என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி
Byமாலை மலர்6 Nov 2017 9:48 AM GMT (Updated: 6 Nov 2017 9:48 AM GMT)
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர்:
திருப்பூர் நல்லூத்துபாளையத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 52). கூலித்தொழிலாளி. இவர் இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணைகேனை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றார்.
அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் ஓடிச்சென்று அவரை மீட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இவர் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
எங்களுக்கு 14 செண்ட் நிலம் உள்ளது. இதனை எனது அண்ணன் ஏமாற்றி அவரது பெயருக்கு பட்டா வாங்கி வங்கியில் கடன் பெற்றுள்ளார். மோசடி குறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது பங்கு நிலத்தை மீட்டு தரவேண்டும் என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து ஜெயராஜை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் நல்லூத்துபாளையத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 52). கூலித்தொழிலாளி. இவர் இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணைகேனை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றார்.
அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் ஓடிச்சென்று அவரை மீட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இவர் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
எங்களுக்கு 14 செண்ட் நிலம் உள்ளது. இதனை எனது அண்ணன் ஏமாற்றி அவரது பெயருக்கு பட்டா வாங்கி வங்கியில் கடன் பெற்றுள்ளார். மோசடி குறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது பங்கு நிலத்தை மீட்டு தரவேண்டும் என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து ஜெயராஜை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X