என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்காளதேச பயிற்சியாளர் ராஜினாமா
Byமாலை மலர்10 Nov 2017 5:22 AM GMT (Updated: 10 Nov 2017 5:22 AM GMT)
வங்காளதேச கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரிகா ஹதுருசின்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வங்காளதேச கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரிகா ஹதுருசின்கா (இலங்கையை சேர்ந்தவர்), தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பி உள்ளார். ராஜினாமாவுக்கு என்ன காரணம் என்பது குறித்து கடிதத்தில் எதுவும் அவர் குறிப்பிடவில்லை.
அவரை இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன் எதிரொலியாகவே அவர் வங்காளதேச பயற்சியாளர் பதவியில் இருந்து விலகியிருப்பதாக கூறப்படுகிறது.
அவரை இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன் எதிரொலியாகவே அவர் வங்காளதேச பயற்சியாளர் பதவியில் இருந்து விலகியிருப்பதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X