என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செல்லூரில் கடன் தகராறில் கார் கடத்தல்: போலீசில் புகார்
Byமாலை மலர்24 July 2017 12:56 PM GMT (Updated: 24 July 2017 12:56 PM GMT)
கடன் தகராறில் கார் கடத்தப்பட்டதாக தனியார் நிறுவன அதிகாரி போலீசில் புகார் கொடுத்தார்.
மதுரை:
வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் பாலகுருநாதன் (வயது 55). தனியார் நிறுவன அதிகாரி. இவர் செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார். இதற்கு வட்டியாக மாதம் ரூ.7 ஆயிரத்து 500 கட்டியுள்ளார். 10 மாதமாக ரூ.75 ஆயிரம் கட்டிய நிலையில், மேலும் ரூ.65 ஆயிரம் கட்ட வேண்டும் என சுப்பிரமணியன் கூறினாராம்.
இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த பிரச்சினையில் தனது காரை சுப்பிரமணியன் கடத்தி சென்று விட்டதாக செல்லூர் போலீசில் பாலகுருநாதன் புகார் செய்தார். போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X