என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: நடால், ஆன்டி முர்ரே காலிறுதிக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்28 April 2017 10:40 AM GMT (Updated: 28 April 2017 10:41 AM GMT)
பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்களான நடால் மற்றும் ஆன்டி முர்ரே ஆகியோர் காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் முன்னணி வீரரான ரஃபேல் நடால் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார். இதில் நடால் 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஆன்டி முர்ரே பெலிசியானோ லோபஸை எதிர்கொண்டார். இதில் 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் முர்ரே வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மற்றொரு போட்டியில் ஆன்டி முர்ரே பெலிசியானோ லோபஸை எதிர்கொண்டார். இதில் 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் முர்ரே வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X