என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
எவ்வகை துளசி யாருக்கு ஏற்றது?
Byமாலை மலர்29 Feb 2024 12:51 PM GMT
- சிலர் கருந்துளசியை பயன்படுத்தக் கூடாது என்பார்கள்.
- பச்சையும் சிறிதே வெண்மையும் கலந்த துளசியை வெண் துளசி என்பர்.
சிலர் கருந்துளசியை பயன்படுத்தக் கூடாது என்பார்கள்.
இது தவறான வாதம்.
துளசி கருமையாக மாறியிருந்தால் இது கிருஷ்ண துளசி எனப்படும்.
இந்த வகை துளசியை கிருஷ்ணணுக்கு மாலையாக அணிவிக்கலாம்.
வீட்டில் கண்ணன் சிலை வைத்திருந்தால் அவருக்கு சூட்டலாம்.
பச்சையும் சிறிதே வெண்மையும் கலந்த துளசியை வெண் துளசி என்பர்.
இதை ராமபிரானுக்கு மாலையாக சூட்டவேண்டும்.
இது தவிர செந்துளசி என்ற அரிய ரகமும் உண்டு.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X