என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரி ராஜினாமா
Byமாலை மலர்4 Nov 2017 12:01 PM GMT (Updated: 4 Nov 2017 12:01 PM GMT)
லெபனான் நாட்டின் பிரதமர் சாத் அல் ஹரிரி பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவடைவதற்குள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பெய்ருட்:
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனானின் பிரதமராக கடந்தாண்டு டிசம்பர் 18-ம் தேதி சாத் அல் ஹரிரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், திடீரென சாத் அல் ஹரிரி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். லெபனான் நாட்டில் ஈரானின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் தான் கொல்லப்பட்டும் அபாயம் இருப்பதால் அவர் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “தியாகியான ரபிக் அல்-ஹரிரி (முன்னாள் பிரதமர்) படுகொலைக்கு முன்னர் நிலவிய சூழலில் இப்போது நாம் வாழ்கின்றோம். என் கொலை செய்ய ரகசியமாக திட்டமிட்டிருப்பதை நான் உணர்ந்துள்ளேன்”, என கூறியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட ரபிக் அல்-ஹரிரி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X