search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 85 பேர் வாக்களித்த ருசிகரம்
    X

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 85 பேர் வாக்களித்த ருசிகரம்

    • 85 பேரும் ஒரே நேரத்தில் வாக்குச்சாவடிக்கு ஒன்றாக வந்து ஓட்டுப்போட்டு தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
    • தேர்தலை ஒரு திருவிழா போல் கொண்டாடும் இவர்கள் ஓட்டுப்போடுவதற்காக வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்துள்ளனர்.

    சிக்பள்ளாப்பூர் டவுன் வாக்குச்சாவடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, பாட்டி, மகன்கள், மகள்கள், பேரன்-பேத்திகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 85 பேரும் ஒரே நேரத்தில் வாக்குச்சாவடிக்கு ஒன்றாக வந்து ஓட்டுப்போட்டு தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

    இவர்களை அந்த பகுதியில் 'பாதாம் குடும்பம்' என்று அழைக்கிறார்கள். தேர்தலை ஒரு திருவிழா போல் கொண்டாடும் இவர்கள் ஓட்டுப்போடுவதற்காக வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×