என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஸ்லோகங்கள்
X
மனக்கஷ்டம் வரும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
Byமாலை மலர்14 May 2022 8:05 AM GMT (Updated: 14 May 2022 8:05 AM GMT)
மன கவலையோடு சோர்வோடு முகத்தில் சிரிப்பு இல்லாமல் இருக்கும் போது இந்த மந்திரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை முதலில் நினைத்துக் கொண்டு பின்பு கோரக்கர் சித்தரை மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.
பூஜை அறையிலேயே ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து கொண்டு, முடிந்தால் உங்களுடைய கையில் இரண்டு துளசி இலைகளை வைத்துக் கொண்டு ‘ஓம் கோரட்ச சித்தாய நம’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மனதார கோரக்க சித்தரை நினைத்து இந்த மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் உங்களுடைய மனக்கவலை நீங்கும். துன்பங்கள் நீங்கும். துன்பம் வந்தாலும் உங்களுடைய முகம் சுருங்கி போகாது. அதை எதிர்கொண்டு எப்படி சமாளிக்க வேண்டும் என்ற தைரியம் கிடைத்துவிடும்.
பூஜை அறையிலேயே ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து கொண்டு, முடிந்தால் உங்களுடைய கையில் இரண்டு துளசி இலைகளை வைத்துக் கொண்டு ‘ஓம் கோரட்ச சித்தாய நம’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மனதார கோரக்க சித்தரை நினைத்து இந்த மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் உங்களுடைய மனக்கவலை நீங்கும். துன்பங்கள் நீங்கும். துன்பம் வந்தாலும் உங்களுடைய முகம் சுருங்கி போகாது. அதை எதிர்கொண்டு எப்படி சமாளிக்க வேண்டும் என்ற தைரியம் கிடைத்துவிடும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X