என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குளிர்கால் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர் சிவ கேசவன் தகுதி
Byமாலை மலர்21 Nov 2017 6:46 AM GMT (Updated: 21 Nov 2017 6:46 AM GMT)
தென் கொரியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர் சிவ கேசவன் தகுதி பெற்றுள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவைச் சேர்ந்த லூஜ் எனப்படும் பனிச்சறுக்கு வீரரான சிவ கேசவன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவர் மூன்று முறை ஆசிய கோப்பை போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.
வியஸ்மன் உலக கோப்பையில் விளையாடி வரும் ஷிவா அதில் பெற்ற புள்ளிகள் மூலம் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். தென்கொரியாவின் பியாசங் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்கில் தகுதி பெற்ற முதல் இந்தியர் சிவ கேசவன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் பேசுகையில், 'ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. உலக கோப்பையில் இன்னும் 5 தொடர்களில் விளையாட வேண்டும். ஆனால் இனி மிகவும் நிதானமாக விளையாடுவேன். அடுத்து விளையாடும் 4 வாரங்களுக்கும் உங்கள் ஆதரவை எனக்கு தர வேண்டும்' என கூறினார்.
இந்தியாவைச் சேர்ந்த லூஜ் எனப்படும் பனிச்சறுக்கு வீரரான சிவ கேசவன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவர் மூன்று முறை ஆசிய கோப்பை போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.
வியஸ்மன் உலக கோப்பையில் விளையாடி வரும் ஷிவா அதில் பெற்ற புள்ளிகள் மூலம் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். தென்கொரியாவின் பியாசங் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்கில் தகுதி பெற்ற முதல் இந்தியர் சிவ கேசவன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் பேசுகையில், 'ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. உலக கோப்பையில் இன்னும் 5 தொடர்களில் விளையாட வேண்டும். ஆனால் இனி மிகவும் நிதானமாக விளையாடுவேன். அடுத்து விளையாடும் 4 வாரங்களுக்கும் உங்கள் ஆதரவை எனக்கு தர வேண்டும்' என கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X