என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஸ்லோகங்கள்
X
‘ஹரே ராமா’, ‘ஹரே கிருஷ்ணா’ வார்த்தைகளை கொண்டு உருவான மகா மந்திரம்
Byமாலை மலர்27 April 2022 7:23 AM GMT (Updated: 27 April 2022 7:23 AM GMT)
‘ஹரே ராமா’, ‘ஹரே கிருஷ்ணா’ என்பது அவர்களின் புனிதமான மந்திரமாக கருதப்படுகிறது. இந்த இரண்டு வார்த்தைகளை மட்டுமே கொண்டு 16 வார்த்தைகளால் உருவான மந்திரம், ‘மகா மந்திரம்’ என்று அழைக்கப்படுகிறது.
திருமாலை வழிபடும் சமயத்தினர், ‘வைணவர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். ‘ஹரே ராமா’, ‘ஹரே கிருஷ்ணா’ என்பது அவர்களின் புனிதமான மந்திரமாக கருதப்படுகிறது. இந்த இரண்டு வார்த்தைகளை மட்டுமே கொண்டு 16 வார்த்தைகளால் உருவான மந்திரம், ‘மகா மந்திரம்’ என்று அழைக்கப்படுகிறது.
அந்த மந்திரத்தை இங்கே பார்க்கலாம்.
ஹரே ராமா ஹரே ராமா
ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
இந்த மந்திரத்தில் உள்ள ‘கிருஷ்ணா, ராமா’ என்ற இரண்டு வார்த்தைகளும், திருமாலின் அவதாரங்களைக் குறிக்கும். மேலும் அவை ‘மிக உன்னதமான, ஆனந்தமான’ என்றும் பொருள்படும். ‘ஹரா’ என்பதற்கு சக்தி என்று பொருள். இந்த ‘ஹரா’ என்பதே நாளடைவில் ‘ஹரே’ என்று மாறியதாக சொல்லப்படுகிறது. மேற்கண்ட மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம், பக்தர்களின் வேண்டுதல்கள், இறைவனை சென்றடைய வழியேற்படுகிறது.
அந்த மந்திரத்தை இங்கே பார்க்கலாம்.
ஹரே ராமா ஹரே ராமா
ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
இந்த மந்திரத்தில் உள்ள ‘கிருஷ்ணா, ராமா’ என்ற இரண்டு வார்த்தைகளும், திருமாலின் அவதாரங்களைக் குறிக்கும். மேலும் அவை ‘மிக உன்னதமான, ஆனந்தமான’ என்றும் பொருள்படும். ‘ஹரா’ என்பதற்கு சக்தி என்று பொருள். இந்த ‘ஹரா’ என்பதே நாளடைவில் ‘ஹரே’ என்று மாறியதாக சொல்லப்படுகிறது. மேற்கண்ட மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம், பக்தர்களின் வேண்டுதல்கள், இறைவனை சென்றடைய வழியேற்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X