என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜ.க.வில் சேர்ந்திருந்தால் லாலு சிறைக்கு சென்றிருக்க மாட்டார்: சமாஜ்வாடி கட்சி கருத்து
Byமாலை மலர்7 Jan 2018 10:11 AM GMT (Updated: 7 Jan 2018 10:11 AM GMT)
பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு பா.ஜ.க. அநீதி இழைத்து விட்டதாக உ.பி. முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
லக்னோ:
கால்நடை தீவன ஊழலில் பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு விதிக்கப்பட்ட மூன்றரை ஆண்டு சிறை தண்டனை பற்றி உ.பி. முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவிடம் இன்று பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அகிலேஷ் யாதவ், பா.ஜ.க. லாலுவுக்கு அநீதி இழைத்து விட்டதாக தெரிவித்தார்.
அகிலேஷ் யாதவுடன் இருந்த சமாஜ்வாடி கட்சி தேசிய பொதுச்செயலாளர் ராம்சங்கர் வித்யார்தி, ’பா.ஜ.க.வின் சதிவலையில் லாலு சிக்கி விட்டார். பா.ஜ.க.வில் சேர்ந்திருந்தால் அவர் சிறைக்கு சென்றிருக்க மாட்டார்.
அவருக்கு ஐகோர்ட்டில் நீதி கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன். பா.ஜ.க.வை வீழ்த்த அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது’ என குறிப்பிட்டார். #tamilnews #lalu #Akhilesh
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X