என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய அரசை கண்டித்து நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்12 Dec 2017 3:49 PM GMT (Updated: 12 Dec 2017 3:49 PM GMT)
பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் நாமக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்:
பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் நாமக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளைத் தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 66 ஆயிரம் செல்போன் டவர்களை தனியார் மயமாக்ககூடாது. 3 வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். 2 வது ஊதிய குழுவில் விடுபட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பணியை புறக்கணித்து தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 87 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர் பாலசுப்ரமணியம், மாவட்ட உதவி செயலாளர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் நாமக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளைத் தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 66 ஆயிரம் செல்போன் டவர்களை தனியார் மயமாக்ககூடாது. 3 வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். 2 வது ஊதிய குழுவில் விடுபட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பணியை புறக்கணித்து தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 87 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர் பாலசுப்ரமணியம், மாவட்ட உதவி செயலாளர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X