search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    எவ்வகை துளசி யாருக்கு ஏற்றது?
    X

    எவ்வகை துளசி யாருக்கு ஏற்றது?

    • சிலர் கருந்துளசியை பயன்படுத்தக் கூடாது என்பார்கள்.
    • பச்சையும் சிறிதே வெண்மையும் கலந்த துளசியை வெண் துளசி என்பர்.

    சிலர் கருந்துளசியை பயன்படுத்தக் கூடாது என்பார்கள்.

    இது தவறான வாதம்.

    துளசி கருமையாக மாறியிருந்தால் இது கிருஷ்ண துளசி எனப்படும்.

    இந்த வகை துளசியை கிருஷ்ணணுக்கு மாலையாக அணிவிக்கலாம்.

    வீட்டில் கண்ணன் சிலை வைத்திருந்தால் அவருக்கு சூட்டலாம்.

    பச்சையும் சிறிதே வெண்மையும் கலந்த துளசியை வெண் துளசி என்பர்.

    இதை ராமபிரானுக்கு மாலையாக சூட்டவேண்டும்.

    இது தவிர செந்துளசி என்ற அரிய ரகமும் உண்டு.

    Next Story
    ×