என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதலில் விண்வெளிக்கு சென்று திரும்பிய பூனைக்கு சிலை
Byமாலை மலர்13 Nov 2017 6:58 AM GMT (Updated: 13 Nov 2017 6:58 AM GMT)
முதன் முறையாக விண்வெளிக்கு சென்ற பெருமையை பெற்ற பூனைக்கு பிரான்சில் வெண்கல சிலை அமைக்கப்பட உள்ளது.
பாரீஸ்:
கடந்த 1963-ம் ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி ‘வெரோனிக் ஏஜிஐ’ என்ற ராக்கெட் மூலம் பூனை ஒன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. பூமியில் இருந்து 157 கி.மீட்டர் உயரத்துக்கு சென்ற பூனை 15 நிமிடத்துக்கு பிறகு பத்திரமாக பாராசூட் மூலம் உயிருடன் தரை இறங்கியது.
இதன் மூலம் முதன் முறையாக விண்வெளிக்கு சென்ற பூனை என்ற பெருமையை பெற்றது. இந்த பூனைக்கு பிரான்சில் வெண்கல சிலை அமைக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை லண்டனை சேர்ந்த மாத்யூ செர்ஜ் செய்து வருகிறார்.
கடந்த 1963-ம் ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி ‘வெரோனிக் ஏஜிஐ’ என்ற ராக்கெட் மூலம் பூனை ஒன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. பூமியில் இருந்து 157 கி.மீட்டர் உயரத்துக்கு சென்ற பூனை 15 நிமிடத்துக்கு பிறகு பத்திரமாக பாராசூட் மூலம் உயிருடன் தரை இறங்கியது.
இதன் மூலம் முதன் முறையாக விண்வெளிக்கு சென்ற பூனை என்ற பெருமையை பெற்றது. இந்த பூனைக்கு பிரான்சில் வெண்கல சிலை அமைக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை லண்டனை சேர்ந்த மாத்யூ செர்ஜ் செய்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X