என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனா: மக்கள் நெருக்கடி மிகுந்த சாலையில் வெடி விபத்து - 2 பேர் பலி
Byமாலை மலர்21 July 2017 5:32 AM GMT (Updated: 21 July 2017 5:32 AM GMT)
சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் மக்கள் நெருக்கடி மிகுந்த சாலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 55 பேர் படுகாயம் அடைந்தனர்.
பீஜிங்:
சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் மக்கள் நெருக்கடி மிகுந்த சாலை உள்ளது. இங்குள்ள கடைகள் ஒன்றில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இந்த வெடி விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலு, 55 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
காயம் அடைந்துள்ளவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். வெடி விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் மக்கள் நெருக்கடி மிகுந்த சாலை உள்ளது. இங்குள்ள கடைகள் ஒன்றில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இந்த வெடி விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலு, 55 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
காயம் அடைந்துள்ளவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். வெடி விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X