என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஸ்லோகங்கள்
X
இன்று சொல்ல வேண்டிய சந்திர பகவானுக்கு உகந்த மந்திரம்
Byமாலை மலர்11 April 2022 4:21 AM GMT (Updated: 11 April 2022 4:21 AM GMT)
கீழ்க்காணும் துதியையும் சோமவார விரத தினத்தன்று ஓதினால் எல்லா நலன்களும் நிறையும். மாலையில் சிவன் கோவிலில் ஈசனையும், நவகிரக சந்நதியில் சந்திரனையும் வணங்கி வரலாம்.
ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம்
ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவி
தாங்க்ரிம்
தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம்
ஸுதாம்ஸும் ஸ்ரீவத்ஸ மௌக்திக
தரம் ப்ரணமாமி நித்யம்.
பொதுப்பொருள்: வெண்மையான வஸ்திரம் தரித்தவரே, சிறந்த வெண்மை நிறம் கொண்டவரே, வெள்ளைக் குதிரை பூட்டிய தேரில் செல்கிறவரே, தேவர்களால் வணங்கப்பட்ட சரணங்களை உடையவரே, இரண்டு கைகளிலும் அபய-வரத முத்திகளைத் தரித்தவரே, மனமுவந்து வரங்களை அளிப்பவரே, அம்ருத கிரணமும், வத்ஸம் என்ற முத்துமாலையை தரித்தவருமான சந்திர பகவானே நமஸ்காரம். அன்று விரதம் முடிந்த பின் தஞ்சை மாவட்டத்திலுள்ள திங்களூர் சென்று கைலாசநாதரையும், தனி சந்நதியில் வீற்றிருக்கும் சந்திர பகவானையும் வழிபடலாம். இயலாதவர்கள் பக்கத்து சிவன் கோயிலில் ஈசனையும், நவகிரக சந்நதியில் சந்திரனையும் வணங்கி வரலாம்.
ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவி
தாங்க்ரிம்
தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம்
ஸுதாம்ஸும் ஸ்ரீவத்ஸ மௌக்திக
தரம் ப்ரணமாமி நித்யம்.
பொதுப்பொருள்: வெண்மையான வஸ்திரம் தரித்தவரே, சிறந்த வெண்மை நிறம் கொண்டவரே, வெள்ளைக் குதிரை பூட்டிய தேரில் செல்கிறவரே, தேவர்களால் வணங்கப்பட்ட சரணங்களை உடையவரே, இரண்டு கைகளிலும் அபய-வரத முத்திகளைத் தரித்தவரே, மனமுவந்து வரங்களை அளிப்பவரே, அம்ருத கிரணமும், வத்ஸம் என்ற முத்துமாலையை தரித்தவருமான சந்திர பகவானே நமஸ்காரம். அன்று விரதம் முடிந்த பின் தஞ்சை மாவட்டத்திலுள்ள திங்களூர் சென்று கைலாசநாதரையும், தனி சந்நதியில் வீற்றிருக்கும் சந்திர பகவானையும் வழிபடலாம். இயலாதவர்கள் பக்கத்து சிவன் கோயிலில் ஈசனையும், நவகிரக சந்நதியில் சந்திரனையும் வணங்கி வரலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X