும் மம்தாவை வசைபாடி கோஷமிட்ட கும்பல், அவரை, திருடி என்றும் கொள்ளையர்களின் தலைவி என்றும் முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. </p> <h2>திரிணாமுல் ஊழியர் கஸ்டடி மரணம்</h2><p>திரிணாமுல் கட்சி ஊழியர் பிர்ஜு கியோட், முறைகேடு, பணம் பறிப்பு ஆகிய குற்றசாட்டுகளில் கைதாகி கஸ்டடியில் இருந்தார்.</p><p>அப்போது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழநதார்.</p><p>அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக போலீஸ் தரப்பு தெரிவித்தபோதும் கஸ்டடியில் போலீசாரால் தாக்கப்பட்டு பிர்ஜு கியோட் கொல்லப்பட்டதாக அவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் போராட்டங்கள் வெடித்துள்ளன.</p> <h2>தலை பிளந்திருக்கும்</h2><p>இந்த சூழலில்தான் மம்தா இன்று ஹாலிஸ்ஹாஹருக்கு, உயிரிழந்த தொண்டரின் குடும்பத்தை சந்திக்க வருகை தந்துள்ளார்.</p><p>ஆனால் தொண்டரின் வீட்டை அடையும் முன் கும்பலால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அவரின் வாகனம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.</p><p>போலீசார் நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்து மம்தாவை பத்திரமாக அவ்விடத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.</p><p>இதுகுறித்து குற்றம்சாட்டியுள்ள மம்தா, " போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்ட கட்சித் தொண்டரை சந்திக்க சென்றபோது என் வாகனம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p>ஒரு வேளை கார் கண்ணாடி திறந்திருந்தால், என் தலையே பிளந்திருக்கும். காவல்துறையினர் கண் முன்னே இது நடந்தது. அவர்கள் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தனர். பாஜகவினருக்கு அவர்கள் பாதுகாப்பு வழங்குகின்றனர்" என தெரிவித்தார்.</p> <h2>பாஜக விளக்கம்</h2><p>இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க பாஜக மாநில தலைவர் சமிக் பட்டாச்சார்யா, தங்கள் கட்சித் தொண்டர்கள் இதில் ஈடுபடவில்லை என மறுத்துள்ளார். பாஜக கல்வீச்சு, சேறு, செருப்பு வீச்சை ஊக்குவிக்காது என்றும் அது மேற்கு வங்கத்தின் இமேஜுக்கு களங்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>பாஜக பெயரை சொல்லி அப்படி யாராவது செய்திருந்தால் அது தவறு என்று தெரிவித்தார்.</p><p>மம்தா பானர்ஜியின் ஆட்சி காலத்தின்தான் அரசியல் எதிரிகள் மீது அரசு ஆதரவுடன் இதுபோன்ற சேறு, மை, செருப்பு வீச்சுகள் அரங்கேறியதாக அவர் விமர்சித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஏர் இந்தியா விமான பயணிகள் காயமடைந்த சம்பவத்தில் திருப்பம்  - போதைப்பொருள் பயன்படுத்தினாரா  விமானி? - சோதனையில் ஷாக்</title><link>https://www.maalaimalar.com/news/national/air-india-turbulence-phuket-delhi-flight-drops-300-feet-17-injured-and-captain-faces-psychoactive-substance-test-row</link><comments>https://www.maalaimalar.com/news/national/air-india-turbulence-phuket-delhi-flight-drops-300-feet-17-injured-and-captain-faces-psychoactive-substance-test-row#comments</comments><guid isPermaLink="false">698d0cc7-b3f4-4343-b134-726625ea4077</guid><pubDate>Sun, 09 Aug 2026 11:22:56 +0000</pubDate><atom:updated>2026-08-09T11:22:56.025Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏர் இந்தியா,விமானி,Air India,Pilot,போதைப்பொருள்,Drugs</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2rum5ne1/tn-60.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஏர் இந்தியா ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஏர் இந்தியா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2rum5ne1/tn-60.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆகஸ்ட் 4 அன்று தாய்லாந்தின் பூக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி வந்த <a href="https://www.maalaimalar.com/news/national/air-india-flight-ai2379-turbulence-incident-15-injured">ஏர் இந்தியா விமானம்</a>, வந்துகொண்டிருந்தபோது நடுவானில் திடீரென டர்புலன்ஸ் காரணமாக சுமார் 300 அடி கீழே இறங்கியது. </p><h2>காயம்</h2><p>விமானம் குலுங்கியதில் அதிலிருந்த  137 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களில் பலருக்கு காயம் ஏற்பட்டது. </p><p>தகவலின்படி, 13 பயணிகள் மற்றும் 4 கேபின் க்ரூ உறுப்பினர்கள் உட்பட 17 பேர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்பட்டனர். சீட் பெல்ட் அணியாததே அவர்களுக்கு காயம் ஏற்பட காரணம். </p><p>டெல்லி விமான நிலையம் வந்தடைந்த பிறகு, விமானத்தை இயக்கிய விமானிகளுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பிரீத் அனலைசர் பரிசோதனையில் மது அருந்தவில்லை என முடிவு வந்தது.</p><h2>போதைப்பொருள் பரிசோதனை</h2><p>இருப்பினும் சந்தேகம் தீராத நிலையில் விமான விபத்து புலனாய்வு அமைப்பு 'சைக்கோஆக்டிவ் சப்ஸ்டன்ஸ்' எனும் போதைப்பொருள் பயன்பாடு பரிசோதனை நடத்த உத்தரவிட்டது.</p><p>இந்நிலையில் விமானத்தை ஓட்டிய 30 வயதுடைய கேப்டனுக்கு நடத்தப்பட்ட இந்த போதைப்பொருள் பரிசோதனையில் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இருப்பினும் Confirmatory Test எனும் இறுதி பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே கேப்டன் மீதான குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும்.</p><p>விமானி மருத்துவக் காரணங்களுக்கான உட்கொண்ட வழக்கமான மருந்துகள் இந்த முடிவுக்குக் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><h2>ஏர் இந்தியா விளக்கம்</h2><p>இந்த விவகாரம் குறித்துப் பேசிய ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர், "விமானிகளுக்கு வழக்கமான போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்பட்டது உண்மைதான்.</p><p>ஆனால், அந்தப் பரிசோதனையின் அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்னும் ஏர் இந்தியாவிடம் பகிரப்படவில்லை. எனவே, இது குறித்து இப்போது கருத்து தெரிவிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், விசாரணை நிலுவையில் உள்ளதால், விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட விமானிகள் பணி செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஐதராபாத் நால்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: தலைமை நீதிபதி வருகைக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/hyderabad-nalsar-convocation-students-protest-chief-justice</link><comments>https://www.maalaimalar.com/news/national/hyderabad-nalsar-convocation-students-protest-chief-justice#comments</comments><guid isPermaLink="false">a5d84e88-39b8-407c-8930-705323b2cef5</guid><pubDate>Sun, 09 Aug 2026 10:22:49 +0000</pubDate><atom:updated>2026-08-09T10:22:49.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hyderabad University,ஐதராபாத்,NALSAR University,Surya Kanth,நால்சார் பல்கலைக்கழகம்,சூர்யா காந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/9t8kphcq/naalsar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NALSAR University -Surya Kanth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/9t8kphcq/naalsar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற தேசிய சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தின் (NALSAR) 2026-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவிற்கு, இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்தை முதன்மை விருந்தினராக அழைத்துள்ளதற்கு 450-க்கும் மேற்பட்ட இறுதி ஆண்டு மாணவர்கள் அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பதிவாளர் மற்றும் பேராசிரியர்களுக்கு மாணவர்கள் எழுதியுள்ள கூட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்,</p><h2>ஜந்தர் மந்தர் <strong>போராட்டம் மீதான</strong> விசாரணை</h2><p>ஜூலை 20, 2026 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதல் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி சூர்யா காந்த் கையாண்ட விதம் தங்களுக்கு ஏமாற்றமளிப்பதாக மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><h2>நீதிமன்றத்தி<strong>ன் அணுகுமு</strong>றை</h2><p>விசாரணையின் போது காவல்துறை வன்முறை தொடர்பான வீடியோ ஆதாரங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுத்தது மற்றும் அமைதியான வழியில் போராடிய மாணவர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் தார்மீக ரீதியாக ஏற்புடையதல்ல என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>பட்டங்களைப் <strong>பெற மறுப்பு</strong></h2><p>அரசமைப்புச் சட்ட மதிப்புகள் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட நீதிபதியிடமிருந்து பட்டங்களைப் பெறத் தங்களுக்கு விருப்பமில்லை என்றும், விருந்தினர் முடிவை நிர்வாகம் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><h2>தற்போதைய <strong>நிலை</strong></h2><p>சட்டக் கல்வியில் முதன்மை நிறுவனமாக விளங்கும் நால்சார் பல்கலைக்கழக மாணவர்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கை, கல்வி மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இருப்பினும், இக்கோரிக்கை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ முடிவையும் அறிவிக்கவில்லை.</p>]]></content:encoded></item><item><title>தனியாரிடம் ஒப்படைக்கப்படும் இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவுதளம் - கிளம்பும் எதிர்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/indias-second-rocket-launch-site-to-be-handed-over-to-the-private-sector-opposition-mounts</link><comments>https://www.maalaimalar.com/news/national/indias-second-rocket-launch-site-to-be-handed-over-to-the-private-sector-opposition-mounts#comments</comments><guid isPermaLink="false">6fcdec84-8801-4e25-8981-2ed883500973</guid><pubDate>Sun, 09 Aug 2026 10:18:26 +0000</pubDate><atom:updated>2026-08-09T10:18:26.203Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,குலசேகரப்பட்டினம்,SLC,IN-SPACe,இன்-ஸ்பேஸ்,சிறிய செயற்கைக்கோள் ஏவுதளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/djfrs2qy/New-Project-2026-08-09T154424.565.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தனியாரிடம் ஒப்படைக்கப்படும் இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவுதளம் - கிளம்பும் எதிர்ப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/djfrs2qy/New-Project-2026-08-09T154424.565.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவால் கட்டமைக்கப்பட்டு வரும், இந்தியாவின் இரண்டாவது விண்வெளி ஏவுதளத்தை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான நடைமுறைகளை இன்-ஸ்பேஸ் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.</p><p>சிறிய ஏவுகணைகளை, ராக்கெட்டுகளை ஏவுவதற்கென அமைக்கப்பட்டு வரும் இந்த புதிய ஏவுதளத்தை இயக்கவும், நிர்வகிக்கவும் தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>சுமார் 2,233 ஏக்கர் பரப்பளவில், ரூ.986 கோடியில் உருவாகி வரும் இந்த ஏவுதளம் செயல்பாட்டுக்கு வந்தப்பிறகு, ராக்கெட்டுகளை ஏவுதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் தனியார் நிறுவனங்களே மேற்கொள்ளவுள்ளன. </p><p>இதற்காக தனியார் நிறுவனங்களுக்கு தேவையான ஆரம்பகால தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு ஆதரவை இஸ்ரோ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>2027-ல் செயல்பாட்டுக்கு வரும் ஏவுதளம்</h2><p>தற்போதுவரை இஸ்ரோ அலுவலகம், ராக்கெட் ஏவுதளக் கட்டிடம், பராமரிப்புப் பணிமனை மற்றும் ஒரே நேரத்தில் 3 ஹெலிகாப்டர்கள் தரையிறங்கக்கூடிய ஹெலிபேட் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. வரும் 2027 மார்ச் மாதத்திற்குள் இந்த ஏவுதளம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>தூத்துக்குடியிலிருந்து சுமார் 55 கி.மீ தொலைவில், கடற்கரையில் அமைந்துள்ள குலசேகரப்பட்டினம் தளம், நிலநடுக்கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கிருந்து ஏவப்படும் சிறிய ராக்கெட்டுகள் இலங்கை வான்பரப்பைச் சுற்றி வளைக்காமல், நேரடியாகத் தெற்கு நோக்கி இந்தியப் பெருங்கடல் மேல் பாய முடியும். </p><p>இதனால் ராக்கெட்டுகளின் எரிபொருள் பெருமளவு சேமிக்கப்பட்டு, கூடுதல் எடையைச் சுமந்து செல்ல முடியும்.</p><h2>எதிர்ப்பு </h2><p>முழுக்க முழுக்க நாட்டின் பொதுத்துறை நிதியிலும், இஸ்ரோவின் தொழில்நுட்பத்திலும் உருவாக்கப்பட்டு வரும் இந்த விண்வெளி உள்கட்டமைப்பைத் தனியார் வசம் ஒப்படைக்கும் மத்திய அரசின் இந்த திடீர் முடிவிற்கு, இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியும், பலத்த எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>மானிய விலை அரிசியில் ரூ.22,000 கோடி ஊழல்.. டெல்லி பாஜக அரசு மீது ஆம் ஆத்மி பரபரப்பு குற்றசாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-bjp-govt-accused-of-diverting-subsidised-rice-to-private-firm-in-22000-crore-scam</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-bjp-govt-accused-of-diverting-subsidised-rice-to-private-firm-in-22000-crore-scam#comments</comments><guid isPermaLink="false">a6308916-fed0-4250-a671-bebd8e8ed15a</guid><pubDate>Sun, 09 Aug 2026 09:40:17 +0000</pubDate><atom:updated>2026-08-09T09:40:17.759Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆம் ஆத்மி,Saurabh Bharadwaj,delhi,Aam Aadmi,Corruption,டெல்லி,ஊழல்,சௌரப் பரத்வாஜ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/ey0o1gpb/tn-59.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரேகா குப்தா, சௌரப் பரத்வாஜ்  ]]></media:title><media:description type="html"><![CDATA[ ரேகா குப்தா, சௌரப் பரத்வாஜ்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/ey0o1gpb/tn-59.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏழைகளுக்கு வழங்க வேண்டிய மானிய விலையிலான அரிசியை தனியார் நிறுவனத்திற்கு விற்று ரூ.22,000 கோடி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D">ஊழல் </a>செய்ய ரேகா குப்தா தலைமையிலான டெல்லி பாஜக அரசு திட்டமிட்டதாக ஆம் ஆத்மி டெல்லி மாநிலத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சௌரப் பரத்வாஜ்  குற்றச்சாட்டியுள்ளார். </p><p>எக்ஸ் பக்கத்தில் வீடியோ மூலம் பேசிய சௌரப், </p> <h2>மானிய விலை அரிசி</h2><p>டெல்லி அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா தலைமையிலான உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை மற்றும் பாஜக ஆளும் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கார்ப்பரேஷன் இணைந்து இந்திய உணவுக் கழகத்திடம் மானிய விலையிலான அரிசியைக் கோரியுள்ளன.</p><p>டெல்லியில் உள்ள ரேஷன் கார்டு இல்லாத ஏழை மக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு விநியோகிப்பதற்காக வாரத்திற்கு 31,000 மெட்ரிக் டன் அரிசி வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் இந்திய உணவுக் கழகம் மூலம் பல வாரங்களாக அரிசி அனுப்பப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும், இந்த மானிய விலை அரிசி டெல்லியில் உள்ள எந்தவொரு ஏழை மக்களுக்கும் சென்றடையவில்லை.</p> <h2>ரூ.22,000 கோடி ஊழல்</h2><p>இந்திய உணவுக் கழகத்திடம் இருந்து பெறப்பட்ட அரிசி முழுவதும் அசாமுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அரியானாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு அதிக லாபத்திற்கு சட்டவிரோதமாக விற்கப்பட்டுள்ளது.</p><p>இதன் மூலம் அந்த அசாம் கார்ப்பரேஷன் வாரத்திற்கு ரூ.70 கோடி கமிஷன் ஈட்டியுள்ளது.</p><p>வாரத்திற்கு ரூ.143 கோடி வீதம், 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.22,000 கோடிக்கு லாபம் ஈட்ட திட்டமிடப்பட்டு இந்த ஊழல் நடத்தப்பட்டு வந்துள்ளது.</p> <h2>அம்பலம் </h2><p>மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை இதை கண்டறிந்து பிடித்த பின்னரே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும், இதன் பேரில் சில அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சௌரப் பரத்வாஜ் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>எனினும் அசாமை சேர்ந்த அந்த கார்ப்பரேஷன் என்னவென்று அவர் விளக்கவில்லை.</p><p>இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா அல்லது டெல்லி அரசிடமிருந்து பதில்கள் எதுவும் இன்னும் வரவில்லை.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த அரசு பேருந்து வசதி..! திருவிழா போல் கொண்டாடிய கிராம மக்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/rajasthan-village-celebrates-first-government-bus-like-festival</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajasthan-village-celebrates-first-government-bus-like-festival#comments</comments><guid isPermaLink="false">6d1881f3-5638-4e5b-9677-edecd1b3b65a</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:38:57 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:38:57.469Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajasthan,கிராம மக்கள்,village people,ராஜஸ்தான்,அரசு பேருந்து வசதி,Govt bus facility</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/zaa979ad/bus.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ First Govt Bus]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/zaa979ad/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகள் ஆகிவிட்டது. பஸ்களில் இலவச பயணம், கட்டண சலுகை என்று விதவிதமான அறிவிப்புகளை ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் கட்சிகள் அறிவித்து வருவது இனிப்பான தகவல்களாக இருக்கிறது.</p><p>அதேநேரம் இன்னும் பஸ் வசதிகளையே பார்த்திராத கிராமங்களும் இருக்கத்தான் செய்கிறது என்பதை கேள்விப்படும்போது அந்த கிராம மக்களின் நிலைமை எப்படி இருக்கும்?</p><p>அப்படித்தான் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள குர்தால் கிராமத்திற்கு சுதந்திரம் கிடைத்து 79 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அரசு பஸ் வசதி கிடைக்கவில்லை.</p><p>இந்தகிராமத்து மக்கள் அருகில் உள்ள நகரங்கள், சந்தைகள், மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டுமென்றால் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு நடந்தே பயணித்துள்ளார்கள்.</p><p>இப்போதுதான் முதல் முறையாக அரசு பஸ் அந்த கிராமத்துக்கு சென்றுள்ளது. தங்கள் கிராமத்திற்கு பஸ் வந்ததை பார்த்ததும் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அடைந்த உற்சாகத்திற்கு அளவே இல்லை. அந்த பஸ் குர்தால் கிராமத்திற்குள் நுழைந்தபோது மழை கொட்டிக் கொண்டு இருந்தது. அந்த மழையையும் பொருட்படுத்தாமல் சின்னஞ்சிறுசுகள் முதல் பெரியவர்கள் வரை திரண்டு வந்து பஸ்சை வரவேற்று சுற்றி நின்று ஆடிப்பாடி ஆரவாரம் செய்தனர்.</p><p>சிலர் தங்கள் செல்போன்களில் வீடியோக்களாக பதிவு செய்துக் கொண்டார்கள். மேளதாளங்கள் முழங்க அந்த கிராமத்தில் திருவிழா நடந்தது போல் இருந்ததாக மக்கள் தெரிவித்தனர். பஸ் வசதி கிடைத்ததை தொடர்ந்து இனி அருகில் உள்ள நகரங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், சந்தைகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தங்கள் பயணம் எளிதாகிவிடும் என்று அந்த கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.</p><p>இதுவரை நடந்தும், ஒரு சில தனியார் வாகனங்கள் மூலமும் அதிக கட்டணங்கள் கொடுத்து தங்கள் தேவைகளுக்காக நகரங்களுக்கு சென்று வந்ததாகவும் தெரிவித்தார்கள்.</p><p>சுதந்திர இந்தியாவில் 79 ஆண்டுகள் வரை ஒரு கிராமம் பஸ் வசதியே இல்லாமல் இருந்திருப்பது அதிர்ச்சியான விஷயம். இதேபோல் நாடு முழுவதும் அடிப்படை தேவைகளான சாலை, போக்குவரத்து, மின்விளக்கு, குடிநீர் வசதி இல்லாத கிராமங்களை கண்டறிந்து தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி படத்தை வைத்து நள்ளிரவில் சடங்கு செய்த நபர்: சத்தீஸ்கரில் விநோதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/man-uses-chhattisgarh-chief-justice-photo-in-ritual-to-get-relative-bail</link><comments>https://www.maalaimalar.com/news/national/man-uses-chhattisgarh-chief-justice-photo-in-ritual-to-get-relative-bail#comments</comments><guid isPermaLink="false">0b080231-b413-45b7-ada1-86b6afa9e5b6</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:32:16 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:32:16.145Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சத்தீஸ்கர்,chattisgarh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/wmenza9d/Chhattisgarh0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சத்தீஸ்கர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/wmenza9d/Chhattisgarh0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள தேவ்ரி கிராமத்தில் உள்ள உடல் தகனம் செய்யும் இடத்தில் 4 பேர் அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருந்தனர். அந்த இடத்தில் வசிக்கும் கிராம மக்களுக்கு இது சந்தேகத்தை எழுப்பியது. இதனால் என்ன நடக்கிறது என்று பார்க்க, அந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களில் 3 பேர் தப்பித்தால் போதும் என ஓடிவிட்டனர். ரிஷிகேஷ் குமார் என்பவர் மட்டும் சிக்கிக் கொண்டார்.</p><h2>விநோத சடங்கு</h2><p>கிராம மக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது விநோதமான பதில் கிடைத்துள்ளது.</p><p>ரிஷிகேஷ் குமாரின் உறவினர் ஒருவர் கத்திக்குத்து வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மற்றவர்களின் ஜாமின் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.</p><p>இந்த நிலையில்தான் தனது நண்பருக்கு ஜாமின் கிடைக்க வேண்டும் என்றால் மயானத்தில் சடங்கு செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளனர்.</p><h2>உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி போட்டோ</h2><p>இதனால் கத்திக்குத்தில் பாதிக்கப்பட்டவர், சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 3 பேர் படத்தை வைத்து, அத்துடன் மீன், எலுமிச்சை பழம், குங்குமம் வைத்து சடங்கு செய்துள்ளனர். போலீசார் சடங்குக்கான பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.</p><p>மேலும், இதுபோன்ற சடங்குகளில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், இப்படி சடங்கு நடத்தினால் ஜாமின் கிடைத்துவிடாது. குற்றவாளிகள் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>கேரளாவில் வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்படாது: காங்கிரஸ் எம்.பி. உன்னிதன்</title><link>https://www.maalaimalar.com/news/national/vande-mataram-will-not-be-sung-in-full-in-kerala-in-this-lifetime-cong-mp-unnithan</link><comments>https://www.maalaimalar.com/news/national/vande-mataram-will-not-be-sung-in-full-in-kerala-in-this-lifetime-cong-mp-unnithan#comments</comments><guid isPermaLink="false">4ccc9c73-0b3a-4d48-b004-0b820bdb1c56</guid><pubDate>Sun, 09 Aug 2026 07:44:52 +0000</pubDate><atom:updated>2026-08-09T07:44:52.070Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/aevxgrxx/CongressMpRajmohanUnnithan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் எம்.பி. உன்னிதன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/aevxgrxx/CongressMpRajmohanUnnithan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசியப் பாடலான வந்தே மாதரம் முழுமையாகப் பாடுவது குறித்து தலைமைச் செயலாளர் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தாரா என்பது தனக்குத் தெரியாது என்று கூறிய உன்னிதன், "நரேந்திர மோடி எங்களைச் சுட்டுக் கொல்வதாக மிரட்டினாலும்" முழுமையாகப் பாடப்படாது என்று கூறினார். இதுவரை பாடப்பட்டு வந்த முறையிலேயே அது பாடப்படும். அதற்கு மேல் எதுவும் பாடப்படாது என்று அவர் உறுதியாகக் கூறினார்.</p><h2>லோக் பவன்கள் தரங்கெட்ட அரசியலின் மையங்களாக மாறிவிட்டது</h2><p>மேலும், லோக் பவன்கள் (கவர்னர் மாளிகை) தரங்கெட்ட அரசியலின் மையங்களாக மாறிவிட்டதாகவும், ஆளுநர்கள் இப்போது பண பலத்தைக் கொண்டு ஜனநாயகத்தைச் சீர்குலைக்க செயல்படுகிறது. அப்படியிருக்க, ஆளுநர்களிடமிருந்து நாம் என்ன நீதியை எதிர்பார்க்க முடியும்? அவர்கள் அனைவரும் மத்திய அரசின் அடிவருடிகளாக மாறிவிட்டனர். வந்தே மாதரத்தை முழுமையாகப் பாடுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வாழ்நாளில் அது நடக்காது. என்றார்.</p><p>2022-ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை போற்றும் வகையில் ஆசாதி கா அமரித் மஹோத்சவ் என்ற பிரசாரம் தொடங்கப்பட்டது. இந்த பிரசாத்தின்நோக்கம், ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்பதுதான். தேசியக்கொடி ஏற்றி அதன் வீடியோவை பதவிடலாம் என மத்திய அரசு தெரிவித்தது.</p><h2>வந்தே மாதரம் பாடல் உருவாகி 150 வருடம்</h2><p>இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடல் உருவாகி 150 வருடம் ஆகிறது. இதை சிறப்பிக்கும் வகையில் கொடி ஏற்றுவதுடன் வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட வேண்டும் என்று மத்திய கலாச்சார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் கேரள மாநில தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.</p><p>இதன் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி. இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>இதற்கிடையே தேசியப் பாடலை முழுமையாகப் பாடுமாறு உத்தரவிட்டு வெளியிடப்பட்ட இந்தக் கடிதத்தை எதிர்க்கட்சியான சிபிஐ (எம்) விமர்சித்துள்ளதுடன், அதைத் திரும்பப் பெறுமாறும் கோரியுள்ளது. அத்தகைய உத்தரவுகளைப் பிறப்பிப்பதன் மூலம் மாநில அரசு ஆர்எஸ்எஸ்-இன் நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணிந்து வருவதாகவும் அது குற்றம் சாட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கார் வர தாமதமானதால் ஆட்டோவில் பயணித்த மத்திய மந்திரி சுரேஷ்கோபி! </title><link>https://www.maalaimalar.com/news/national/suresh-gopi-travels-by-auto-as-official-car-delayed-in-alappuzha-event</link><comments>https://www.maalaimalar.com/news/national/suresh-gopi-travels-by-auto-as-official-car-delayed-in-alappuzha-event#comments</comments><guid isPermaLink="false">43580e86-7864-4f2f-9773-2107fe6c83f6</guid><pubDate>Sun, 09 Aug 2026 07:38:29 +0000</pubDate><atom:updated>2026-08-09T07:38:29.627Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>alappuzha,Sureshgopi,சுரேஷ்கோபி,Vandebharat,CentralMinister,AutoRide,ஆட்டோபயணம்,TrichurMP</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/nx724bos/Suresh-Gopi" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Suresh Gopi  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/nx724bos/Suresh-Gopi?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் மாநிலம் திருச்சூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும், மத்திய மந்திரியுமான சுரேஷ்கோபி, மிக எளிமையான தனது செயல்பாட்டால் பலரையும் ஈர்த்து வருகிறார். </p><p>அதனை நிரூபிக்கும் வகையில் ஆலப்புழாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><h2><strong>ஆலப்புழா நிகழ்ச்சியில் என்ன நடந்தது?</strong></h2><p>ஆலப்புழாவில் நடைபெற்ற ஒரு தனியார் நிறுவன திறப்பு விழாவில் மத்திய மந்திரி சுரேஷ்கோபி பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அவர், தனது கார் வராததால் சிறிது நேரம் காத்திருந்தார். இருப்பினும் அவருக்கான அதிகாரபூர்வ வாகனம் வரவில்லை.</p><h2>ஆட்டோவில் பயணம் - பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி:</h2><p>இதனால் சிறிதும் கவலை கொள்ளாத அவர், அந்த வழியாக வந்த ஆட்டோவை அழைத்து அதில் ஏறி பயணம் செய்தார். இதனை கண்ட அவருடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்சி அடைந்தனர். "கார் விரைவில் வந்து விடும்" என அவர்கள் கூறினர். இருப்பினும் மத்திய மந்திரி சுரேஷ்கோபி ஆட்டோவில் தனது பயணத்தை தொடர்ந்தார்.</p><h2><strong>பாதுகாப்பு வாகனங்கள் - டிரைவருக்கு ரூ.1000:</strong></h2><p>இதனை தொடர்ந்து அந்த ஆட்டோவிற்கு பாதுகாப்பு அளித்து பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. இதனை கவனித்த உள்ளூர் மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். </p><p>ஆட்டோவில் முன்னாள் எம்.பி. ஆரிப் வீட்டிற்கு சென்ற மத்திய மந்திரி சுரேஷ்கோபி, ஆட்டோவில் இருந்து இறங்கியதும், டிரைவருக்கு ரூ. 1000 கொடுத்துச் சென்றார்.</p><h2><strong>திருவனந்தபுரம் பயணம்:</strong></h2><p>பின்னர் அவர் முன்னாள் எம்.பி.ஆரிப்பை சந்தித்து பேசினார். அப்போது அவரது அதிகாரப்பூர்வ வாகனம் வந்தது. பின்னர் அதில் ஏறி அவர் ஆலப்புழா ரெயில் நிலையம் சென்றார். அங்கிருந்து வந்தேபாரத் ரெயில் மூலம் திருவனந்தபுரம் சென்றார்.</p><h2><strong>இதற்கு முன்பும் இதே போன்ற அனுபவம்:</strong></h2><p>கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருச்சூரில் உள்ள வடக்குநாதன் கோவில் அருகிலும், ஹரிப்பாட்டில் உள்ள மன்னாரசாலை கோவிலில் பங்கு கொண்ட நிகழ்ச்சிகளிலும் மத்திய மந்திரி சுரேஷ்கோபிக்கு இது போன்ற அனுபவம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>போலீசார் விளக்கம்:</strong></h2><p>இதற்கிடையில் மத்திய மந்திரிக்கான பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதா? என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் ஏற்படவில்லை. மராரியில் உள்ள ஓட்டலில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அவர் பயணம் செய்வதற்காக, ஒரு வழிகாட்டி வாகனமும் ஒரு துணையாளரும் வழங்கப்பட்டிருந்தனர். </p><p>ஆனால் கூட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, அதிகாரப்பூர்வ கார் ஜவுளிக் கடையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது. </p><p>கடையிலிருந்து வெளியே வந்த மத்திய மந்திரி கார் அருகில் இல்லாததால் ஒரு ஆட்டோவில் சென்றார்" என தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பணியிடத்தில் மனரீதியாக துன்புறுத்திய மேனேஜர்  - விஷம் குடித்த பெண்</title><link>https://www.maalaimalar.com/news/national/woman-drinks-poison-after-workplace-harassment-by-manager-in-mysuru</link><comments>https://www.maalaimalar.com/news/national/woman-drinks-poison-after-workplace-harassment-by-manager-in-mysuru#comments</comments><guid isPermaLink="false">9c5e0152-7834-413f-9d61-cd3dd0931d11</guid><pubDate>Sun, 09 Aug 2026 06:41:53 +0000</pubDate><atom:updated>2026-08-09T06:41:53.405Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,தற்கொலை,suicide,Mysuru,மைசுர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/evbtb7c5/Untitled-design-22.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Karnataka]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/evbtb7c5/Untitled-design-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மைசூரில் 45 வயது பெண் ஒருவர், தான் வேலை செய்த இடத்தில் மேற்பார்வையாளர் தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.</p><p>கர்நாடகா மாநில மைசூரில் நகேஸ்வரி என்பவர் பல ஆண்டுகளாக ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அங்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு மேற்பார்வையாளர் தான் வாராந்திர விடுப்புகள் கேட்டபோது அதை மறுத்துவந்ததாக கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.</p><h3><strong>பணியிடத்தில் மன உளைச்சல்</strong></h3><p>மேலும் ஆரம்பத்தில் இருந்தே தன் மீது தவறுகள் இல்லாதபோதிலும், தவறுகளை ஒப்புக்கொள்ளும்படி வருபுறுத்தியதாகவும், உடல்நலக்குறைவு காரணமாக இரண்டு மூன்று நாட்கள் பணிக்கு வராததால், திடீரென தான் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாகவும் நாகேஸ்வரி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.    </p><p>பணியிடத்தில் தனக்கு அளிக்கப்பட்ட மன உளைச்சலால், இந்த விபரீத முடிவை எடுக்க தான் நிர்பந்திக்கப்பட்டதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.</p><h3>கணவர் புகார்</h3><p>முன்னதாக இதுகுறித்து நாகேஸ்வரியின் கணவர் அசோக் கூறுகையில், “நான் மதியம் முழுவதும் அவளிடம் பேச பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அப்போது எந்தவிதமான பதிலும் எனக்கு கிடைக்கவில்லை.</p><p>இதனால் நான் வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தேன். அப்பொழுது அவள், தரையில் மயங்கிய நிலையில் கிடந்தார். நான் உடனே எனது மனைவியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன்.</p><p>அங்கு என் மனைவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவள் இறந்துவிட்டதாக கூறினார்கள். இதையடுத்து என் மனைவி வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்” என்று கூறினார்.</p><p>இந்த நிலையில் அசோக் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சபல புத்தி கொண்ட ஆண்களுக்கு வலைவிரித்து கோடிகளில் புரண்ட இளம்பெண்</title><link>https://www.maalaimalar.com/news/national/cheating-case-police-inquiry-woman</link><comments>https://www.maalaimalar.com/news/national/cheating-case-police-inquiry-woman#comments</comments><guid isPermaLink="false">eeda8bf9-f65c-46e2-9632-e11834d60f0b</guid><pubDate>Sun, 09 Aug 2026 06:30:57 +0000</pubDate><atom:updated>2026-08-09T06:30:57.024Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வழக்கு,மோசடி,money,Case,உல்லாசம்,cheating,பணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2oogxp7q/moeny.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cheating]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2oogxp7q/moeny.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>ஆன்லைன்</strong></h2><p>ஆன்லைன் மூலமாக இன்று அத்தனையையும் பெற்று விட முடிகிறது. இதனால் இளைஞர்களும், இளம் பெண்களும் வேறு விதமாகவும் சிந்திக்கிறார்கள். சமூக வலைதளங்கள் மூலமாக இளைஞர்கள் பல்வேறு தவறான வழிகளிலும் திசைமாறி சென்றுக் கொண்டு இருக்கிறார்கள். </p><h2><strong>கலாசார சீரழிவு</strong></h2><p>ஒரு ஆண்ணும், பெண்ணும் பேசி பழகி தான் வெளியில் செல்ல வேண்டும் என்கிற நிலை எல்லாம் இப்போது இல்லை. வெளியில் ஒன்றாக சுற்றுவதற்கு இளம்பெண்களை ஆன்லைனிலேயே தேர்வு செய்யும் அளவுக்கு கலாசார சீரழிவு ஏற்பட்டுள்ளது.</p><h2><strong>உல்லாசம்</strong></h2><p>பல்வேறு செயலிகள் இதற்காக தொடங்கப்பட்டு ஆண்களுக்கும், பெண்களுக்கும் வலைவிரித்து கொண்டுள்ளன. குறிப்பாக செயலிகள் மூலமாக பெண்களை தேர்வு செய்து அவர்களுடன் வெளியில் தங்கி உல்லாசமாக வாழ்வதையும் இளைஞர்கள் வழக்கப்படுத்தி வைத்துள்ளனர்.</p><h2><strong>மாநிலம்</strong></h2><p>தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலுமே ஆபாச செயலிகள் மூலமாக பலரும் பணத்தை இழந்து வருகிறார்கள். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சபல புத்தி கொண்ட ஆண்களுக்கு வலைவிரித்து கோடிகளில் புரண்டுள்ளார்.</p><h2><strong>சாட்டிங்</strong></h2><p>உத்தரபிரதேசத்தை சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற அந்த இளம்பெண் பல்வேறு பெயர்களில் சமூக வலைதள கணக்குகளை தொடங்கி அதில் சுறுசுறுப்பாக செயல்பட்டு உள்ளார். முகம் தெரியாத ஆண்களிடம் ஆரம்பத்தில் சாட்டிங்கில் பேசத் தொடங்கும் இவர் நாளடைவில் ஆபாசமான பேச்சுக்களையும் அள்ளி வீசியுள்ளார்.</p><h2>புகைப்படம்</h2><p>பல்லவி சிங்கின் இந்த மயக்கும் பேச்சில் வாலிபர்கள் பலர் கிறங்கி போய் கிடந்துள்ளனர். அதனை பயன்படுத்தி அவர்களோடு வெளியில் சென்று தனியறையில் தங்கியுள்ள பல்லவி சிங் அரைகுறை ஆடைகளோடு இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் ரகசியமாக படம் பிடித்துள்ளார்.</p><h2><strong>பணம்</strong></h2><p>இதுபோன்ற ஆபாச வீடியோக்களை பயன்படுத்தி இதற்கு முன்னரும் பெண்கள் பலர் மிரட்டி பணம் பறித்துள்ள சம்பவங்கள் அரங்கேறியுள்ள போதிலும் பல்லவி சிங் அதன் மூலமாக பல கோடிகளை ரூபாயை பறித்து இருப்பது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.</p><h2><strong>வீடியோக்கள்</strong></h2><p>வசதிப் படைத்தவர்கள் வலையில் விழுந்ததும் பல்லவி சிங் தனது வேலையை காட்டத் தொடங்கிவிடுவார். உன்னுடைய ஆபாச வீடியோக்கள் என்னிடம் நிறைய உள்ளது. அதையெல்லாம் வெளியில் விட்டால் மானம் போய்விடும் என்று தன்னிடம் சிக்கும் வாலிபர்களிடம் பேசி அவர்களிடம் இருந்து அதிகளவில் பணத்தை கறப்பதே வாடிக்கையாக வைத்திருந்த பல்லவி சிங் ரூ.6 கோடி வரையில் சுருட்டி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தை வீட்டில் ஒரு அறையில் அடுக்கி அதனை மெத்தையாகவும் மாற்றி இருக்கிறார்.</p><h2><strong>துப்பாக்கி</strong></h2><p>பின்னர் அந்த பண மெத்தையில் படுத்து புரளுவது போன்ற வீடியோக்களையும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த படி பல்லவி சிங் எடுத்த புகைப்படமும் அவரது பண மெத்தை வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தனது மிரட்டலுக்கு பணியாத ஆண்களை பல்லவி சிங் சிறையிலும் தள்ளி இருக்கிறார்.</p><h2><strong>பாலியல் வன்கொடுமை</strong></h2><p>பணம் தர மறுத்து அடம்பிடிப்பவர்கள் மீது போலீசில் புகார் அளிப்பதை வாடிக்கையாக வைத்திருந்து உள்ளார். இதுபோன்று 5 பேர் வரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றசாட்டுகள் கூறப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>சிறை</strong></h2><p>பணம் தர மறுத்த பலரிடம் ஒழுங்காக தான் சொல்வதை கேட்காவிட்டால் சிறைக்கு தான் செல்ல வேண்டும். ஏற்கனவே 5 பேரை சிறையில் அடைத்துள்ளேன் என்று மிரட்டுவதையும் வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இதனால் பல்லவி சிங்குடன் தொடர்பில் இருந்த பெரிய மனிதர்கள் பலர் எங்கே தங்கள் மானம் போய்விடுமோ என்கிற பயத்தில் கேட்கும் போதெல்லாம் பணத்தை வாரி இறைத்திருக்கிறார்கள்.</p><h2><strong>மோசடி</strong></h2><p>சுவீட்டி திவாரி என்கிற பெயரிலும் தனியாக சமூக வலைதள கணக்கை தொடங்கி அதன் மூலமாகவும் பல வாலிபர்களை பல்லவி சிங் தனது வலையில் வீழ்த்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவரது இந்த மோசடிக்கு மேலும் தோழிகள் இருவரும், ஆண் நண்பர்கள் 2 பேரும் பெரிய அளவில் உதவிகளை செய்து வந்துள்ளனர்.</p><h2><strong>கருத்து</strong></h2><p>இவர்கள் அனைவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். பல்லவி சிங்கின் இந்த செயல் உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமுக வலைதளங்களில் அவரது இந்த செயலை பலரும் விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் சிலர் இப்படி எல்லாம் ஏமாற்ற முடியுமா? வாழ்ந்தா இப்படி வாழனும் என்பது போன்ற கருத்துக்களையும் கிண்டலுடன் பதிவிட்டு உள்ளனர்.</p><h2><strong>போலீசார்</strong></h2><p>இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உத்தரபிரதேச மாநில போலீசார் சமூக வலைதளங்களை பயன் படுத்துபவர்கள் தேவையில்லாமல், அறிமுகமில்லாம் நபர்களோடு பழகினால் இதுபோன்ற ஆபத்துகளில் சிக்க நேரிடும் என்றும் எனவே முன்பின் அறிமுகம் இல்லாதவர்களோடு ஆன்லைன் மூலமாக எந்த தொடர்பும் வைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளனர். ஆபாச டேட்டிங் செயலியில் யாருடனாவது தொடர்பில் இருக்கிறீர்களா?... உஷார்.</p>]]></content:encoded></item><item><title>தாம்பத்தியத்தில் ஈடுபடாத கணவர் மீது வழக்கு தொடர்ந்த மனைவி - உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/marital-discord-cannot-be-treated-as-cruelty-karnataka-hc</link><comments>https://www.maalaimalar.com/news/national/marital-discord-cannot-be-treated-as-cruelty-karnataka-hc#comments</comments><guid isPermaLink="false">0c284109-dc28-48ab-b716-7200b23f8cb7</guid><pubDate>Sun, 09 Aug 2026 06:04:32 +0000</pubDate><atom:updated>2026-08-09T06:04:32.102Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,Karnataka High Court,marriage,கர்நாடகா உயர் நீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/j5svnm83/Untitled-design-21.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தாம்பத்தியம் இல்லாதது மட்டும் கொடுமை வழக்காகாது என்று நீதிமன்றம் தெளிவு ]]></media:title><media:description type="html"><![CDATA[ Karnataka High Court ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/j5svnm83/Untitled-design-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருமண வாழ்வில் பொருந்தாமை, இல்லறத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் அல்லது தாம்பத்திய உறவு முழுமையடையாமை ஆகியவற்றை, கொடுமைக்கான வழக்காக மாற்றுவதற்கு குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>கர்நாடகாவில் காவல்துறையில் பணிபுரியும் தம்பதிகளுக்கு கடந்த 2023-ஆம் ஆண்டில் திருமணம் நடந்துள்ளது.</p><p>திருமணமாகி நான்கு மாதங்களான நிலையில், அவர்களுக்குள் தாம்பத்தியம் நடைபெறவில்லை என்று கூறி திருமண உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து கர்நாடகாவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் திருமணமான அந்த பெண் அதிகாரி வழக்கு தொடர்ந்தார்.</p><p>இதையடுத்து இந்திய தண்டனை சட்டம் 498A, 504 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் பெண்ணின் கணவர் மீது காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.</p><h3><strong>உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்</strong></h3><p>இதைத்தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட கணவர் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது அவர், இந்திய தண்டனை சட்டம் 498A பிரிவின் கீழ், முழுமையடையாத திருமண உறவை ஒருபோதும் கொடுமைக்கான குற்றமாக பார்க்க முடியாது என்று வாதிட்டார்.</p><p>மறுபுறம் கணவர் குறித்து அவரின் மனைவி கூறுகையில், “நாம் நண்பர்களாக மட்டும் இருப்போம் என்று என் கணவர் தொடர்ந்து கூறி வந்தார். மேலும் அவர் மற்றொரு பெண்ணுடன் உறவில் இருக்கிறார்” என்று கூறினார்.</p><p>இந்த மனு நீதிபதி எம். நாகபிரசன்னா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொது நீதிபதி, “குறுகிய கால திருமண வாழ்வில் கணவர் தாம்பத்திய உறவில் ஈடுபடவில்லை என்ற ஒரே ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கின் முழு கட்டமைப்பும் அமைக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>நீதிபதி தீர்ப்பு</strong></h3><p>திருமண பொருத்தமின்மை, திருமண வாழ்வில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் அல்லது தாம்பத்திய உறவு முழுமையடையாமை ஆகியவற்றை கொடுமைக்கான வழக்காக மாற்றுவதற்கு குற்றவியல் சட்டத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியாது” என்று தீர்ப்பளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஜெயிலில் இருக்கும் காதலரை சந்திக்க துப்பாக்கி குண்டுகளுடன் சென்ற மைனர் காதலி: சொன்ன பதில்தான் ஹைலைட்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/10-bullets-in-pocket-up-girl-visits-jail-to-meet-lover-then-this-happens</link><comments>https://www.maalaimalar.com/news/national/10-bullets-in-pocket-up-girl-visits-jail-to-meet-lover-then-this-happens#comments</comments><guid isPermaLink="false">c0708711-71c4-413b-9cc4-ff5d94c785d0</guid><pubDate>Sun, 09 Aug 2026 04:29:02 +0000</pubDate><atom:updated>2026-08-09T04:29:02.873Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,உத்தர பிரதேசம்,jail</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/dnkz39se/PoliceStation.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஹோண்டா சிறைச்சாலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/dnkz39se/PoliceStation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் உள்ள சிறையில் வாலிபர் ஒருவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஒரு நபரின் துணையோடு மைனர் பெண் ஒருவர் (பள்ளி மாணவி) சந்திக்க சென்றுள்ளார். அப்போது, போலி அடையாள அட்டையை சிறைச்சாலை நுழைவாயில் உள்ள அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.</p><p>அப்போது, கட்டாய சோதனை என்ற அடிப்படையில் அந்த சிறுமியிடம் சோதனை நடத்தியுள்ளனர். அப்போதுதான் அவர் போலி அடையாள அட்டையுடன் வந்ததுடன், பாக்கெட்டில் 10 துப்பாக்கி குண்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.</p><p>இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, என்னுடைய காதலரை சந்திக்க வந்தது என்னுடைய அப்பாவுக்கு தெரியாது. தனது தந்தைக்கு கோபம் அதிகம். சிறையில் உள்ள தன் காதலனை சந்திக்கச் சென்றது தெரிந்தால் அவர் தீவிரமான அல்லது கடுமையான நடவடிக்கையை எடுப்பார். அதனால்தான் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை எடுத்து வந்ததாக தெரிவித்தார்.</p><p>இதனைத் தொடர்ந்து அந்த மைனர் பெண்ணை சிறைத்துறை அதிகாரிகள் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த பெண்ணின் தந்தை லைசென்ஸ் துப்பாக்கி வைத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வெள்ளையனே வெளியேறு இயக்க தினம்: போராட்டத்தில் பங்கேற்றவர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-pays-tribute-to-quit-india-movement-heroes</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-pays-tribute-to-quit-india-movement-heroes#comments</comments><guid isPermaLink="false">9a89ee1d-ea00-44f5-b75f-f13ae99ee45c</guid><pubDate>Sun, 09 Aug 2026 04:16:54 +0000</pubDate><atom:updated>2026-08-09T04:16:54.287Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித்ஷா,pm modi,Quit India Movement Day,PM Modi வெள்ளையனே வெளியேறு நினைவு தினம்,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/yzhxl1md/pm-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pm modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/yzhxl1md/pm-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் 'வெள்ளையனே வெளியேறு' எனும் இயக்கம் 1942-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.</p><p>பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கமான ஆகஸ்ட் புரட்சி என அழைக்கப்படும் இந்தப் போராட்டம் மகாத்மா காந்தியின் இந்திய விடுதலைக்கான அழைப்பினையடுத்து 1942, ஆகஸ்ட் 9 அன்று தொடங்கப்பட்டது.</p><h2>வெள்ளையனே வெளியேறு இயக்க தினம்</h2><p>இதில் ஈடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9-ம் தேதி 'கிராந்தி திவஸ்' எனும்  பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.</p><p>இந்நிலையில், வெள்ளையனே வெளியேறு போராட்ட தினத்தில் பங்கேற்றவர்கள் குறித்து பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.</p><p>இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:</p><h2>நினைவு கூர்ந்த பிரதமர் மோடி</h2><p>வரலாற்றுச் சிறப்புமிக்க 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் நினைவு கூர்கிறோம். அவர்களின் துணிச்சல் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றும் ஓர் உத்வேகமாகத் திகழும்.</p><p>மகாத்மா காந்தியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு, 'வெள்ளையனே வெளியேறு' என்ற அந்த முழக்கம் நமது விடுதலைப் போராட்டத்திற்குப் புதிய ஆற்றலை ஊட்டியது.</p><p>அத்துடன், காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபடுவதற்கான நமது மக்களின் அசைக்க முடியாத உறுதியையும் அது வெளிப்படுத்தியது' என பதிவிட்டுள்ளார்.</p><h2>செய் அல்லது செத்து மடி</h2><p>இதேபோல், உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், வெள்ளையனே வெளியேறு இயக்கம் நமது சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்று அத்தியாயமாகும், இது நாட்டு மக்களை ஒருங்கிணைத்து, ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற செய் அல்லது செத்து மடி என்ற உறுதியையும், துணிவையும் அவர்களுக்கு வழங்கியது. தேசத்தின் விடுதலைக்காக இந்த மாபெரும் போராட்டத்தில் அனைத்தையும் தியாகம் செய்த சுதந்திரப் போராளிகள் அனைவருக்கும் தலைவணங்குகிறேன் என தெரிவித்துள்ளார்</p>]]></content:encoded></item><item><title>பள்ளி வினாடி வினாவில் சாவர்க்கர் குறித்த கேள்வி: கேரளாவில் வெடித்தது அரசியல் சர்ச்சை</title><link>https://www.maalaimalar.com/news/national/savarkar-question-in-kerala-school-quiz-sparks-big-political-row</link><comments>https://www.maalaimalar.com/news/national/savarkar-question-in-kerala-school-quiz-sparks-big-political-row#comments</comments><guid isPermaLink="false">66ffb7f0-cc60-4708-a3aa-82286f15e89d</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:46:58 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:46:58.612Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சாவர்க்கர்,Savarkar,கேரளா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/kidp19h1/Savarkar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாவர்க்கர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/kidp19h1/Savarkar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளாவில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற வினாடி வினா நிகழ்ச்சியில் இடம்பெற்ற வீர சாவர்க்கர் தொடர்பான கேள்வி, தற்போது மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>சாவர்க்கர்</h2><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த வினாடி வினாவில், "ஆங்கிலேயர்களால் மிகக் கடுமையான தண்டனை பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் யார்?" என்ற கேள்வி இடம்பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்கான பதிலாக வி.டி. சாவர்க்கர் குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p>இந்தக் கேள்வியின் வரலாற்று அணுகுமுறை குறித்து இடதுசாரி அமைப்புகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அரசியல் தரப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான கேரள அரசு, சங் பரிவார் திட்டத்தை கல்வித்துறையில் அனுமதிக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளன.</p><p>இதையடுத்து, கேரள பொதுக் கல்வித்துறை அமைச்சர் என். சம்சுதீன் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த வினாடி வினா அரசின் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் நடத்தப்படவில்லை என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கேள்வியைத் தயாரித்தவர்கள் யார், அதன் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><p>சமூக அறிவியல் மன்றம் அல்லது பொதுக் கல்வித் துறை ஆகியவற்றின் செயல்பாட்டுத் திட்டத்தில் இந்த வினாடி-வினா நிகழ்ச்சி இடம்பெறவில்லை. மேலும், கேள்விகளைத் தயாரிக்கவோ அல்லது போட்டியைத் தனிப்பட்ட முறையில் நடத்தவோ இவ்விரு அமைப்புகளும் யாரையும் அங்கீகரிக்கவில்லை என்று கல்வித்துறை அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><h2>பினராயி விஜயன்</h2><p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவரும் கேரள முதல்வருமான பினராயி விஜயன், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் யு.டி.எஃப். (UDF) அரசு "கூட்டுச் சதி" செய்வதாகக் குற்றம் சாட்டினார். மேலும் சாவர்க்கரின் "உண்மையான வரலாற்றை" மறைத்து அவரைப் பெருமைப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் கூறினார். மேலும், கேரளாவில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முயற்சிகளின் பின்னணியிலும் இந்தப் பிரச்சினையைப் பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.</p><p>மாநிலத்தின் பொதுக் கல்வித் துறையை "காவிமயமாக்குவதற்கும்", சுதந்திரப் போராட்ட வரலாற்றைத் திரிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் ஒரு பகுதியாகவே அந்த வினாடி-வினா (quiz) கேள்வி அமைந்திருந்ததாக முன்னாள் பொதுக் கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி குற்றம்சாட்டினார்.</p><p>ஆங்கிலேயர்களிடமிருந்து மிகக் கடுமையான தண்டனையைப் பெற்ற சுதந்திரப் போராட்ட வீரராகச் சாவர்க்கரைச் சித்தரிப்பது ஆட்சேபனைக்குரியது என்று கூறிய அவர், அக்கேள்வி தவறான வரலாற்றைப் பரப்பும் முயற்சியாக அமைந்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.</p><h2>சிவன்குட்டி</h2><p>விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய அந்தக் கேள்வியையும் அதற்கான பதிலையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் சிவன்குட்டி வலியுறுத்தினார்.</p><p>மேலும், பொதுக் கல்வித் துறை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>காவல் பணி, பேரிடர் மீட்பு உள்ளிட்ட அரசுப் பணிகளில் ட்ரோன்கள் அறிமுகம்: டெல்லி அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-drone-policy-to-enable-use-in-police-work-disaster-management-and-transport</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-drone-policy-to-enable-use-in-police-work-disaster-management-and-transport#comments</comments><guid isPermaLink="false">b2650ad9-b391-48de-8950-3e481e697f36</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:23:12 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:23:12.353Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,டெல்லி,drone policy,ட்ரோன் கொள்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/gprma12l/Untitled-design-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காவல் பணி, பேரிடர் மீட்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்கு ட்ரோன்கள் பயன்பாடு]]></media:title><media:description type="html"><![CDATA[ Delhi Drone Policy Jobs]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/gprma12l/Untitled-design-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் முன்மொழியப்பட்ட ட்ரோன் கொள்கையின்படி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பங்கஜ் சிங் தெரிவித்தார்.</p><p>தற்போது உருவாக்கப்பட்டு வரும் இந்தக் கொள்கையானது, ட்ரோன் ஆராய்ச்சி மையங்களை நிறுவுதல், பிரத்யேக விமானப் பரிசோதனை வசதிகளை ஏற்படுத்துதல், போக்குவரத்து மேலாண்மைக்கு ட்ரோன்களை பயன்படுத்துதல் மற்றும் ட்ரோன் சூழலமைப்பை மேம்படுத்த மானியங்கள் வழங்குதல் ஆகியவற்றை வலியுறுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>டெல்லி ட்ரோன் கொள்கை</strong></h3><p>இதுகுறித்து அமைச்சர் பங்கஜ் சிங் கூறுகையில், “வேலைவாய்ப்புகளுடன், பாதுகாப்பான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட ட்ரோன் செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக ஒரு விரிவான ட்ரோன் கொள்கை திட்டமிடப்பட்டு வருகிறது. கொள்கை தயாராக உள்ளது;  </p><p>ஒரு மாதத்தில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இதைச் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தக் கொள்கையானது அரசாங்கத்தின் தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையால் உருவாக்கப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.</p><p>இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “தவறான பயன்பாட்டை தடுப்பதற்காக ட்ரோன் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துதல், கண்காணிப்பு மற்றும் வரைப்படமிடலுக்காக அரசு நிறுவனங்கள் ட்ரோன்களை பயன்படுத்த வழிவகை செய்தல், மற்றும் DGCA-வின் டிஜிட்டல் ஸ்கை தளத்துடனான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்களாகும்.</p><p>இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கும், தேவையான துணை உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் அரசு தனி நிதி ஒதுக்கீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.</p><p>இந்த நிகழ்வுகளின் கீழ் பொது விழிப்புணர்வு மற்றும் அமலாக்கம், மக்களைச் சென்றடைதல், மண்டல அடையாளப் பலகைகள், விழிப்புணர்வு பட்டறைகள், பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் ட்ரோன் எதிர்ப்புக்கான நிலையான இயக்க நடைமுறைகள் ஆகிய ஐந்து முக்கியப் பகுதிகளை மையமாகக் கொண்டு இந்தக் கொள்கை வகுக்கப்படும்.</p><p>டெல்லி ட்ரோன் கொள்கையின் சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் தலைமையில் அரசாங்கம் ஒரு குழுவை அமைத்தது.</p><h3><strong>அரசுத் துறைகளில் ட்ரோன் பயன்பாடு</strong></h3><p>மேலும், நகருக்குள் காவல் பணி, பேரிடர் மீட்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை உள்ளிட்ட அரசாங்கப் பணிகளுக்காகவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.</p><p>ரியல் எஸ்டேட் திட்டங்கள், தொலைத்தொடர்பு மற்றும் ஊடகத் துறைகளில் ட்ரோன்களின் பயன்பாட்டைத் திட்டமிடுவதையும் இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p>டெல்லியில், பல முக்கிய பிரமுகர்களின் இருப்பிடங்கள் காரணமாக, கிட்டத்தட்ட 60 சதவீதப் பகுதி ட்ரோன் இல்லாக மண்டலமாக உள்ளன.</p><p>எனவே அந்த வரம்புகளை கருத்தில் கொண்டு, இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளிகளில் ட்ரோன் விழிப்புணர்வுப் பட்டறைகள், சிறப்பு மையங்களை உருவாக்குதல், தொலைநிலை விமானி பயிற்சி நிறுவனங்களை அமைத்தல் மற்றும் விமானி பயிற்சித் திட்டங்கள் போன்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சிறார் பாதுகாப்புக்காக &apos;ஷீல்டு&apos; மசோதா: மீறினால் ரூ.10 கோடி அபராதம் விதிக்க முன்மொழிவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/shield-bill-for-child-safety-rs-10-crore-penalty-proposed-for-violations</link><comments>https://www.maalaimalar.com/news/national/shield-bill-for-child-safety-rs-10-crore-penalty-proposed-for-violations#comments</comments><guid isPermaLink="false">ffece0f6-cd13-4837-9f3f-09372baa2b45</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:16:22 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:16:22.930Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Violations,Child safety,அபராதம்,சிறுவர் பாதுகாப்பு,ஷீல்டு மசோதா,shield bill</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/fnqi8b3p/Baji.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/fnqi8b3p/Baji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகள் சமூக ஊடக கணக்குகள் மற்றும் ஆன்லைன் கேமிங் கணக்குகளைத் தொடங்க தடை விதிக்க வகை செய்யும் தனிநபர் மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆவதற்கு தயார் செய்யப்பட்டு உள்ளது.</p><h2>'ஷீல்டு' மசோதா</h2><p>சமூக ஊடகங்கள் வயது வித்தியாசமின்றி அனைவரையும் கட்டிப்போடுகின்றன. இதில் சிறுவர்-சிறுமிகள் பலர் அடிமைகளாக உள்ளனர். இதனால் அவர்கள் சில நேரங்களில் ஆபாச படங்களைப் பார்க்க நேரிடுகிறது. அதுபோல ஆன்லைன் கேமிங்கில் பைத்தியம் பிடித்தவர்கள் போல ஆகிவிடுகிறார்கள். இது சமூகத்துக்கு கேடு தரும் செயலாக பார்க்கப்படுகிறது.</p><p>எனவே இதனை தடுப்பதற்காகவும், சிறார் பாதுகாப்புக்காகவும் பா.ஜ.க எம்.பி. பைஜெயந்த் பாண்டா, ஒரு தனிநபர் மசோதாவை தயார் செய்துள்ளார். இளம் டிஜிட்டல் தலைமுறையினருக்கான ஆரோக்கியமான இணையச் சூழல்களைப் பாதுகாத்தல் (ஷீல்டு) மசோதா-2025' என அந்த மசோதாவுக்கு பெயரிடப்பட்டு உள்ளது.</p><h2>கட்டுப்பாடுகள்</h2><p>13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக கணக்குகள் மற்றும் ஆன்லைன் கேமிங் கணக்குகள் தொடங்குவதற்கு இந்த மசோதா கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இதற்காக, சம்பந்தப்பட்ட தளங்கள் வயது சரிபார்ப்பு, பெற்றோர் கட்டுப்பாடுகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்கள் மீதான கட்டுப்பாடுகள் போன்றவற்றை விதிக்க வேண்டும் என இந்த மசோதா வலியுறுத்துகிறது.</p><p>சிறுவர்கள் ஆபாசப் படங்கள், சூதாட்டம், பந்தயம், வன்முறை அல்லது பயங்கரவாத உள்ளடக்கம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான உள்ளடக்கங்களை அணுகுவதைத் தடுக்க இந்தத் தளங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.</p><p>இதில் செய்யப்படும் மீறல்களுக்கு ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கவும் முன்மொழியப்பட்டு உள்ளது. மேலும் மீண்டும் மீண்டும் அல்லது வேண்டுமென்றே மீறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ-ன் கீழ் அந்த தளங்களின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படலாம் அல்லது தடுக்கப்படலாம் என்பதையும் மசோதா முன்மொழிகிறது.</p><h2>அரிது</h2><p>இந்த மசோதாவை நேற்று முன்தினம் தாக்கல் செய்யலாம் என பைஜெயந்த் பாண்டா நினைத்திருந்தார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டதால் அது ஈடேறவில்லை. இதுபோல ஏற்கனவே 2 முறை அவர் முயற்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>மேலும், தனிநபர்களின் தத்ரூபமான சாயல்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன் படுத்துவதை ஒழுங்குபடுத்தும் நோக்கில் தயார் செய்யப்பட்ட ஒரு தனிநபர் மசோதாவையும் தாக்கல் செய்ய முடியவில்லை. பொதுவாக தனிநபர் மசோதாக்கள் சட்டமாக இயற்றப்படுவது அரிது.</p><p>சுதந்திரத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் 12 தனிநபர் மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு: சம்பளம் ரூ.60,000 முதல் 1,80,000 வரை</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-airports-authority-recruitment-salary-rs-60000-to-180000</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-airports-authority-recruitment-salary-rs-60000-to-180000#comments</comments><guid isPermaLink="false">024790ce-deaf-4f1a-b33c-613b266cd2c3</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:26:08 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:26:08.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காலி பணியிடம்,வேலைவாய்ப்பு,airport authority of india,AAI,Job Vacancy,இந்திய விமான நிலைய ஆணையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/qg3evdh3/Untitled-design-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Manager and Junior Executive vacancies with salary up to Rs 1.8 lakh]]></media:title><media:description type="html"><![CDATA[ AAI Recruitment 2026]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/qg3evdh3/Untitled-design-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய விமான நிலைய ஆணையம் (AAI), பல்வேறு துறைகளில் மேலாளர்கள் மற்றும் இளநிலை நிர்வாகிகள் ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p>இந்த அறிவிப்பின்படி, தகுதியான விண்ணப்பத்தாரர்கள் AAI-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த வேலைவாய்ப்பில் சிவில், எலெக்ட்ரிக்கல், நிதி, தகவல் தொழில்நுட்பம், கட்டிடக்கலை, சட்டம், தீயணைப்புத் துறை, செயல்பாடுகள் (operations), வணிகம், பெருநிறுவன தொடர்பியல் (corporate communications) மற்றும் பிற துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கான ஆள்சேர்ப்பு முறை கணினி வழி தேர்வுகள்  மூலம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>வயது வரம்பு</strong></h3><p>AI ஆட்சேர்ப்புக்கான தகுதி நிபந்தனைகள் வெளியாகியுள்ளது. அதன்படி மேலாளர் பணிக்கு, 2026 செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவரப்படி அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இளநிலை நிர்வாகி பணிக்கு, 7 செப்டம்பர் 2026 அன்று அதிகபட்சமாக 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.</p><p>மேலும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. இதில் பட்டியல் சாதியினர் (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC - Non-Creamy Layer) 3 ஆண்டுகளும் அடங்கும்.</p><p>அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு பெறலாம்.</p><p>மேலாளர் பதவிகளுக்கு, துறையைப் பொறுத்து, தொடர்புடைய இளங்கலை அல்லது முதுகலைப் பட்டத்துடன் மூன்று வருட பணி அனுபவமும் தேவைப்படுகிறது.</p><h3><strong>துறைகள்</strong></h3><p>நிதி, சட்டம், செயல்பாடுகள், மற்றும் நில அளவை மற்றும் நிலப்படவியல் ஆகிய துறைகளில் உள்ள இளநிலை நிர்வாகி பதவிகளுக்குக் குறிப்பிட்ட கல்வித் தகுதிகள் தேவைப்படுகின்றன, அதே சமயம் இந்தப் பதவிகளுக்குப் பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.</p><p>மேலாளர் (நிறுவனத் தொடர்பியல்) பதவிக்கு, விண்ணப்பதாரர்கள் மக்கள் தொடர்பியல், இதழியல் அல்லது அது தொடர்பான துறைகளில் இளங்கலைப் பட்டத்துடன், மூன்று வருடங்கள் தொடர்புடைய பணி அனுபவத்தையும் பெற்றிருக்கலாம்.</p><p>விண்ணப்பதாரர்கள், நிர்ணயிக்கப்பட்ட கடைசித் தேதிக்குள், அனைத்து கல்வித் தகுதி மற்றும் அனுபவத் தேவைகளையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h3><strong>சம்பளம்</strong></h3><p>மேலாளர் பதவிகளுக்கான சம்பள விகிதம் ரூ. 60,000-3%-ரூ. 1,80,000 ஆகவும், இளநிலை நிர்வாகி பதவிகளுக்கான சம்பள விகிதம் ரூ. 40,000-3%-ரூ. 1,40,000 ஆகவும் உள்ளது. மேலாளர்களுக்கான தோராயமான ஆண்டு மொத்த சம்பளம் (CTC) ரூ. 21 லட்சமாகவும், இளநிலை நிர்வாகிகளுக்கானது ரூ. 14 லட்சமாகவும் உள்ளது.</p><p>இந்திய விமான நிலைய ஆணையத்தில் மேலாளர் மற்றும் இளநிலை நிர்வாகி பதவிகளில் 389 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h3><strong>கடைசி தேதி</strong></h3><p>மொத்தம் 389 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் செப்டம்பர் 7, 2026 வரை தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>காலி பணியிடங்கள்</strong></h3><p>அதில், மேலாளர் (பொறியியல்-சிவில்) / Manager (Engineering-Civil): 145</p><p>மேலாளர் (பொறியியல்-மின்சாரம்)/(Engineering-Electrical): 16</p><p>மேலாளர் (நிதி)/(Finance): 34</p><p>மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்)/(Information Technology): 5</p><p>மேலாளர் (கட்டிடக்கலை)/(Architecture): 4</p><p>மேலாளர் (சட்டம்)/(Law): 2</p><p>மேலாளர் (தீயணைப்பு சேவைகள்)/(Fire Services): 14</p><p>மேலாளர் (செயல்பாடுகள்)/(Operations): 28</p><p>மேலாளர் (வணிகம்)/(Commercial): 9</p><p>மேலாளர் (நிறுவனத் திட்டமிடல் மற்றும் மேலாண்மை சேவைகள்)/(Corporate Planning &amp; Management Services): 1</p><p>மேலாளர் (நிறுவனத் தொடர்புகள்)/(Corporate Communications): 2</p><p>இளநிலை நிர்வாகி (நிதி)/(Finance): 36</p><p>இளநிலை நிர்வாகி (சட்டம்)/(Law): 6</p><p>இளநிலை நிர்வாகி (செயல்பாடுகள்)/(Operations): 79</p><p>இளநிலை நிர்வாகி (நில அளவை மற்றும் வரைபடவியல்)/(Survey &amp; Cartography): 8</p><p>தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை கவனமாகப் படித்து, அனைத்து விவரங்களும் ஆவணங்களும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையரைக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவு .. பாஜகவுடன் மீண்டும் மலரும் கூட்டணி?</title><link>https://www.maalaimalar.com/news/national/akali-dal-backs-delimitation-and-womens-quota-bill-after-modi-meet-key-shift-in-punjab-politics</link><comments>https://www.maalaimalar.com/news/national/akali-dal-backs-delimitation-and-womens-quota-bill-after-modi-meet-key-shift-in-punjab-politics#comments</comments><guid isPermaLink="false">da3a6661-c71f-4cfc-8777-9c64ee4ade5a</guid><pubDate>Sat, 08 Aug 2026 23:41:39 +0000</pubDate><atom:updated>2026-08-08T23:41:39.927Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sukhbir Singh Badal,Shiromani Akali Dal,Delimitation,தொகுதி மறுவரையரை,சிரோமணி அகாலி தளம்,சுக்பீர் சிங் பாதல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5uhk3u0x/tn-52.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சுக்பீர் சிங் பாதல், மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ சுக்பீர் சிங் பாதல், மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5uhk3u0x/tn-52.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பஞ்சாபில் முக்கிய மாநில கட்சியாக விளங்கும் சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் நேற்று முன் தினம் டெல்லியில் பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். </p><p>இதன் மறுநாள், அதாவது நேற்று, முக்கிய அரசியல் திருப்பமாகதொகுதி மறுவரையறை  மற்றும் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு தமது கட்சி ஆதரவு அளிப்பதாக சுக்பீர் சிங் பாதல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.  </p> <h2>ஆதரவு</h2><p>நேற்று சண்டிகரில் நடைபெற்ற கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டத்திற்குப் பிறகு, சுக்பீர் சிங் பாதல் வெளியிட்ட அறிக்கையில்,</p><p>"நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைச் செயல்பாடுகளுக்கு அகாலி தளம் முழு ஆதரவு அளிக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் நியாயமான முறையில் இது செயல்படுத்தப்பட வேண்டும்.</p><p>அனைத்து மாநிலங்களுக்கும் சீரான முறையில் 50% நாடாளுமன்றத் தொகுதிகளை உயர்த்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள யோசனையை அகாலி தளம் ஆதரிக்கிறது.</p><p>சீக்கிய குருமார்களின் போதனைகளைப் பின்பற்றி, பெண்களுக்குச் சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் உடனடி இடஒதுக்கீடு வழங்குவதை அகாலி தளம் வலியுறுத்துகிறது." என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீட்டிற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைத் திரட்டி வரும் நிலையில், அகாலி தளத்தின் இந்த ஆதரவு நிலைப்பாடு தேசிய அரசியலிலும், பஞ்சாப் மாநில அரசியலிலும் மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. சிரோமணி அகாலி தளம் வசம் 1 எம்.பி உள்ளது குறிப்பிடத்தக்கது.</p> <h2>கூட்டணி</h2><p>2020ஆம் ஆண்டு மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அகாலி தளம் வெளியேறியது.</p><p>பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகவும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவும் இரு பழைய தோழமைகளும் மீண்டும் இணைய வேண்டிய சூழல் நிலவுவதாகக் கட்சியின் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.</p><p>பிரதமர் மோடியுடன் சுக்பீர் சிங் பாதல் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் நேர்மறையாக அமைந்ததாகவும், பஞ்சாபின் வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கூட்டணி புதுப்பிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.</p><p>இதன் மூலம் பஞ்சாபில் பாஜக - அகாலி தளம் இடையே மீண்டும் கூட்டணி உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>தேன் பொறியில் சிக்கிய விமானப்படை விங் கமாண்டர்.. ராணுவ ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் கைது </title><link>https://www.maalaimalar.com/news/national/indian-air-force-officer-honey-trapped-and-arrested-in-delhi-for-leaking-military-secrets</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-air-force-officer-honey-trapped-and-arrested-in-delhi-for-leaking-military-secrets#comments</comments><guid isPermaLink="false">dd9a607a-af44-4c63-a680-fd9724747d85</guid><pubDate>Sat, 08 Aug 2026 23:09:29 +0000</pubDate><atom:updated>2026-08-08T23:09:29.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானப்படை,Air Force,spy,ஹனி டிராப்,Honey Trap,உளவாளி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/w85906na/tn-57.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/w85906na/tn-57.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய விமானப்படை விங் கமாண்டர் ஒருவர் ஹனி டிராப் எனப்படும் தேன் பொறியில் சிக்கி நாட்டின்  ரகசியங்களை கசியவிட்ட  குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88">விமானப்படையின் </a>உளவுப் பிரிவு அளித்த தகவலின் பேரில், டெல்லி காவல்துறை மே மாத இறுதியில் இவரைக் கைது செய்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.</p><p>அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின்  கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.</p> <h2>ரகசியங்கள் கசிவு</h2><p>காவல்துறை வட்டாரங்களின் கூற்றுப்படி, சோஷியல் மீடியா வாயிலாக அந்த அதிகாரிக்கு பெண் ஒருவருடன் அறிமுகம் கிடைத்துள்ளது.</p><p>ஹனி டிராப் என்பது இவ்வாறு பெண்கள் மூலம் ஒருவரை வலையில் வீழ்த்தி தங்களுக்கு தேவையானதை செய்ய வைப்பதை குறிக்கிறது.</p><p>இதற்கு விதிவிலக்கின்றி அந்த அதிகாரிக்கு ஆன்லைனில் ஏற்பட்ட இந்தப் பழக்கம், நாளடைவில் இந்திய ராணுவத்தின் வகைப்படுத்தப்பட்ட ரகசிய ஆவணங்கள் மற்றும் முக்கியமான தகவல்களை அனுப்பும் அளவிற்குச் சென்றுள்ளது.</p><p>இந்தியாவின் ராணுவ ரகசியங்களைச் சேகரிப்பதற்காக நடத்தப்பட்ட பாகிஸ்தானின் உளவு வேலையின் ஒரு பகுதியே இதுவாகும்.</p> <h2>தொடரும் விசாரணை</h2><p>டெல்லி காவல்துறை ஜூலை தொடக்கத்திலேயே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டது.</p><p>பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் எந்த அளவிற்கு வெளியே கசிந்துள்ளன, இந்த உளவு வலையமைப்பில் இன்னும் யார் யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது குறித்த பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>மதுபோதையில் மலம் கழித்து மாணவர்களை அள்ளச் செய்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர் | Madhya Pradesh</title><link>https://www.maalaimalar.com/news/national/drunk-headmaster-forces-students-to-clean-his-faeces-in-mp-government-school</link><comments>https://www.maalaimalar.com/news/national/drunk-headmaster-forces-students-to-clean-his-faeces-in-mp-government-school#comments</comments><guid isPermaLink="false">2833a485-3524-40fb-b379-2a7e1fa9e0ea</guid><pubDate>Sat, 08 Aug 2026 22:38:38 +0000</pubDate><atom:updated>2026-08-08T22:38:38.150Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்தியப் பிரதேசம்,அரசுப் பள்ளி,பள்ளி ஆசிரியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/b6jo7oey/tn-54.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/b6jo7oey/tn-54.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேச மாநில அரசு தொடக்கப் பள்ளியில் குடிபோதையில் தலைமையாசிரியர் பள்ளி வளாகத்தில் மலம் கழித்து அதனைப் பள்ளி மாணவர்களைக் கொண்டே சுத்தம் செய்ய வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. </p><h2>அரசுப் பள்ளி </h2><p>மத்தியப் பிரதேச மாநிலம் மைஹார் மாவட்டத்தில்  ஹர்டுவா கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட அமுவா தோலா அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக  பணியாற்றி வருபவர் சமைலால் கோல் (50)</p><p>இவர் தொடர்ந்து பள்ளிக்கு மதுபோதையில் வந்து பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக, அங்கு பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் நீண்ட நாட்களாகக் புகார் தெரிவித்து வந்தனர்.</p><p>பெற்றோர்களின் புகாரைத் தொடர்ந்து, கிராம பஞ்சாயத்துத் தலைவர் ராமாவதார் கோல் மற்றும் ஊர் பொதுமக்கள் நேரடியாகப் பள்ளிக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.</p> <h2>மது, குட்கா, மலம்</h2><p>ஆய்வின் போது, ஆசிரியர் சமைலால் கோல் தினமும் மது அருந்திவிட்டுப் பள்ளிக்கு வருவதை அம்மாணவர்கள் உறுதிப்படுத்தினர்.</p><p>மேலும், ஒருமுறை ஆசிரியர் பள்ளி வளாகத்திலேயே மலம் கழித்துவிட்டு, அதைத் தங்களை விட்டுச் சுத்தம் செய்ய வைத்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.</p><p>பஞ்சாயத்துத் தலைவர் பார்வையிட்ட போது மலம் அகற்றப்பட்டிருந்த போதிலும், வகுப்பறைச் சுவர்கள் முழுவதும் ஆசிரியர் குட்கா மென்று துப்பிய கறைகளால் பாழாகியிருந்தது கண்டறியப்பட்டது.</p><p>"ஆசிரியர் தினமும் கடுமையான போதையில் இருந்திருக்கிறார். அவரது குடும்பத்தினர் தான் அவரைத் தினமும் காலையில் பள்ளியில் கொண்டு வந்து விட்டு, மாலையில் அழைத்துச் செல்கிறார்கள்" என்று பஞ்சாயத்து தலைவர் தெரிவித்துள்ளார்.</p> <h2>விசாரணை</h2><p>கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினர்.</p><p>விசாரணையைத் தொடர்ந்து சமைலால் கோலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.</p><p>பதில் பெறப்பட்ட பிறகு, அவர் மீது இடைநீக்கம் உள்ளிட்ட அடுத்தகட்டக் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>ஐரோப்பாவில் கேஷியர் வேலை.. ரூ.11 லட்சம் வாங்கிக்கொண்டு 
இந்திய பெண்ணை மதுக்கடை முதலாளியிடம் விற்ற வேலைவாய்ப்பு ஏஜென்சி</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-woman-trafficked-to-portugal-pune-agency-sells-cashier-job-seeker-to-liquor-shop-owner-after-taking-11-lakh</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-woman-trafficked-to-portugal-pune-agency-sells-cashier-job-seeker-to-liquor-shop-owner-after-taking-11-lakh#comments</comments><guid isPermaLink="false">bc358f44-2239-4479-a18c-9e5a253221ed</guid><pubDate>Sat, 08 Aug 2026 21:48:41 +0000</pubDate><atom:updated>2026-08-08T21:48:41.750Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/9ll7g7qu/tn-48.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப் படம் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/9ll7g7qu/tn-48.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐரோப்பிய நாட்டில் மாதம் ரூ. 1.5 லட்சம் சம்பளத்தில் சூப்பர் மார்க்கெட் கேஷியர் வேலை வாங்கி  தருவதாகக் கூறி இந்திய பெண் ஒருவர் விற்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. </p><h2>கடத்தல்</h2><p>மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த அந்த 28 வயது பெண்ணை புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு தனியார் <a href="https://www.maalaimalar.com/news/national/number-of-unemployed-graduates-increases-by-67-percent-across-the-country">வேலைவாய்ப்பு </a>ஏஜென்சி போர்ச்சுகல் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.</p><p>பெண்ணிடம் ரூ. 11 லட்சத்தை இந்தியாவிலேயே வைத்து அந்த வேலைவாய்ப்பு ஏஜென்சி கட்டணமாக பெற்றுள்ளது. </p><p>போர்த்துகல் சென்றடைந்ததும், அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த கும்பல், அவரை அங்கிருந்த ஒரு பீர் மதுபானக் கடை உரிமையாளரிடம் விற்றுள்ளது. </p> <h2>கட்டாய வேலை</h2><p>அங்கு அப்பெண்ணைப் பலவந்தப்படுத்தி வேலை செய்ய வைத்து, உடலளவிலான மற்றும் மனதளவிலான சித்ரவதைகளுக்கு ஆளாக்கியுள்ளனர்.</p><p>தனது பாஸ்போர்ட்டைத் திரும்பக் கேட்டபோது, அக்கும்பல் மேலும் பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளது.</p><h2>மிரட்டல்</h2><p>ஒருவழியாக இந்தியா திரும்பிய பிறகும், அக்கும்பல் அப்பெண்ணின் கணவரைத் தொடர்புகொண்டு வேறு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மேலும் ரூ. 3 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளது.</p><p>இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண், புனே குற்றப்பிரிவுகாவல்துறையை அணுகிப் புகார் அளித்தார்.</p><p>அவரது புகாரின் பேரில், மனிதக் கடத்தல், மோசடி மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புனே மற்றும் போர்ச்சுகலை சேர்ந்த 7 நபர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>ஜென் Z தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.. எனக்கு பதவி பொருட்டல்ல - தர்மேந்திர பிரதான் மனம் திறப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-dharmendra-pradhan-says-ministerial-post-not-important-after-resignation-amid-student-agitation</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-dharmendra-pradhan-says-ministerial-post-not-important-after-resignation-amid-student-agitation#comments</comments><guid isPermaLink="false">852c7bfa-403e-448d-8a93-b4ff5abc2f8d</guid><pubDate>Sat, 08 Aug 2026 20:58:57 +0000</pubDate><atom:updated>2026-08-08T20:58:57.887Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,நீட் வினாத்தாள் கசிவு,NEET Question Paper Leak,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/yw8m978k/tn-55.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/yw8m978k/tn-55.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை எதிர்த்து மாணவர்கள் நடத்திய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">போராட்டத்தால் </a>மத்தியக் கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான், தனது ராஜினாமா குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார்.</p><p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த தீவிர போராட்டங்களுக்கு மத்தியில் ஜூலை 25 அன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அவர், இரு வாரங்களுக்குப் பிறகு நேற்று புவனேஸ்வரில் உள்ள ஜிஎம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார். </p> <h2>தர்மேந்திர பிரதான்</h2><p>அவர் பேசியதாவது,</p><p>"ஜென் Z  நமது குழந்தைகள். ஆனால் நீட் விவகாரத்தின் போது சில சக்திகள் அவர்களைத் தவறாக வழிநடத்த முயன்றன. எனக்கு அப்போது தனிப்பட்ட சுயநலன்கள் எதுவும் இருக்கவில்லை.</p><p>இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 2 கோடி குழந்தைகள் பிறக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 2 கோடி குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களுக்குப் பல கனவுகளும் லட்சியங்களும் உள்ளன. அவர்கள்தான் இந்தியாவை உலகின் வழிகாட்டியாக மாற்றுவார்கள். எனக்கு இந்த அமைச்சர் பதவி முக்கியமில்லை" என்று தெரிவித்தார்.</p><p>விமான நிலையம் அருகே பிஜேடி இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பினர் "தர்மேந்திர பிரதான் திரும்பிப் போ" என முழக்கமிட்டு நடத்திய போராட்டத்தைக் குறிப்பிட்ட அவர், "நான் ஒரு விவசாயியின் மகன். நீங்கள் திரும்பிப் போகச் சொன்னாலும், நான் மீண்டும் மீண்டும் வருவேன்" என்றார்.</p><p>பிஜேடி இளைஞர் மற்றும் மாணவர் அணியினர் சுமார் 30 பேரை சம்பல்பூர் காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.</p> <h2>ஜந்தர் மந்தர் போராட்டம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும் என்ற முழக்கத்துடன் அபிஜித் தீப்கேவின் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய 1 மாத கால போராட்டம் கடந்த வாரம் வெற்றி பெற்றது.</p><p>அழுத்தத்தின் பேரில் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். அதேநேரம், பிரதமர் மோடியும் தனது நீண்ட நெடிய மௌனத்தை களைத்து கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் வீடியோ மூலம் இதுபற்றி பேசினார்.</p><p>தேர்வு முறைகேடுகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு அதிக தண்டனை விதிக்கும் சிறப்பு மசோதா ஆகிய அறிவுப்புகளை அவர் அடுத்தடுத்து வெளியிட்டார்.</p><p>இதனிடையே ஜூலை 20 நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை மற்றும் ஆர்ஏஎப் படையால் பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றால் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் சர்ச்சையாகி வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சக்ரவியூகத்தில் சிக்கிய இளைஞர்கள்.. பட்டம் பெற்றும் வேலை இல்லை..  கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்டன - ராகுல்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-youth-jobs-crisis-rahul-gandhi-warns-on-rising-education-costs-unemployment-and-ai-risks</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-youth-jobs-crisis-rahul-gandhi-warns-on-rising-education-costs-unemployment-and-ai-risks#comments</comments><guid isPermaLink="false">4c8934c7-9dd1-40e1-9159-47f159f38452</guid><pubDate>Sat, 08 Aug 2026 19:58:21 +0000</pubDate><atom:updated>2026-08-08T19:58:21.974Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Unemployment,Employment,Education,கல்வி,வேலைவாய்ப்பு,வேலையின்மை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/o008moc4/tn-50.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல்]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/o008moc4/tn-50.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள கே.பி. மைதானத்தில் நேற்று நடைபெற்ற ‘சத்ரோன் கி கூஞ்ச்’  என்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மாணவர் </a>கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். </p><h2>கல்வி </h2><p>அப்போது பேசிய அவர், "அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவின் வல்லமையைப் பற்றி உலக அளவில் அதிகம் பேசப்படுகிறது. ஆனால், இந்தியாவில் உள்ள சுமார் 40 கோடி இளைஞர்களே நாட்டின் உண்மையான மற்றும் இணையற்ற ஆற்றலாகத் திகழ்கின்றனர்.</p><p>இந்த பிரயாக்ராஜ் முற்காலத்தில் நாட்டின் மிக முக்கியமான கல்வி மையமாகத் திகழ்ந்தது. அலகாபாத் பல்கலைக்கழகம் நாட்டின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது.</p><p>ஆனால், தற்போதைய சூழலில் இந்திய இளைஞர்கள் ஒரு சக்ரவியூகத்தில் மாட்டியுள்ளனர்.</p><p>கல்வியின் செலவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.</p><p>ஒரு நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாணவர்கள் தங்களின் வாழ்வில் பல ஆண்டுகளையும், பெற்றோரின் பெருந்தொகையையும் செலவிட்டுப் படிக்கின்றனர். ஆனால் பட்டம் பெற்ற பிறகும் தகுதிக்கேற்ற வேலை கிடைப்பதில்லை.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/37yva6c2/tn-49.jpg" /></figure><h2>வேலையின்மை</h2><p>இந்தியாவில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டன.</p><p>நாட்டின் உற்பத்தித் துறை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இளைஞர்கள் சுயதொழில் தொடங்கவோ அல்லது வணிகம் செய்யவோ வங்கிகளில் கடன் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது.</p><p>அரசுப் பணிகளுக்கான அரசுப் தேர்வு வினாத்தாள்கள் தொடர்ந்து கசிவது தகுதியான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குகிறது.</p><p>ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் இருக்கும் வேலைகளும் பறிபோகும் அபாயம் எழுந்துள்ளது.</p><p>மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி வரி கொள்கைகள் நாட்டின் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சீரழித்துவிட்டன.</p><p>சிறு நிறுவனங்களுக்குத் தேவையான கடன் உதவிகளை வழங்கி ஊக்கப்படுத்த பொதுத்துறை வங்கிகள் தவறிவிட்டன.</p><p>பொதுத்துறை நிறுவனங்களைத் தொடர்ந்து தனியார்மயமாக்குவது வேலைவாய்ப்புகளை மேலும் சுருக்குகிறது.</p><p>முறையான வேலைகள் இல்லாததால் இளைஞர்கள் அதிகளவில் பகுதிநேர மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான கிக் வேலைகளுக்குத் தள்ளப்படுகிறார்கள். தனியார் துறையிலும் ஏஐ பயன்பாடு அதிகரிக்கும் போது இந்த வேலைகளும் குறையக்கூடும்.</p> <h2>இந்தியரின் தரவுகள்</h2><p>செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் அனைத்தும் மக்களின் தரவுகளைக் கொண்டே உருவாக்கப்படுகின்றன.</p><p>எனவே இந்தியர்களின் தரவுகள் இந்தியர்களுக்கே சொந்தமான சொத்தாகக் கருதப்பட வேண்டும்.</p><p>நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் திறமையில் மட்டுமல்லாமல், அவர்கள் உருவாக்கும் தரவுகளின் மீதும் சார்ந்துள்ளது.</p><p>தொழில்நுட்ப மாற்றங்களால் உருவாகும் புதிய பொருளாதாரத்தின் நன்மைகள் இளைஞர்களைச் சென்றடையாவிட்டால், அந்தத் தொழில்நுட்பமே அவர்களுக்குப் புதிய வேலைகளைத் தருவதற்குப் பதிலாக இருக்கும் வேலையையும் பறித்துவிடும்.</p> <h2>ஆதிக்கம்</h2><p>நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரம் ஒருசிலரின் கைகளில் மட்டுமே குவிந்துள்ளது. நாட்டின் பெருநிறுவனங்கள் , அரசு மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை இந்தியாவின் முக்கிய நிறுவனங்களின் மீது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன.</p><p>நாட்டின் பொருளாதார வளங்கள், புதிய தொழில்நுட்பம் மூலம் உருவாகும் சொத்துக்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் நாட்டின் இளைஞர்களுக்கும் சமமான பங்கு கிடைக்க வேண்டும் என்பதே எனது முதன்மை நோக்கம்" என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மும்பை சித்திவிநாயகர் கோவில் நன்கொடையில் முறைகேடு - விரிவான விசாரணைக்கு முதல்வர் பட்நாவிஸ் உத்தரவு </title><link>https://www.maalaimalar.com/news/national/mumbai-siddhivinayak-temple-donation-scam-18-crore-irregularities-alleged-9-staff-arrested-as-maharashtra-cm-orders-audit-of-5-years-trust-finances</link><comments>https://www.maalaimalar.com/news/national/mumbai-siddhivinayak-temple-donation-scam-18-crore-irregularities-alleged-9-staff-arrested-as-maharashtra-cm-orders-audit-of-5-years-trust-finances#comments</comments><guid isPermaLink="false">e3dc798c-532d-494f-aa06-8fbdcf2b375e</guid><pubDate>Sat, 08 Aug 2026 18:03:26 +0000</pubDate><atom:updated>2026-08-08T18:03:26.813Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,சித்திவிநாயகர் கோவில்,அயோத்தி ராமர் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pwz0yg5y/tn-47.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மும்பை சித்திவிநாயர் கோவில், பட்நாவிஸ்  ]]></media:title><media:description type="html"><![CDATA[ மும்பை சித்திவிநாயர் கோவில், பட்நாவிஸ்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pwz0yg5y/tn-47.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE">மகாராஷ்டிரா </a>மாநிலம் மும்பையில் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோவில் அமைந்துள்ளது.</p><p>செல்வத்தை அள்ளித்தருவதாக நம்பப்படும் இந்த சித்திவிநாயகர் கோவிலின் நன்கொடைப் பணத்தில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. </p><h2>பாஜக ஆளும் மாநிலங்களில் தொடரும் நன்கொடை திருட்டுகள்</h2><p>உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் நன்கொடை படம் பெருமளவு அறக்கட்டளை ஊழியர்களால் திருடப்பட்ட விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான மகாராஷ்டிராவிலும் நன்கொடை திருட்டு புகார்கள் வந்துள்ளன.</p><p>பாஜக ஆட்சி நடக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற சோம்நாத் கோவிலில் நன்கொடை திருட்டு புகார்கள் எழுந்த நிலையில் இதுதொடர்பான விசாரணையில் கோவிலின் காவலாளி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.</p> <h2>சித்தி விநாயகர் கோவில் திருட்டு</h2><p>மும்பையிலுள்ள இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் காணிக்கை வருகிறது. இந்த ஆண்டு ரூ. 182 கோடியும் கடந்த ஆண்டு ரூ. 137 கோடியும் வந்துள்ளது.</p><p>சித்திவிநாயகர் கோவில் நன்கொடைத் தொகையில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.18 கோடி முறைகேடு நடந்துள்ளதாக மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா லைவர் ராஜ் தாக்கரே பரபரப்பு குற்றச்சாட்டைக் முன்வைத்தார்.</p><p>இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கோவிலின் 9 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>நன்கொடை முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்த அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.</p><p>கடந்த 5 ஆண்டுகால கோவில் அறக்கட்டளையின்அனைத்து நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் ஆவணங்களை விரிவாகத் தணிக்கை செய்யத் தொடர்புடைய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் கடந்த வியாழக்கிழமை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸைச் சந்தித்து, 2023 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தின் நன்கொடை விவரங்களைச் சமர்ப்பித்தனர். இந்த விவரங்களை ஆய்வு செய்த பிறகே, கடந்த 5 ஆண்டுகளின் அனைத்து ஆவணங்களையும் தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து 4,052 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்: அமைச்சர் சர்பானந்த சோனோவால்</title><link>https://www.maalaimalar.com/news/national/4052-sailors-rescued-safely-from-hormuz-strait-says-minister-sarbananda-sonowal</link><comments>https://www.maalaimalar.com/news/national/4052-sailors-rescued-safely-from-hormuz-strait-says-minister-sarbananda-sonowal#comments</comments><guid isPermaLink="false">f5b037ef-501d-4510-9b45-e0a5cb003e63</guid><pubDate>Sat, 08 Aug 2026 16:26:48 +0000</pubDate><atom:updated>2026-08-08T16:26:48.041Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய மாலுமிகள்,Sarbananda Sonowal,சர்பானந்த சோனாவால்,Hormuz,ஹார்முஸ் ஜலசந்தி,Indian seafarer</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/rusxbwom/Untitled-design-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வளைகுடா மோதலுக்கு மத்தியில் 4,052 இந்திய மாலுமிகள் தாயகம் திரும்பினர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ Hormuz ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/rusxbwom/Untitled-design-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வளைகுடாப் பகுதியிலிருந்து இதுவரையில் 4,052 மாலுமிகள் தாயகம் திரும்பி அழைத்து வரப்பட்டுள்ளதாக, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.</p><h3><strong>இந்திய மாலுமிகள் மீட்பு</strong></h3><p>இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர், “ஆகஸ்ட் 3 நிலவரப்படி, இந்தியாவை நோக்கி வந்த 62 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்துள்ளன. இவற்றில், இந்தியாவை சேர்ந்த 23 கப்பல்களும், வெளிநாட்டை சேர்ந்த 39 கப்பல்களும் அடங்கும்.</p><p>மாறிவரும் கடல்சார் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, கடல்சார் நிர்வாக தலைமை இயக்குநரகம் (DGMA) தனது அறிவுரைகளைத் தொடர்ந்து புதுப்பித்து வருகிறது.</p><p>இந்திய மாலுமிகளை ஏற்றிச் செல்லும் இந்திய மற்றும் வெளிநாட்டுக் கொடி கொண்ட கப்பல்களுக்கு, கூடுதல் எச்சரிக்கை, பயணத்திற்கேற்ற பாதுகாப்பு மதிப்பீடுகள், பாதுகாப்பு அறிவுரைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுதல் மற்றும் சம்பவங்களை உடனடியாகத் தெரிவித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி DGMA ஓர் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.</p><p>மேலும், பாப்-எல்-மண்டேப் ஜலசந்தி, தெற்கு செங்கடல் மற்றும் அதை ஒட்டிய ஏமன் கடல் பகுதிகளில் இயங்கும் கப்பல்களுக்கு ஓர் அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>அதில், கப்பல் உரிமையாளர்கள் மற்றும் மாலுமிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும், பாதுகாப்பு மற்றும் நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும், கூடுதல் இடர் தணிப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்புச் சூழல் தொடங்கியதிலிருந்தே, இந்திய மாலுமிகளைப் பாதுகாப்பதற்காகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p>இவற்றில், 24x7 செயல்படும் ஒரு பிரத்யேக கட்டுப்பாட்டு அறையை நிறுவுதல், நிகழ்நேரக் கப்பல் மற்றும் பணியாளர் தரவுத்தளத்தைப் பராமரித்தல், மற்றும் கப்பல்கள், இந்திய மாலுமிகளின் நடமாட்டம், சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகளைக் கண்காணிக்க ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் ஒரு சூழ்நிலை அறிக்கையை வெளியிடுதல் ஆகியவை அடங்கும்.</p><p>உடனடி அறிக்கை அளிப்பதையும் பதிலளிப்பதையும் உறுதி செய்வதற்காக, கடல்சார் விபத்துகள் குறித்து புகாரளித்தல், நெருக்கடி மேலாண்மை மற்றும் மாலுமிகளின் குறைகளை தீர்த்தல் ஆகியவற்றிற்காக பிரத்யேக 24x7 டிஜிட்டல் தளத்தையும் கடல்சார் மேலாண்மை இயக்குநரகம் உருவாக்கியுள்ளது.</p><p>கடல்சார் தலைமை இயக்குநர், வெளியுறவு அமைச்சகம், இந்திய கடற்படை மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுடன் முகமைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பைப் பேணி வருகிறார்.</p><p>இது தவிர, சர்வதேச கடல்சார் அமைப்பு, இங்கிலாந்து கடல்சார் போக்குவரத்து ஆணையம், கடல்சார், கடலோர மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு முகமை மையம் மற்றும் கடலோர நாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கூட்டு வழிமுறையின் மூலம், சிக்கித் தவிக்கும் மாலுமிகளை மீட்பதற்காக சர்வதேச ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>பாதிக்கப்பட்ட மாலுமிகளின் குடும்பத்தினருடன் நெருங்கிய மற்றும் தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதன் மூலம் நலத்திட்டங்களும் உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.</p><p>மேலும், உயிரிழப்பு ஏற்படும் சூழல்களில் இழப்பீடும் அளிக்கப்படுகிறது. மாலுமிகள் நலநிதி சங்கம் மூலம் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டும் வருகிறது," என்று அமைச்சர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பீகாரில் மதுவிலக்கிற்கு பிறகும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: மீண்டும் கொண்டு வரலாம்- NCAER</title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-liquor-ban-fails-crimes-against-women-up-ncaer-report</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-liquor-ban-fails-crimes-against-women-up-ncaer-report#comments</comments><guid isPermaLink="false">a648d70f-0ce4-46f3-abe8-1cace8801955</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:52:49 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:52:49.477Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,alcohol,மதுவிலக்கு,பொருளாதார ஆலோசனைக் குழு,NCAER</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/2d9qpeuc/Untitled-design-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: மதுவிலக்கு தோல்வி, கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு உயர்வு]]></media:title><media:description type="html"><![CDATA[ Bihar Liquor Ban ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/2d9qpeuc/Untitled-design-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைப்பதில் மதுவிலக்கு தோல்வியடைந்துள்ளதாலும், அது கள்ளச்சாராயம் மற்றும் மாற்று போதைப்பொருட்களின் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாலும், பீகார் தனது மதுவிலக்கை திரும்பப் பெற வேண்டும் என்று தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி மன்றம் (NCAER) என்ற பொருளாதார சிந்தனைக் குழுவின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.</p><p>‘பீகாரின் வளர்ச்சி சாதனைகள், முடிக்கப்படாத செயல்திட்டங்கள் மற்றும் முன்னோக்கிய பாதை குறித்த பேரியல் கண்ணோட்டம்’ என்ற தலைப்பிலான அந்த ஆய்வறிக்கை, மதுபான மீதான கலால் வரி தடையை மீட்டெடுப்பது, மாநிலத்தின் வருவாயை 14 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது.</p><p><strong>பீகாரில் மதுவிலக்கு</strong></p><p>பீகாரில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மதுவிலக்கு கொள்கையை, ரத்னா சஹாய் தலைமையிலான பொருளாதார நிபுணர்கள் குழு ஆய்வு செய்தது.</p><p>இதையடுத்து அந்த நிபுணர்கள் குழு வெளியிட்ட அறிக்கையில், “பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைப்பதில் மதுவிலக்கு தோல்வியடைந்துள்ளது. </p><p>மது அருந்துதல் குடும்ப வன்முறைக்கு கணிசமாக பங்களிக்கிறது என்ற நம்பிக்கையும், குடும்பங்கள் முன்பு மதுவுக்காக செலவழித்த பணத்தை அதிக பயனுள்ள தேவைகளுக்குத் திருப்பிவிடும் என்ற நம்பிக்கையுமே மதுவிலக்கை அறிமுகப்படுத்துவதற்கான முதன்மைக் காரணங்களாக இருந்தது.</p><p>மகளிர் அமைப்புகளும் ஆர்வலர்களும் கூட, மதுவிலக்கு மது தொடர்பான துஷ்பிரயோகத்தைக் குறைக்கும் என்று வாதிட்டு, இந்தத் தடையை வலுவாக ஆதரித்திருந்தனர்.</p><p>இந்தத் தடை பயனுள்ளதாக இருந்ததா என்பதை மதிப்பிடுவதற்கு இப்போது எங்களிடம் போதுமான தரவுகளும் தகவல்களும் உள்ளன. மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பீகாரில் பெண்களுக்கு எதிரான பதிவான குற்றங்கள் குறையவில்லை.</p><h3><strong>பொருளாதார சிந்தனைக் குழு அறிக்கை</strong></h3><p>மாறாக 2016-க்குப் பிந்தைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான மொத்தப் பதிவான குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஆய்வின்படி, மதுவிலக்குக்கு பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பரவலாகக் குறைந்ததற்கான ஆதாரங்கள் இல்லை.</p><p>அதே சமயம், சட்டவிரோத மதுபான வர்த்தகம் கணிசமாக அதிகரித்ததால், மது அருந்துதல் அதிகரித்தது. குற்றம் மற்றும் ஊழல் பெருகியது. மேலும் சட்டவிரோத போதைப்பொருட்கள் போன்ற மாற்றுச் சேர்க்கைப் பொருட்களின் பயன்பாடும் அதிகரித்தது.</p><p>மதுவிலக்கு மாநில வருவாயையும் பாதித்துள்ளது. மதுவிலக்குப் பிறகு பீகார் குறிப்பிடத்தக்க நிதிப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. தடைக்கு முந்தைய மூன்று ஆண்டுகளில், மதுபானத்தின் மீதான கலால் வரி மாநிலத்தின் சொந்த வருவாயில் சுமார் 14 சதவீதமாக இருந்தது.</p><p>அதே நேரத்தில், கண்காணிப்பு, அமலாக்கம் மற்றும் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் அதிக செலவினங்களை மேற்கொண்டது. இது நிதி நெருக்கடிகளை மேலும் அதிகரித்தது.</p><p>மதுபான மீதான கலால் வரியை அதன் முந்தைய நிலைகளுக்கு மீண்டும் கொண்டுவந்தால், மாநில வருவாயில் அந்த வரியின் பங்களிப்பை சுமார் 14 சதவீதமாக மீட்டெடுக்க உதவும்” என்று ஆய்வறிக்கை குறிப்பிட்டது.</p><h3><strong>பீகாரில் மீண்டும் மதுபான விற்பனை</strong></h3><p>இந்தத் தடை உத்தரவு அதன் நோக்கம் கொண்ட நோக்கங்களை அடையவில்லை என்றும் மாறாக அது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கும், மாநில வருவாய் இழப்பிற்கும், அமலாக்கச் செலவினங்கள் உயர்வதற்கும் வழிவகுத்துள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கை முடிவு செய்தது.</p><p>பீகார் மாநிலம் நாட்டின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாகவும், அதே சமயம் மிகவும் ஏழ்மையான மாநிலமாகவும் நீடிக்கிறது என்பதையும் குறிப்பிட்டது.</p><p>அந்த ஆய்வறிக்கையின்படி, 2026-ல் பீகாரின் மக்கள் தொகை 13.2 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மக்கள் தொகையில் 9 சதவீதத்திற்கும் அதிகமாகும். மேலும், இறையாண்மை கொண்ட நாடுகளைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் மக்கள் தொகையை விடவும், பீகாரில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது என்றும் அது குறிப்பிட்டது.</p>]]></content:encoded></item><item><title>விளிம்புநிலை மக்களை சமூகத்தில் முதன்மையான இடத்திற்கு கொண்டு வருவது அவசியம்: மோகன் பகவத்</title><link>https://www.maalaimalar.com/news/national/bringing-marginalised-communities-to-the-mainstream-is-essential-mohan-bhagwat</link><comments>https://www.maalaimalar.com/news/national/bringing-marginalised-communities-to-the-mainstream-is-essential-mohan-bhagwat#comments</comments><guid isPermaLink="false">5104cf2d-cedf-442e-98af-897d3982d76b</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:20:04 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:20:04.911Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mohan Bhagwat,RSS,மோகன் பகவத்,ஆர்எஸ்எஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5mjpnqfe/Untitled-design-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ RSS சமூக நீதி விளிம்புநிலை மக்களுக்கு முதன்மை: மோகன் பகவத் பர்தி சமூக முன்னேற்றம் வலியுறுத்தல்]]></media:title><media:description type="html"><![CDATA[ Mohan bhagwat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5mjpnqfe/Untitled-design-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டை உண்மையான அர்த்தத்தில் (விஸ்வகுரு) ஆக்குவதற்கு, விளிம்புநிலை மக்களை சமூகத்தில் முதன்மையான இடத்திற்கு கொண்டு வருவது அவசியம் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.</p><p>மகாராஷ்டிராவின் புல்டானா மாவட்டத்தில் பர்தி சமூகத்தினருக்கான பள்ளியில் மூன்று விளையாட்டு மைதானங்களை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் திறந்து வைத்தார். </p><p>அப்போது உரையாற்றிய அவர், “இன்று நாம் ‘அறிவிப்பு நீக்கப்பட்டவர்கள்’(de-notified) அல்லது 'பட்கே-விமுக்த்' என்று அழைக்கும் சமூகம், ஒரு காலத்தில் அறிவு வழங்குபவர்களாக இருந்தனர்.</p><p>அவர்கள் தங்கள் அறிவை தன்னலமின்றி பகிர்ந்துகொள்ள முன்வந்தனர்; ஆனால் காலப்போக்கில் அவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதால், ஒட்டுமொத்த பர்தி சமூகமும் ஒரு குற்றப் பழங்குடியினர் என்று முத்திரை குத்தப்பட்டது.</p><p>இது அவர்களை வளர்ச்சியில் வெகுதூரம் பின்தங்கச் செய்தது. இந்திய சமூகம் ஒரு காலத்தில் முழுமையாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது, ஆனால் அது வெளிநாட்டுப் படையெடுப்பாளர்களால் அடிமைப்படுத்தப்பட்டதால், பிளவுபட்டது.</p><p>இதன் விளைவாக, சமூகத்தில் விளிம்புநிலை குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அப்படியிருந்தும், இந்த சமூகங்கள் ஒருபோதும் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை; அவர்கள் சுதந்திரத்திற்காக தொடர்ந்து போராடினர்.</p><p>இந்த ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம், பர்த்தி சமூகத்தின் வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறது” என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சிவசேனா (யுபிடி) தலைவர் அம்பாதாஸ் தான்வே உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>பொது நிதியில் இருந்து 2192 கோடி ரூபாய் ஒதுக்கீடு: 62% நிறுவனங்களுக்கு தேர்வுக்குழுவுடன் தொடர்பு எனக் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/rs-2192-crore-cleared-62-percent-for-firms-linked-to-government-tech-fund-panel</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs-2192-crore-cleared-62-percent-for-firms-linked-to-government-tech-fund-panel#comments</comments><guid isPermaLink="false">bd6b09cc-71b0-40ec-ba52-2e93f1d61a17</guid><pubDate>Sat, 08 Aug 2026 13:04:25 +0000</pubDate><atom:updated>2026-08-08T13:04:25.073Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ccogpui5/Tech0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Deep Tech]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ccogpui5/Tech0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆழ்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகள், பொறியியல் புத்தாக்கங்கள் அல்லது ஆராய்ச்சித் துறைகளில் ஏற்படும் முன்னேற்றங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட, தொழில்துறைகள், பொருளாதாரங்கள் மற்றும் வாழ்க்கையை அடியோடு மாற்றியமைக்கும் ஆற்றலைக் கொண்ட, அதிநவீன மற்றும் பெரும்பாலும் புரட்சிகரமான தொழில்நுட்பங்களே ஆழ் தொழில்நுட்பம் (Deep tech) எனப்படுகின்றன.</p><p>இதியாவின் ஆழ் தொழில்நுட்பத் துறையை ஊக்குவிக்கும் விதமாக தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடன் உதவி வழங்க முடிவு செய்தது. இதன் நோக்கில் உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமை நிதியின் (RDI Fund) முதல் கட்டத்தில் 22 தனியார் நிறுவனங்களுக்கு ரூ.2,192 கோடி மதிப்பிலான மென்மையான கடன்கள் (Soft Loans) வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. விண்வெளி, எரிசக்தி, செமிகண்டக்டர், மருத்துவம் உள்ளிட்ட முன்னேறிய தொழில்நுட்பத் துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.</p><h2>12 பேர் கொண்ட குழு</h2><p>இந்த நிறுவனங்களை தேர்வு செய்ய 12 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு 124 விண்ணபங்களை ஆய்வு செய்து, 22 நிறுவனங்களை தேர்வு செய்தது. இந்த 12 நிறுவனங்களுக்கு 2,192 கோடி ரூபாய் வழங்கப்பட இருக்கிறது.</p><p>இந்த நிலையில்தான் நலன் முரண்பாடு (Conflict of Interest) குறித்த கேள்வி எழுந்துள்ளது. 22 நிறுவனங்களைத் தேர்வு செய்த 12 பேர் கொண்ட முதலீட்டுக் குழுவில் இடம் பெற்றிருந்த 7 உறுப்பினர்களுடன், நிதிபெற்ற 15 நிறுவனங்களுக்கு முதலீட்டு அல்லது தொழில் ரீதியான தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 15 நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.1,377 கோடிக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>நிறுவனங்களுடன் குழுவில் உள்ளவர்களுக்கு தொடர்பு</h2><p>குழுவின் தலைவர் சௌரப் ஸ்ரீவாஸ்தவாவுடன் தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்கள் பல தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன. அதேபோல், குழுவின் பிற உறுப்பினர்களுக்கும் சில பயனாளி நிறுவனங்களில் பங்குகள் அல்லது முந்தைய தொழில் தொடர்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கு பதிலளித்த குழு உறுப்பினர்கள், தங்களுடைய நலன்கள் முன்கூட்டியே அரசிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், தொடர்புடைய நிறுவனங்களின் மதிப்பீடு மற்றும் முடிவெடுப்பு நடவடிக்கைகளில் தாங்கள் விலகியதாகவும் கூறியுள்ளனர். </p><p>அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும், நிறுவனங்கள் தகுதியின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டதாகவும், நலன் முரண்பாடு கொண்ட உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட முடிவுகளில் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.</p><p>இந்த விவகாரம், பொதுநிதி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை, நலன் முரண்பாடுகளைத் தவிர்த்தல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்தல் ஆகியவை எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் முன்னிறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெண்கள் பதிவு செய்யும் போலியான துன்புறுத்தல் வழக்குகள் விஷயத்தில் கருத்து கூற முடியாது: தலைமை நீதிபதி</title><link>https://www.maalaimalar.com/news/national/cannot-comment-on-fake-harassment-cases-filed-by-women-chief-justice</link><comments>https://www.maalaimalar.com/news/national/cannot-comment-on-fake-harassment-cases-filed-by-women-chief-justice#comments</comments><guid isPermaLink="false">2c4994be-4286-4c00-9905-6e445a1d998a</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:39:31 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:39:31.409Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,தலைமை நீதிபதி,Chief Justice of India,Surya Kant,சூர்ய காந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5ag1ca4t/Untitled-design-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெண்கள் போலி துன்புறுத்தல் வழக்குகள்: ஒவ்வொரு வழக்கும் தனித்த உண்மை, பொதுவான கருத்து கூற முடியாது]]></media:title><media:description type="html"><![CDATA[ Supreme Court CJI Surya kant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5ag1ca4t/Untitled-design-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டில் தேங்கி நிலுவையில் இருக்கும் நீதிமன்ற வழக்குகளின் எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல இப்போது இல்லை என்று இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.</p><p>மேலும், வழக்குகளை விரைவாக முடிப்பதற்காக தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் மிகச் சிறந்த பலன்களை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த்-இடம், நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். </p><h3><strong>இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த்</strong></h3><p>அப்போது அவர், “தேங்கியிருக்கும் வழக்குகளுக்கு பல காரணங்கள் உள்ளன; அவை படிப்படியாக ஒரு திட்டமிட்ட முறையில் தீர்க்கப்பட்டு வருகின்றன.</p><p>நாட்டில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை, 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப்போல் இப்போது இல்லை. தொழில்நுட்பத்தின் மூலம் வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்காக நாங்கள் ஏராளமான திட்டங்களை வகுத்துள்ளோம், அவை மிகவும் நல்ல பலன்களை அளித்துள்ளன” என்று கூறினார்.</p><h3><strong>போலி வழக்குகள்</strong></h3><p>மேலும், “பெண்கள் பதிவு செய்யும் பல துன்புறுத்தல் வழக்குகள் போலியானவை என நிரூபிக்கப்படுவது குறித்த விஷயத்தில் பொதுவான கருத்தைக் கூற முடியாது. ஒவ்வொரு வழக்கும் அதன் குறிப்பிட்ட உண்மைகளைப் பொறுத்தது.</p><p>நீதிபதிகள் நியமனத்திற்காக உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை மத்திய அரசு மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்புவது குறித்து பத்திரிக்கையாளர்கள் இங்கே பேசக்கூடாது.</p><p>இது சட்ட சேவைகள் ஆணையத்தின் ஒரு நிகழ்ச்சி" என்று கூறினார்.</p><p>முன்னதாக, தலைமை நீதிபதி இங்கு நடைபெற்ற தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் மேற்கு மண்டல மாநாட்டில் உரையாற்றினார்.</p><p>மாநாட்டின் தொடக்க அமர்வில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் மற்றும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் கலந்துகொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>குஜராத்தில் மர்ம கிணறு: தானாக தளும்பும் நீர்- வைரலாகும் வீடியோ</title><link>https://www.maalaimalar.com/news/national/video-gujarat-village-haunted-well-starts-moving-on-its-own-again</link><comments>https://www.maalaimalar.com/news/national/video-gujarat-village-haunted-well-starts-moving-on-its-own-again#comments</comments><guid isPermaLink="false">0665aedc-02b8-4dfe-bdb1-395908e585f9</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:24:49 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:24:49.586Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,gujarat</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/3bnx4201/0808Well0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மர்ம கிணறு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/3bnx4201/0808Well0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலம் மொர்பி தாலுகாவில் உள்ள வீரபத்ரா கிராமத்தில் உள்ள மர்மமான கிணறு ஒன்று உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனென்றால், கடந்த வியாழக்கிழமை, கடல் நீர் தளும்புவதுபோல் இந்த கிணற்றில் உள்ள தண்ணீரும் தளும்பியதுதான் இதற்கு காரணம்.</p><p>கடந்த வியாழக்கிழமைக்கு முன்னதாக இந்த கிணற்றில் உள்ள நீர் திடீரென தானாகவே தளும்ப ஆரம்பித்தது. பின்னர் இது படிப்படியாக வியாழக்கிழமை காலை சகஜ நிலைக்கு திரும்பியது. பின்னர், மீண்டும் தளும்ப ஆரம்பித்தது. இதனால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.</p><p>இந்த தகவலை அருந்த அருகில் உள்ள கிராம மக்களும் அப்பகுதிக்கு விரைந்து வந்து கிணற்றை பார்வையிட்டனர்.</p><h2>நிலநடுக்கத்திற்கான அறிகுறியா? என மக்கள் அச்சம்</h2><p>இந்தச் செயல்பாட்டிற்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை. இப்பகுதி நிலநடுக்க அபாயம் கொண்ட தன்மையைக் கொண்டிருப்பதாலும், கடந்த காலங்களில் இங்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாலும், இந்த நிகழ்வு அதனுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சில குடியிருப்பாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், அதிகாரிகள் இதுவரை இது குறித்து அதிகாரப்பூர்வமான விளக்கத்தை அளிக்கவில்லை.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | A mysterious well in Virparda village of Morbi taluka, Gujarat, has once again shown unusual activity, with its water appearing to move on its own. The phenomenon resumed around 3:00 PM today after a similar disturbance, observed two days ago, had subsided earlier in the… <a href="https://t.co/maNyjKIs0o">pic.twitter.com/maNyjKIs0o</a></p>&mdash; NDTV (@ndtv) <a href="https://x.com/ndtv/status/2085539960548180384?ref_src=twsrc%5Etfw">August 7, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>மார்பியில் உள்ள ஒரு கிணற்றில் வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகள் காணப்பட்டதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து, காந்திநகரிலிருந்து ஒரு குழு அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நிலநடுக்கம் தொடர்பான செயல்பாடுகள் ஏதுமிருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று மார்பி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சிஜேபி-யின் அடுத்த சீர்திருத்தம் மாநிலங்களில் நடைபெறும் தேர்வு முறைகேடுகள்: அபிஜீத் தீப்கே</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-next-reform-exam-scams-in-states-abhijeet-dipke</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-next-reform-exam-scams-in-states-abhijeet-dipke#comments</comments><guid isPermaLink="false">0960d40d-47a6-4301-84d3-68ec1429f669</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:50:08 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:50:08.256Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>upsc,abhijeet dipke,அபிஜீத் தீப்கே,சிஜேபி,CJP,யுபிஎஸ்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/sogurrxs/Untitled-design-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மாநில அரசுத் தேர்வுகளில் பெரும் முறைகேடு: சிஜேபி கவனம் பொது சேவை ஆணைய ஊழல், இளைஞர் எதிர்ப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ Abhijeet dipke]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/sogurrxs/Untitled-design-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் யுஜி வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா செய்த பிறகு, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, பல்வேறு மாநிலங்களில் பொது சேவை ஆணையத்தின் மூலம் நடத்தப்படும் அரசுத் தேர்வு முறைகேடுகள் குறித்து தனது கவனத்தைத் திருப்பியுள்ளது.</p><p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கப்பட்டது, நீட் முறைகேடுக்கு எதிராக மட்டுமல்ல பலவேறு மாநிலங்களில் நடைபெற்ற பொதுப்பணி ஆணையத் தேர்வுகளில் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும்தான் என்று அபிஜீத் கூறினார்.</p><h3><strong>அபிஜீத் தீப்கே பேட்டி</strong></h3><p>மகாராஷ்டிராவில் சிஜேபி நிறுவனரும், ஒருங்கிணைப்பாளருமான அபிஜீத் திப்கே கூறுகையில், “நாங்கள் பீகாருக்குச் செல்வதற்குக் காரணம் என்னவென்றால், ஜந்தர் மந்தரில் கூடியிருந்த கூட்டத்தில் பெரும்பாலானோர் பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதால்தான்.</p><p>இந்த மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் தங்களின் சமூக முன்னேற்றத்திற்காக பொது சேவைகள் என்ற மாநில அரசு தேர்வுகளை சார்ந்துள்ளனர்.</p><h3><strong>அரசு பணியாளர் தேர்வு சீர்திருத்தம்</strong></h3><p>இந்த மாணவர்கள் மிகுந்த விரக்தியில் உள்ளனர். நாங்கள் ஏன் நீட் தேர்வைப் பற்றி மட்டும் பேசுகிறோம், அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளைப் பற்றி பேசவில்லை என்று அவர்கள் எங்களிடம் கேட்டார்கள்.</p><p>இது இந்தியா முழுவதும் ஒரு பெரும் கவலையாக உள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் மற்றும் அரசுப் பணியிட நியமனங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்த புகார்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ளது.</p><p>தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் நோக்கில், சி.ஜே.பி. அமைப்பு ‘க்யா போல்டி பப்ளிக்’ என்ற அகில இந்திய மக்கள் தொடர்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்ட குடிமக்களின் குறைகளைக் கேட்பதற்காக அவர்கள் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்வார்கள்.</p><p>மக்களின் கருத்துக்களைக் கேட்கும் கலாச்சாரத்திற்குப் புத்துயிர் அளிப்பதே இதன் நோக்கமாக இருக்கும்.</p><p>பொதுப்பணித் தேர்வுகள் தொடர்பான கவலைகளைக் களைவதற்காக, பீகார் மாணவர்கள் தலைமை நீதிபதியைத் தங்கள் மாநிலத்திற்கு அழைத்திருந்தனர்.</p><p>மேலும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) ஆட்சேர்ப்பு விதிமுறைகள் சுமார் 2012-ஆம் ஆண்டில் மாற்றப்பட்டதால், அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கில மொழிப் பின்னணியில் இருந்து அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் சேர்க்கப்படுகின்றனர்.</p><p>இது மானுடவியல் மற்றும் வட்டார மொழிக் கல்வி பயின்றவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சி மையங்களில் UPSC தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், நகரங்களில் உள்ள மோசமான அறைகளில் தங்க வேண்டியிருப்பதாலும், வீட்டு உரிமையாளர்களிடமிருந்து துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாலும், தங்குமிடச் சவால்களையும் சந்தித்து வருகின்றனர்.</p><p>சமூகம் மேம்படுவதால், கிக் வேலை என்ற கருத்து மேற்கத்திய நாடுகளுக்கு நல்லது. இந்தியாவில், கிக் வேலை என்பது தொழிலாளர் சுரண்டலைத் தவிர வேறொன்றுமில்லை. அவர்களுக்கு ஒரு பெரிய கொள்கை சீர்திருத்தமும், ஒரு பாதுகாப்பு வலையும் தேவை.</p><p>ஒரு சிறிய ஊக்கத்தொகைக்காக அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். நாங்கள் அரசியல் உரையாடலை மாற்ற விரும்புகிறோம். சமூகத்தில் பரிவும் இரக்கமும் குறைந்து வருகின்றன. நாம் பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணும் மனநோயாளிகளாக மாறத் தொடங்கிவிட்டோம்.</p><p>ஒரு காலத்தில் நமது சமூகம் லட்சியம் நிறைந்ததாக இருந்தது. ஊழலுக்கு எதிரான இந்தியா போன்ற இயக்கங்கள் ஒரு சிறந்த தேசத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தன.</p><p>அந்த இந்தியா முன்னேற விரும்பியது, ஆனால் இன்றைய இந்தியா, தான் தப்பி பிழைப்பதிலேயே திருப்தி அடைகிறது. இப்போது, குடிமக்களுக்கு அவ்வளவாக லட்சியம் இல்லை. இந்த மனநிலை இந்தியாவைப் பல ஆண்டுகளுக்கு பின்தங்க செய்கிறது” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஸ்விகி, சொமேட்டோ, செப்டோ டெலிவரி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு - மின்சார வாகனம் கட்டாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-new-rules-for-swiggy-zomato-zepto-electric-vehicles-compulsory</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-new-rules-for-swiggy-zomato-zepto-electric-vehicles-compulsory#comments</comments><guid isPermaLink="false">bdbbc1a2-4f25-48a9-91d8-70be0aa6be07</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:43:09 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:43:09.001Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Swiggy,Zomato,Zepto,ElectricVehicles,மின்சாரவாகனம்,DriverWelfareFund,2PercentContribution</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/05dv2932/Electric-Vehicles" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Electric Vehicles ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/05dv2932/Electric-Vehicles?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆன்லைன் உணவு மற்றும் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனங்களான ஸ்விக்கி, சொமாட்டோ மற்றும் செப்டோ போன்ற தளங்களை ஒழுங்குமுறைப்படுத்த மகாராஷ்டிரா அரசு புதிய விதிகளைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. </p><p>மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் தலைமையிலான குழு, இதற்கான 'பைக் டாக்ஸி விதிகள் 2025' திருத்த வரைவைச் சட்டத்துறையின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது.</p><p>இந்த புதிய சட்டத் திருத்தத்தின்படி, டெலிவரி நிறுவனங்கள் தங்களது வாகனக் கூட்டமைப்பை முழுமையாக மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டும் என்றும், ஒவ்வொரு ஆர்டர் கட்டணத்திலிருந்தும் 2% தொகையை ஓட்டுநர்களின் நல நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்படவுள்ளன.</p><h2>டெலிவரி சேவை வழங்குநர்:</h2><p>இதுவரை ஓலா, உபெர், ராபிடோ போன்ற பயணியர் பைக் டாக்ஸி சேவைகளுக்கு மட்டுமே மகாராஷ்டிராவில் தனி விதிமுறைகள் இருந்தன. </p><p>இனிமேல் பார்சல்கள், உணவுப் பொருட்கள் அல்லது இதர பேக்கேஜ்களை விநியோகம் செய்யும் அனைத்து நிறுவனங்களும் 'டெலிவரி சேவை வழங்குநர்' என்ற புதிய வரம்பிற்குள் கொண்டு வரப்படும். </p><p>இதன் மூலம் ஸ்விக்கி, பிளின்கிட், செப்டோ போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களை மாநில அரசின் போக்குவரத்துத் துறை நேரடியாகக் கண்காணிக்க வழிவகை ஏற்படும்.</p><h2>புதிய முக்கிய நிபந்தனைகள் என்னென்ன?</h2><p>இந்த வரைவுச் சட்டம் அங்கீகரிக்கப்பட்ட பின், டெலிவரி நிறுவனங்கள் சில விதிகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். </p><p>டெலிவரிக்கு பயன்படுத்தப்படும் அனைத்து பைக்குகளும் மின்சார வாகனங்களாக மட்டுமே இருக்க வேண்டும். அனைத்து டெலிவரி வாகனங்களிலும் ஜிபிஎஸ் டிராக்கர்கள் பொருத்தப்பட வேண்டும்.</p><p>வாகனங்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் முறையான காப்பீடு இருக்க வேண்டும். பிராந்திய போக்குவரத்து ஆணையம் நிர்ணயிக்கும் கட்டண உச்சவரம்பைப் பின்பற்றியே டெலிவரி கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும். </p><p>ஒவ்வொரு நிறுவனமும் மாநில அரசிடம் பிரத்யேக உரிம அடையாளச் சான்றைப் பெற வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்துள்ளது.</p><h2>2% ஓட்டுநர் நல நிதி:</h2><p>இந்தச் சட்டத்தின் மிக முக்கியமான அம்சமாக, ஒவ்வொரு டெலிவரி கட்டணத்திலிருந்தும் 2% பங்களிப்புத் தொகை ஓட்டுநர்களின் நல வாரியத்திற்குச் செல்லும். </p><p>இந்த நிதியானது ஓட்டுநர்களின் ஓய்வூதியம், விபத்துக் காப்பீடு, மின்சார வாகனக் கடன்கள், குழந்தைகளின் கல்வி உதவித்தொகை போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படும்.</p><h2>உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை:</h2><p>அமைச்சர் பிரதாப் சர்நாயக் முன்னதாக சட்டப்பேரவையில் தெரிவித்தபடி, பைக் டாக்ஸி மற்றும் டெலிவரி ஓட்டுநர்கள் அனைவரும் இருப்பிடச் சான்றிதழ் மற்றும் பொது சேவை வாகன பேட்ஜ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும். </p><p>இந்த நடவடிக்கை மாநிலத்தைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று அரசு நம்புகிறது.</p><p>தற்போது இந்த நிறுவனங்கள் மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு குறியீட்டின் கீழ் மட்டுமே இயங்கி வருவதால், ஏதேனும் புகார்கள் எழும்போது மாநில அரசால் தலையிட முடியாமல் இருந்தது. </p><p>இந்தப் புதிய கொள்கை ஒப்புதல் பெற்றவுடன், 15 கிலோமீட்டர் வரையிலான அனைத்து பைக் டெலிவரி பயணங்களுக்கும் இந்த விதிகள் முழுமையாகப் பொருந்தும்.</p>]]></content:encoded></item><item><title>சீனா வெளியிட்ட புதிய வரைபடம் – இந்தியா ஏன் எதிர்ப்பு?</title><link>https://www.maalaimalar.com/news/national/why-india-opposes-chinas-new-map</link><comments>https://www.maalaimalar.com/news/national/why-india-opposes-chinas-new-map#comments</comments><guid isPermaLink="false">67b4fe1e-d689-4126-959e-cea235044d7a</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:32:10 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:32:10.087Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>arunachala pradesh,IndiaChinaBorder,இந்தியாசீனா,MapWar,வரைபடப்போர்,SurveyOfIndia,அருணாச்சலபிரதேசம்,இந்தியராணுவம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/l8g75ox6/India-China" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India - China]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/l8g75ox6/India-China?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அருணாச்சலப் பிரதேசத்தின் மீது உரிமை கோரும் வகையில் சீனா தொடர்ந்து இந்தியப் பகுதிகளுக்குச் சொந்தமாகப் பெயரிட்டு வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அருணாச்சலப் பிரதேசத்தின் 27 முக்கிய இடங்களுக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாகப் பெயரிட்டுப் புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது.</p><p>'இந்திய நில அளவைத் துறை' வெளியிட்டுள்ள இந்த வரைபடத்தில், எல்லையோரப் பகுதிகளின் புவியியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை மக்கள் துல்லியமாக அறியும் வகையில் இந்தப் பெயர்கள் முறையாகப் பதியப்பட்டுள்ளன.</p><p>"அருணாச்சலப் பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, சீனாவின் இத்தகைய வீண் முயற்சிகள் கள யதார்த்தத்தை மாற்றிவிட முடியாது" என்று இந்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.</p><h2>எல்லையோரப் போர் நினைவிடங்கள் மற்றும் முக்கிய இடங்கள்:</h2><p>சீனாவுடன் நேரடியாக மோதல் ஏற்பட்ட மற்றும் ராணுவ ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 27 இடங்கள் இந்த வரைபடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.</p><p>லாங்ஜூ 1962 போருக்கு முன்பாகவே, அதாவது 1959-லேயே இந்திய-சீன ராணுவங்களுக்கு இடையே முதன்முதலில் மோதல் வெடித்த மிக முக்கியமான எல்லைப் பகுதி மேஜா கிராமம். மேல் சுபன்சிரி மாவட்டத்தில், லாங்ஜூ பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள எல்லையோரக் கிராமம்.</p><p>தக் லா கணவாய் 1962 இந்திய-சீனப் போரின் தொடக்கக் கட்டத்தில் மிகக் கடுமையான போர்கள் நடைபெற்ற உயரமான மலைப் பகுதி. ஜெய்ராம்பூர் சாங்லாங் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நகரம், இந்தியப் படைகள் கிழக்கு அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மியான்மர் எல்லைக்கு விரைந்து செல்ல உதவும் முக்கிய ராணுவத் தளவாட மையமாகும்.</p><p>ராணுவ வீரர்களின் நினைவிடங்கள் 1962 போரின் நாயகர்களான ஜஸ்வந்த் சிங் ராவத்தை கௌரவிக்கும் 'ஜஸ்வந்த் கர்' மற்றும் த்ரிலோக் சிங் தாப்பாவை கௌரவிக்கும் 'ஷேர்-இ-தாப்பா நினைவிடம்' ஆகியவையும் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன.</p><p>வரைபடத்தில் சேர்க்கப்பட்ட மற்ற இடங்களில் உயரமான ஏரியான சம்போ சரோவர், பாரா குண்டுன், சோட்டா குண்டுன், தன் பாரி, பிரித்நகர், டெரிட்நகர், ராம்நகர், சாகர், பத்மா, ஜோதிநகர், பைசாகி, சோட்டா ரோபுக், பரா ரோபுக், சன்புரா, ஷிவாஜி நகர், சன்புரா ஆகியவை அடங்கும்.</p><h2>சீனாவின் 'வரைபட அரசியல்' பின்னணி!</h2><p>அருணாச்சலப் பிரதேசத்தை 'ஸாங்னான்' என்று அழைத்து வரும் சீனா, கடந்த சில ஆண்டுகளாக அங்குள்ள பகுதிகளுக்குத் தன்னிச்சையாகச் சீனப் பெயர்களைச் சூட்டி வரைபடங்களை வெளியிட்டு வருகிறது.</p><p>தரப்படுத்தப்பட்ட ஆறு பெயர்களைக் கொண்ட பட்டியலை 2017-ல் முதன்முதலில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, 2021-ல் 15 இடங்களை உள்ளடக்கிய இரண்டாவது பட்டியலையும். 2023-ல் 11 இடங்களைக் கொண்ட மற்றொரு பட்டியலையும் வெளியிட்டது.</p><h2>இந்தியாவின் எச்சரிக்கை:</h2><p>சீனாவின் இத்தகைய கற்பனையான பெயரிடும் முறைகள் இரு நாடுகளுக்கு இடையேயான சுமுக உறவை மேலும் பாதிக்கும் என்றும், இந்தியாவின் இறையாண்மையை யாராலும் அசைக்க முடியாது என்றும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.</p><p>சீனா, அருணாச்சலப் பிரதேசத்தைக் குறிப்பிட 'ஸாங்னான்' என்ற பெயரைப் பயன்படுத்துகிறது. இந்தக் கூற்றை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>