என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி20 கிரிக்கெட்; இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு- அக்சார் பட்டேல், கே.எல். ராகுலுக்கு இடம்
Byமாலை மலர்6 Sep 2017 2:06 PM GMT (Updated: 6 Sep 2017 2:06 PM GMT)
இலங்கைக்கு எதிரான ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது. அக்சார் பட்டேல், கே.எல். ராகுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்றிரவு 7 மணிக்கு பிரேமதாசா மைதானத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், மழை பெய்து பவுண்டரி லைன் அருகே மைதானம் ஈரமாக காணப்பட்டதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
பின்னர் 7.40 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என்றும், 7.25-க்கு டாஸ் சுண்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி டாஸ் சுண்டப்பட்டதில் இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் கே.எல். ராகுல், அக்சார் பட்டேல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ஷர்துல் தாகூர், ரகானே நீக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் 7.40 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என்றும், 7.25-க்கு டாஸ் சுண்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி டாஸ் சுண்டப்பட்டதில் இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் கே.எல். ராகுல், அக்சார் பட்டேல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ஷர்துல் தாகூர், ரகானே நீக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X