search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 கிரிக்கெட்; இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு- அக்சார் பட்டேல், கே.எல். ராகுலுக்கு இடம்
    X

    டி20 கிரிக்கெட்; இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு- அக்சார் பட்டேல், கே.எல். ராகுலுக்கு இடம்

    இலங்கைக்கு எதிரான ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது. அக்சார் பட்டேல், கே.எல். ராகுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்றிரவு 7 மணிக்கு பிரேமதாசா மைதானத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், மழை பெய்து பவுண்டரி லைன் அருகே மைதானம் ஈரமாக காணப்பட்டதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.



    பின்னர் 7.40 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என்றும், 7.25-க்கு டாஸ் சுண்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி டாஸ் சுண்டப்பட்டதில் இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது.

    இந்திய அணியில் கே.எல். ராகுல், அக்சார் பட்டேல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ஷர்துல் தாகூர், ரகானே நீக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×