என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தான்: சோதனைச் சாவடிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்- 11 போலீசார் பலி
Byமாலை மலர்17 Dec 2017 11:47 AM GMT (Updated: 17 Dec 2017 11:47 AM GMT)
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மென்ட் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடிகள் மீது தலிபான் தீவிரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் 11 போலீசார் உயிரிழந்தனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மென்ட் மாகாணத்தில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை இம்மாகாணத்துக்குட்பட்ட சோதனைச் சாவடிகளின் மீது கும்பலாக வந்த தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு திடீர் தாக்குதல் நடத்தினர். அங்கு காவலுக்கு நின்ற போலீசாரும் இந்த தாக்குதலுக்கு பதிலடி தந்தனர்.
இருதரப்பினருக்கும் இடையிலான சண்டையில் 11 போலீசார் உயிரிழந்ததாகவும், தீவிரவாதிகளில் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பலர் தப்பியோடி விட்டதாகவும் மாகாண கவர்னர் ஒமர் சுவாக் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X